-
Posts
14446 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பெருமாள் replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
அது முடியாதுங்க யூனிவேர்சல் கிரெடிட் லண்டனில் அறிமுகப்டுத்தியவனை முதலில் சிறைக்குள் போடணும் அப்பதான் விடிவு வரும் லண்டனுக்கும் யாழுக்கும் . மூன்று பவுன் குளுசைய பத்து சொச்சம் பவுன் கொடுத்து வாங்கும் கொடுமை இங்கிலாந்தில் தான் உள்ளது .- 315 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!
-
அரைகுறையா எந்த விடயத்தையும் தூக்கி பிடித்து கொண்டு ஆடி காலை உடைப்பது உங்கள் வழமையான தொன்று முதலில் யாழில் எப்படி ஒரு செய்தியை இணைப்பது என்பதை புரிந்துகொள்ளுங்க உங்களுக்கு அது பற்றி தெரியாது எப்ப பார்த்தாலும் பழம் சீலை கிழிந்தது போல் மல்லுக்கு மல்லு பல்லுக்கு பல்லு அதுவும் இல்லையா உபரி அவதர்களில் உங்களுக்கு நீங்களே யாழ்ரா அடிப்பது அதை விடுங்க சொல்ல வந்த விடயம் எங்கிருந்து அந்த இணைப்பு எடுக்கப்பட்டது அந்த செய்தி எப்போது வந்தது என்பதுவா உங்களுக்கு தெரிவதில்லை தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்து கொள்ளுங்க சக கருத்தாளர்களிடம் .கீழே இந்த திரிக்கான இணைப்பு லிங்க் தந்துள்ளேன் பார்த்து அறிந்து கொண்டு உங்கள் நக்கல் நளினம்களை நிறுத்தி கொள்ளுங்க . https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
பெருமாள் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஒரு மெளன செய்தி ( இன்று படித்ததில் பிடித்தத்து. ) 100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்மா பரிமாறப்பட்டது. அந்த 100 பேரில் 80 பேர் தினமும் உப்மாவுக்கு பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்மா சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள 80 பேர் உப்மாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர். இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் விடுதி காப்பாளர் வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது. இதன்படி எந்த டிபன் அதிக ஓட்டு வாங்குகிறதோ அந்த டிபன் அன்றே சமைக்கப்படும். உப்மா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர். மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 - மசாலா தோசை 16 - ஆலு பரோட்டா & தாஹி 14 - ரொட்டி & துணை 12 - ரொட்டி & வெண்ணெய் 10 - நூடுல்ஸ் 10 - இட்லி சாம்பார் எனவே, வாக்குப்பதிவு முடிவுகளின்படி, உப்மா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது. பாடம்: 80% மக்கள் சுயநலவாதிகளாகவும், பிரிந்து சிதறியவர்களாகவும் இருக்கும் வரை, 20% பேர் நம்மை ஆள்வார்கள். -
அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர். குறுந்தூர பயணங்களுக்கு வாகன சாரதிகள் அதிக பணம் அறவிடுதல், உடமைகளைக் கொள்ளையடித்தல் சேவைக் கட்டணங்கள் மற்றும் விலைகளை அதிகரித்தல் போன்ற முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்கின்றனர். அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பில் குறித்த பயணி காணொளி மூலமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்ற மீண்டும் ஒரு இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார். இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கை மீளெழுவதற்கான பிரதான இலக்கு அண்ணியசெலாவணியை ஈட்டுவதாகும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகமான வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்ற நிலையில், இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும், சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் எமது நாட்டின் வருமானத்தையும் பாதிக்கின்றது. அத்துடன், இப்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது சுற்றுலா அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன. சுற்றுலாவுக்காக நமது நாட்டை நோக்கி வருகின்றவர்கள், எமது கலாசாரத்தையும், உணவு பழக்க வழக்கங்களையும், எமது பண்பாடையும் கற்றுக் கொள்ளவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் வருகின்றார்களேத் தவிர இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை அல்ல... https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail
-
என் பாட்டுக்கு சிவனே என்று யூடுப் இணைக்க தேவையற்று என்னை இளுத்து விட்டது யார் ? அவதாருக்குள் ஒளித்து நின்று கொண்டு யார் மீதும் நக்கல் நையாண்டி செய்யலாம் . உங்களுக்கு தினமும் யாழில் வந்து யாருடனாவது கொள்ளுப்படாமல் இருக்க முடியாது அதுக்காக உங்களை போல் நானும் செய்ய முடியாது இத்துடன் டொட் .
-
அவர் யாரைத்தான் விட்டு வைத்து இருக்கிறார் Heathrow Airport பற்றி கதைக்கணும் என்றால் பிளைட் ஓடும் பைலட் கருத்து எழுதினால்த்தான் நம்புவன் என்பவர் .
-
-
இஸ்ரேல் விரும்பியபடி யுத்தம் இந்த ஒரு காரணத்தை காட்டியே பல ஆண்டுகள் கவனித்து ஏற்கனவே திட்ட மிட்ட உளவு தகவல்களை வைத்து தாக்குவார்கள் ஈரான் வாங்கித்தான் ஆகணும் அதுக்கு மேல் போனால் இங்கு மேலே பலரும் சொல்லிய நிகழ்வு நடக்கும் . இதனால் திங்கள் காலையில் நடக்கும் பங்கு சந்தையில் கோமணம் கூட இல்லாமல் பலர் வெளியேற சான்ஸ் இருக்கு .
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
பெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஏன் பேராண்டி வரும் லெட்டர்களை படிப்பது இல்லையோ அதில் சுவிட்ஸ் என்ற லிங்க் தந்து இருப்பார்கள் அதில் குறைவான வட்டி விகிதம் இருக்கும் லண்டனும் us எல்லாம் ஒரே மாதிரித்தான் . ஒரு பேரழிவு வந்தால் அரசு மக்களுக்கு கொடுக்குமா போல் பல மடங்கு மக்களிடம் இருந்து எடுக்கும் இது எப்போ அரசு உருவானதோ அப்போதில் இருந்து கொரனோ வந்ததும் செய்த முதல் வேலை பலருக்கும் சொன்னேன் பிக்ஸ் பண்ண சொல்லி அவர்கள் கேட்டார்களா ? -
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
பெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
என்கை முக்கியமான ஆளை காணவில்லை அட இன்னிக்கு சட்டடே நைட் இல்லையா சிங்கம் சன்ரைஸ் பப்பில் இருந்து இரை மீட்க்குது போல் .😃 -
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
பெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அது மட்டும் அல்ல பையா சொறிலங்கா எனும் சொர்க்க நாடு இந்த ஈரானின் உதவியுடன் ரெம்ப கனவில் இருந்தவர்கள் சண்டை நீடித்தால் எல்லோருக்கும் கஷ்ட்டம் ஆனால் சொறிலங்கா கதை அதோ கதைதான். அதுக்கு பிறகுதான் புத்தர் சிலை வைப்பது முக்கியமா அல்லது தமிழனுடன் ஒற்றுமையாகி நாட்டை முன்னேற்றுவது முக்கியமா என்ற நிலைக்கு இனவாத சிங்களவன் வருவான் . -
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
பெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இன்று சனி இரவு நாளை மறு நாள் திங்கள் பங்கு சந்தை திறக்கும்போது தெரியும் யார் சிங்கம் யார் ஓநாய் என்பது . செய்தி கேட்ட நேரத்திலே இருந்து ஒரு மணி நேரத்தில் பிட் காயின் பயங்கர அடி வாங்கி உள்ளது . நமக்கு பாப் கோர்ன் வாங்கி வைத்து இருக்கிறேன் நிறைய .😃 -
அதுக்கு பதில் வராது 😃
-
வெறி கூடி ஒன்று மட்டையாகி விட்டது அதான்யா நம்மதமிழ் இனவாத பிக்குவுக்கு கோவணத்தை அவுத்து கொடுத்த மகராசன் . குறட்டை எத்தனை டெசிபலில் வந்தது என்பதை வைத்தே முடிவு சொல்லலாம் .
-
போங்கய்யா நான் இரண்டு கையாளும் சைன் போடுவேன் எனக்கா டாப்ஸ் ? உங்களை போல நாம மாற முடியாது சேர் . பேய் இறங்கும் நேரம் லண்டன் நேரம் 12 நெருங்குது இனிய இரவு சொல்லி காலையில் சந்திப்போம் நன்றி வணக்கம் .
-
அப்படியெல்லாம் எழுத தானே யூனிவேர்சல் கிரெடிட் இருக்கு முதலில் யூனிவேர்சல் கிரெடிட் உருவாக்கியவர்களை கொலு கொம்பில் ஏத்தணும் . மூன்று பவுன் மருந்தை பத்து பவுன் கொடுத்து வாங்கும் கொடுமை நமக்கு மட்டும் தான் எனும்போது கடுப்பாகுது யுவர் ஆனார் .
-
அது சரி உங்க அடுத்த அவதார் நாத முனி இப்போதைக்கு சமூகம் அளிக்க மாட்டாரா ? நேற்று uk ஹாட் நியூஸ் பல்கெரியர்களின் செய்தியை தருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன் .