Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

ரதி last won the day on August 15 2020

ரதி had the most liked content!

Profile Information

  • Gender
    Female
  • Location
    தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests
    வாசித்தல்

Recent Profile Visitors

14634 profile views

ரதி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

3.8k

Reputation

  1. எனக்கு இதில சுமத்திரனுக்கு வாக்கு போட்ட அந்த 4 பேர் யார் என்று தெரிந்து கொள்ள ஆசை 😊
  2. சிஸ்டர் கிறிஸ்டபெல் என்னும் பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்குது.
  3. யார்? புலிகளுக்காய் உண்டியல் குலுக்கி ஆட்டையை போட்ட ஆட்களா ?...அவர்களுக்கு தான் நாட்டுக்கு போக பயம் ...போனால் அரசு காசை புடுங்கிடும்...அண்மையில் கூட ராஜ் ராஜரட்ணம் போன்ற கொஞ்ச பேர் போய் கூட்டம் எல்லாம் போட்டு இருக்கினம் ...காணொளி பார்க்கேல்லையோ அண்ணா ,வெள்ளைக் கொடியோடு போனவர்கள் கொல்ல பட போகிறார்கள் என்று அமெரிக்காவுக்கு தெரியாதோ?...அவர்கள் சரணடைந்து ,அரசு உயிரோடு விட்டு இருந்தாலும் ஒரு மாற்றமும் நடந்திருக்காது ...உள் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்
  4. இவர் எனக்கு படம் வரைந்து தந்தால், நான் இறந்த பிறகு அந்த படத்தை எனது மரண அறிவித்தல் படமாய் போட சொல்லறேன் ...அதை பார்த்து அழுவதோ ,சிரிப்பதோ உங்கள் விருப்பம் 🤨
  5. எனக்கு இதில் ஒருவரும் பொருத்தமானவர்களாய் இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அதனால் வாக்களிக்கவில்லை ...ஆனால் சிறிதரன் வருவாரென்று எதிர் பார்த்து இருந்தேன்
  6. இப்பவெல்லாம் இப்படியான கருத்துக்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது பாடசாலையில் பிடிக்காத மாணவர்கள் இருந்தால் சரி வாசிக்காமல் முடடையை போட்டுட்டு போய்க் கொண்டு இருக்க வேண்டியது தான்
  7. அண்ணா, நான் காத்திரமான மக்களுக்காய் வேலை செய்ய கூடிய அரசியல்வாதியை கேட்டு இருந்தேன்...உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அவர்கள் உண்மையிலேயே மக்களுக்காய் உழைக்கிறார்களா ?
  8. ஓம் ...அதற்காக எவ்வளவு காலத்திற்கு எல்லாத்தையும் மூடி மறைத்து கொண்டு தாங்கள் விட்ட பிழைகளை கதைக்காமல் மற்றவரை மற்றும் குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்
  9. இதில என்ன இன்னும் சோகம் என்னவென்றால் தமிழரை மீள எழ முடியா படுகுழிக்குள் தள்ளி விட்டு ஏன் இன்னும் மற்றவர்கள் தீர்வு பெற்று கொடுக்கிறார்கள் இல்லை என்று விசுகு அண்ணா போன்றவைகள் கேள்வி கேட்பது தான்
  10. புலிகளிலும் அரைவாசிக்கு அரைவாசி பிழை என்றும் , பேச்சு வார்த்தை குழம்பினால் அதற்கான மாற்று திட்டமே புலிகளிடம் இருக்கவில்லை என்பது விசுகு அண்ணாவிற்கு தெரியும்....இரு தரப்புமே பேச்சு வார்த்தையை சீரியசாக[ அதாவது தமிழர்களுக்கான தீர்வை பெற்று கொடுப்பதற்காய் ] பயன்படுத்தவில்லை ...ஆனால் அரச தரப்பு திறமையாய் பயன்படுத்திருந்தார்கள்...என்ன தானெதிரிகளாய் இருந்தாலும் சிங்களவர்கள் இராஜ தந்திரத்திரத்திற்கு முன் தமிழர்கள் தூசி .
  11. உங்களை சந்திக்க வேண்டும் ....என்னுடைய படத்தையும் உங்களை கொண்டு வரைய வேண்டும் என்பது என் ஆசை
  12. எனக்கும் சப்பென்று போய் விட்டது🙂...அங்கால இன்னொரு திரியில் குசாவிற்கும், இணையவனுக்கும் சண்டை நடக்கும் என்று எதிர் பாத்தேன் அதையும் காணேல்ல....என்ன நடக்குது என்று புரியவில்லை அரசு,புலிகளை ஏமாத்தி கால அவகாசம் பெற தான் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.