Jump to content

எல்லைப் பாதுகாப்பு


Recommended Posts

ஒவ்வொரு நாட்டின் எல்லைக்குள் காலடி வைக்கும் போது, அந்த நாட்டுச் சுங்கத்துறைக்குரிய சட்டங்களை மதித்து அதன்படி நடக்காவிட்டால் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். ஒவ்வொரு நாட்டுச் சுங்கத்துறையைக் கடக்கும் போதும் அந்த நாட்டின் அறிவிப்புப் படிவத்தில் நாம் எடுத்துச் செல்லும் பொருட்களையோ குறிப்பாக உணவு வகைகள், தாவர, இலை வகைகள், பணத்தையோ அறிவிப்புப் படிவத்தில் குறிப்பிடவேண்டும் என்பது சட்டம் உள்ளது. சட்டவிரோத பொருட்கள், நபர்கள் நாட்டிற்குள் வருவதைப் பாதுகாப்பதும் அதே நேரம் மனித உணர்வுகளையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பது சுங்கத்துறை அதிகாரிகளின் கடமையாகும்.

அவுஸ்ரேலியா

Part-1

http://www.youtube.com/watch?v=QEaQa23EVG0

Part-2

http://www.youtube.com/watch?v=l4teSR0N6Bw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, சுவராசியமான தலைப்பு குட்டி :) .

ஜேர்மனிக்குள் பால் பொருட்களான சீஸ், மீன் பொருட்கள்....

பாம்பு, முதலைத்தோல் கைப்பை.... கொண்டு வந்தால்... அபராதம் சொல்லி மாளாது.

அடிடாஸ், பூமா, றீ பொக் ரீ சேர்ட்டுக்கள் எந்த நாட்டிலையாவது ஒரு டொலருக்கு விற்கும். அதை ஆசைப்பட்டு வாங்கியாந்தால்.... பத்து மடங்கு வரி அடிப்பான்.

வரியை... கட்டிப் போட்டு வீட்டை வந்து தோச்சால்... அதில் இருக்கிற சாயமும், மற்ற உடுப்பில் பிரண்டு விடும். :D:lol:

Link to comment
Share on other sites

நல்ல, சுவராசியமான தலைப்பு குட்டி :) .

ஜேர்மனிக்குள் பால் பொருட்களான சீஸ், மீன் பொருட்கள்....

பாம்பு, முதலைத்தோல் கைப்பை.... கொண்டு வந்தால்... அபராதம் சொல்லி மாளாது.

அடிடாஸ், பூமா, றீ பொக் ரீ சேர்ட்டுக்கள் எந்த நாட்டிலையாவது ஒரு டொலருக்கு விற்கும். அதை ஆசைப்பட்டு வாங்கியாந்தால்.... பத்து மடங்கு வரி அடிப்பான்.

வரியை... கட்டிப் போட்டு வீட்டை வந்து தோச்சால்... அதில் இருக்கிற சாயமும், மற்ற உடுப்பில் பிரண்டு விடும். :D:lol:

உண்மை தான் சிறி அண்ணா, போலி designers பொருட்கள் என்று பிடித்தார்கள் என்றால், சில நாடுகளில் மிக அதிகமான தொகை அபராதம் கட்ட நேரிடும், குறிப்பாக பாரிஸ், ஜேர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் மோசம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் சிறி அண்ணா, போலி designers பொருட்கள் என்று பிடித்தார்கள் என்றால், சில நாடுகளில் மிக அதிகமான தொகை அபராதம் கட்ட நேரிடும், குறிப்பாக பாரிஸ், ஜேர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் மோசம்..

முன்னாள் உலக ரெனிஸ் வீரர் போரிஸ் பெக்கர், போலி ரீ சேட் கொண்டு வந்து... 2,000 ஐரோ தண்டம் செலுத்தியவர்.

மில்லியனரான... அவரே... போலியில், ஆசைப் படும் போது... நாம் எம் மாத்திரம் குட்டி. :D

Link to comment
Share on other sites

முன்னாள் உலக ரெனிஸ் வீரர் போரிஸ் பெக்கர், போலி ரீ சேட் கொண்டு வந்து... 2,000 ஐரோ தண்டம் செலுத்தியவர்.

மில்லியனரான... அவரே... போலியில், ஆசைப் படும் போது... நாம் எம் மாத்திரம் குட்டி. :D

அவருக்கும் யாரோ ஆப்பு வைச்சிடாங்க போல இருக்கு... :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதலைப்பும் இணைப்பும் குட்டியர் :)

Link to comment
Share on other sites

நல்லதலைப்பும் இணைப்பும் குட்டியர் :)

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கு.சா. அண்ணா :)

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பகிர்வு, குட்டியர்!

நான் ஒவ்வொரு வாரமும், இதனை விரும்பிப் பார்ப்பதுண்டு!

எங்களுக்கு, நாட்டுக்கு உள்ளேயும் 'எல்லைப் பாதுகாப்பு' உண்டு!

பின்வரும் எச்சரிக்கைப் பலகை, நியு சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து, விக்டோரியா மாநிலத்தைக் கடக்கும் பாதையில் உள்ளது!

fruitflysign.jpg

Link to comment
Share on other sites

நல்ல இணைப்புகள் குட்டி.. :D

கனடாவில் இல்லங்கையிலிருந்து பலாப்பழம், மாசிக்கருவாடு, தேன், சின்ன வெங்காயம் என்று கொண்டு வந்த மாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன்.. பிடிபடாமல் கொண்டுவந்து பெருமையடிச்சவை.. :D

நான் பிரயாணங்களை மேற்கொள்ளும்போது உணவுகள், தானியங்களை, மரவகைகளை எடுத்துச் செல்ல மறுத்துவிடுவேன்.. :unsure:

Link to comment
Share on other sites

நல்லதொரு பிரயோசனமான திரி குட்டி அண்ணா. தொடருங்கள். :)

அதிகமாக காரில் செல்வோரிடம் வரி கட்ட வேண்டிய பொருட்கள் இருக்கிறதா என்று வாயால் கேள்வி கேட்பார்கள் என்றும் அதற்கு தெரியாது என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால் இல்லை என்று சொன்னால் பொய் சொன்னதாக கூறி அதற்கு வேறாக fine அடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். :D

அதே நேரம் எம் ஊரிலிருந்து கொண்டுவரும் சில உணவு பொருட்களை (பக்டீரியா தாக்கம் கருதி) உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சட்ட விரோதமான பொருட்களை கொண்டு வந்தாலும் பிரச்சினை. :)

நல்ல, சுவராசியமான தலைப்பு குட்டி :) .

ஜேர்மனிக்குள் பால் பொருட்களான சீஸ், மீன் பொருட்கள்....

பாம்பு, முதலைத்தோல் கைப்பை.... கொண்டு வந்தால்... அபராதம் சொல்லி மாளாது.

அடிடாஸ், பூமா, றீ பொக் ரீ சேர்ட்டுக்கள் எந்த நாட்டிலையாவது ஒரு டொலருக்கு விற்கும். அதை ஆசைப்பட்டு வாங்கியாந்தால்.... பத்து மடங்கு வரி அடிப்பான்.

வரியை... கட்டிப் போட்டு வீட்டை வந்து தோச்சால்... அதில் இருக்கிற சாயமும், மற்ற உடுப்பில் பிரண்டு விடும். :D:lol:

:lol: :lol: :lol:

ஒரு டொலருக்கு விற்கும் பொருட்கள் அதிகமாக அப்படி தான். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.