Jump to content

மருமகனை இழந்து தவிக்கும் வாதவூரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கின்றது, வாதவூரான்!

தங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள், வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.குழந்தை இன்று இறந்து விட்டது.உள்ளுறுப்புகள் பூரண வளர்சியடையாததன் காரணமாக இறந்ததாக வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.என்ன செய்வது ஆண்டவன் சித்தம் அப்பிடி

ஆழ்ந்த அனுதாபங்கள். :(

யாழ் போதனா வைத்தியசாலையில் இருக்கும் மட்டுப்படுத்திய வளத்தோடு குழந்தையை நல்ல வசதிகள் உள்ள இடத்திற்கு மாற்றி இருக்கலாம். ஏன் வைத்தியர்கள் அதனை பரிசீலிக்கவில்லையோ தெரியவில்லை.

யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள்.. வயோதிபர்கள்.. சிசுக்கள்.. கடும் நோயாளிகள் விசயத்தில்.. மெத்தனப் போக்கோடு செயற்பட்டு அவர்களை சாகடித்துவிட்டால் வோட் கிளியராகிடும் என்று நினைத்துச் செயற்படுபவர்கள் என்று நினைக்கிறேன்.

அண்மையில் ஒரு வயோதிபர்.. நல்ல ஆரோக்கியமானவர்.. இரண்டு நாள் காய்ச்சல் என்று போனவர் தான்.. பிணமான வீடு திரும்பினார்..!

இதே மேற்கு நாடுகளில் அல்லது கொழும்பில். அப்பலோ.. நவலோகாவில் என்றால்.. நிச்சயம் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார்.

எதிர்காலத்திலாவது கவனமாக இருந்து கொள்வது நல்லது.

குழந்தையை இழந்து தவிக்கும்.. தாயின் நலனைப் பேணிக் கொள்ளுங்கள். அவர் மன ஆறுதல் அடையும் விடயங்களில் கவனம் செலுத்துங்கள்..! அவரை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருதல் முக்கியமான விடயமாகும். :icon_idea:

Link to comment
Share on other sites

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரிக்கும் 6 மாதத்தில் தான் மகன் பிறந்தார். தற்போது 10 வயது ஆகின்றது... உடல் ஆரோக்கியம், மனம்,புத்தி எதிலும் குறைந்தவன் இல்லை என் பிறாமகன்..உங்கள் அக்காவை கவலைப்படாமல் இருக்க சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் தங்கள் துயர‌த்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருமகனை இழந்து தவிக்கும் வாதவூரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99762

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானின் மருமகனின் இழப்பிற்கு,

எனது ஆழ்ந்த இரங்கல்களை, குடும்பத்தினர் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

வாதவூரான், உங்களுக்கும் உங்கள் சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். உங்கள் சகோதரியின் மனதைத் தேற்ற முயற்சி செய்யுங்கள். காலம் தான் துயரை ஆற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். வாதவூரானின் குடும்பத்தினரின் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

வாதவூரான் , நீங்களும் உங்கள் மனதைத் தேற்ற முயற்சியுங்கள். சகோதரியை உறவுகள் மூலம் நன்றாகக் கவனிக்கச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரன்.. தங்கள் துயர‌த்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள், உங்கள் இழப்பில் நானும் பங்கெடுத்துகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

வாதவூரானின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துயரத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள்.என்ன பிறந்த உடனேயே இறந்திருந்தால் பரவாயில்லை.முழுசா காட்டி விட்டு கொண்டு போய் விட்டார் கடவுள்.உண்மையிலேயே வேளைக்கு குழந்தை பிறந்ததற்கு வைத்தியர்கள் மீதும் தவறுள்ளது.முதலிலேயே கருப்பை பலவீனமாக இருந்திருக்கிறது ஆனால் அதுக்குரிய பாதுகாப்பு நடைமுறைகளை வைத்தியர் மேற்கொள்ளவில்லை.ஊரிலை என்னவோ பெரும்பாலான வைத்தியர்கள் உயிரின் மதிப்பை விளங்கிகொள்ளாமல் ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள்.இதற்காக அக்கா எவ்வளவோ கஷ்டப்பட்டா ஆனால் எல்லாம் வீணாகி விட்டது.

Link to comment
Share on other sites

.

நீண்ட காலம் எதிர்பார்த்த குழந்தையை இழப்பது கொடுமை. :(

அக்காவின் மனம் தெளிந்த பின் நல்ல ஆரோக்கியமான உணவுவகைகளை உட்கொள்ளச் சொல்லுங்கள். முக்கியமாக இரும்புச் சத்துள்ள உணவு அல்லது இரும்புச் சத்துக் குளிசைகளை எடுக்கச் சொல்லுங்கள். பின் ஒன்றல்ல மூன்று குழந்தைகளும் பெறலாம்.

என் மனைவியும் இங்கு வரும் போது இரும்புச் சத்துக் குறைபாட்டோடு தான் வந்தாள். இதன் அறிகுறி சொண்டின் சிவப்பு நிறம் மிகவும் குறைவாக வெளிறியது போன்று காணப்படும்.

எந்த ஒரு நம் தமிழ் வைத்தியரும் இதனைக் கண்டு பிடிக்கவேயில்லை.

பின் ஒரு இந்திய வைத்தியர் தான் உன் மனைவிக்கு இரும்புச் சத்து மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இப்போதைக்கு அவள் கர்பிணியாக வேண்டாம்.

இரும்புச் சத்துக் குளிசைகளை வாங்கிக் கொடு என்று சொன்னார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.