இலங்கையில் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டால் ஆளை கைது பண்ணுவார்கள் விசாரிப்பார்கள் ஏது ?எப்படி உங்களுக்கு வந்தது அது ,அதை புழக்கத்தில் விட்டவரை பிடிக்கும் வரைக்கும் நாம் விலங்கிடாத கைதியாக.
காசை செல்லாக்காசாக்கி விடுவர் அது நமக்கே நஸ்ரம்
யாரப்பா ஒரு வருசத்துக்கு பிறகு லைக்க தட்டீருக்கு
அதுசரி இஞ்ச பழைய பதிவுக்ளை கிளற முடியாமல் இருக்கே என்ன காரணம்
பதில் எழுத முடியல 2006,2007,2008,2009,2010 உள்ள பதிவுகளுக்கு என்ன காரணம்??
ஆனால் இப்ப இலங்கையில் இள வயது மரணங்கள் அதிகமாக அதிகரித்து வருகிறது சிலர் கொரானா ஊசி தான் காரணமென்று சொல்கிறார்கள் . இப்ப மூளைக்காய்ச்சல் என சொல்லுறங்கள் எல்லாமே மர்மமாக இருக்கிறது ஒரு பக்கம் மருத்துவ மாபியாக்களின் தரம் குறைந்த மருந்துகளாலும் நடக்கிறது ஒரே மர்மமாக இருக்கு இங்க
வந்தாலும் சும்மா இருப்பதில்லை சில நடந்த சம்பவங்கள் தெரியவில்லை போல முந்தய நாள் சுடுதண்ணிய ஊற்றிய வரைக்கும் சம்பவங்கள் நடக்கிறது
தனது சூட்டை குறைக்க ....... பெண்ணுக்கு காட்டிய போது பெண்ணின் தாயாரால் சுடுதண்ணி ஊற்றப்பட்டது செய்தியாக வந்திருக்கு . அதுமட்டும் அல்ல தப்பிக்க எதுவும் செய்ய முனகிறார்கள் நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மையும்
அவரும் வெளியில இருந்து வந்தவர்தான்
அவர்களின் இனம்பரலுக்கு காணி வேண்டும் அதனால் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்தால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் மற்றது இவர்களின் கள்ளக்காணிபிடிப்பு தற்போது தமிழ்க்கட்சிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற ஆகங்கள் அண்மையின் சாணாக்கியன் குட்டுப்பட்டுப்போனார் அதன் பிரதி பலிப்பே இந்த நாடகம்
ம் தெரியும் இருந்தாலும் எனது பதில் அதுதான்
ம் சரியான வேலை இன்னமும் கிடைக்கல கிடைக்குமாக இருந்தால் முற்றாக முழுக்குத்தான் நேரமும் கிடைக்காது தானே.
விசிட் விசாவையும் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது (தடை) அரசு
நீங்க வேற நீத்து போன அந்த தீயை இப்ப யாரோ புகையை வச்சிருக்காங்க இதனால் இன்னமும் சின்னாபின்னமாக போறம் என்பது எனது கணக்கு
என்னத்தை சொல்ல இதை எந்த வகைக்குள் அடக்குவதென தெரியவில்லை
தற்போது கிழக்கு ஆழ் கடலில் சிவப்பு நிற நண்டுகள் என சொல்கிறார்கள் சில நாட்கள் கடந்த பின்னர் அந்த கரை ஒதுங்கி இறந்து நாற்றமெடுக்கும்.
வலைகள்,வலையில் சிக்கும் மீன்களை அறுத்து நறுக்கி விடுகிறதாம்.என மீனவர்கள் தகவல்