வணக்கம் அன்பான நண்பர்களே
இணைய தள நண்பர்களாகிய உங்கள் கவனத்திற்கு கீழ் வரும் கருத்தை முதல்தடவையாக பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
தற்பொழுது ஆஸ்திரலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா கிரிகெட் அணியின் போட்டிகளை உணர்வுள்ள ஈழத்தமிழர் எல்லோரும் பகி~;கரிக்க வேண்டும். அப்படித்தான் கிரிக்கெட் விளையாட்டைக் காணத்துடிக்கும் அன்பர்கள் எம் தாயகத்தில் எம் உடன்பிறப்புகள அனுபவி;க்கும் வேதனைகளுக்கு முக்கிய காரணமான விளங்கும் ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதத்தில் வெளி உலகத்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தன்மான உணர்வுடன் கலந்து கொள்ளவேண்டும் என அல்லற்படும் ஈழத்து உறவுகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி