தொடர் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, சுய வரலாற்றைத் தொலைத்து, சோம்பலாக, சொகுசு வாழ்வு நாடி, செய்வதறியாது, செயலற்று இருந்த சங்ககால வீரத் தமிழினத்தை விழித்தெழச் செய்து, சுய கௌரவத்துடன் வாழவைக்கும் முயற்சியில் தர்மநெறி நின்று செங்களம் ஆடி, வீரகாவியங்களான, வீரவரலாறு படைத்த வீரத்தமிழ் மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.