" இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்."
........ஒரே குழப்பம். ஒரே வீட்டில் திருமண உறவில் இருந்த போது இந்த "ஆழ்ந்த அன்பும் மரியாதையும்" இருந்திருந்தால் , தற்போது இப்பிரிவு நேர்ந்திருக்காதே. இனித் தனித்தனியாக இருந்து கொண்டு எப்படி "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருக்கலாம் ....." Deep Love in Separate Lives " என்ற "குடும்ப நாவல்" வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை.