2009 பிறகுநடந்த தேர்தலில் மகிந்தாவும் பொன்சேக்காவும் போட்டியிட்டபோது யாழில் பொன்சேவ்க்காவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. மகிந்தாவும் பொன்சேக்காவும் எம்மை அழித்தவர்கள். அப்படியானால் யாழ் மக்கள் துரோகிகளா? மகிந்தாவை விட பொன்சேகா பரவாயில்லை என நினைத்திருக்கலாம். (நான் இருவருக்கும் வாக்களித்திருக்க மாட்டேன்)
வை கோ முதலில் இலங்கைத் தமிழர்களுக்காக கட்சி நடத்தவில்லை. தனித்துநின்று போட்டியிட்டு படு தோல்விகளை சந்தித்தவர். தமிழகத்தில் கிந்தி மொழி திணிக்கப்படுகிறது. அவரது பார்வையில் மோடி வந்தால் ஆபத்து என்றுநினைக்கலாம். (நான் ஈழத்தமிழன் , எனது இனத்தினை அழித்த காங்கிரஸ் தோற்க்கும் போது மகிழ்வேன். )
ஊரில் இருந்து போரிடாமல் வெளினாடு சென்று இணையத்தில் கருத்து எமுதும் நாங்களும் துரோகிகள்தான்