Jump to content

sivakumaran

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    240
  • Joined

  • Last visited

Recent Profile Visitors

1086 profile views

sivakumaran's Achievements

Apprentice

Apprentice (3/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

10

Reputation

  1. 2009 பிறகுநடந்த தேர்தலில் மகிந்தாவும் பொன்சேக்காவும் போட்டியிட்டபோது யாழில் பொன்சேவ்க்காவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. மகிந்தாவும் பொன்சேக்காவும் எம்மை அழித்தவர்கள். அப்படியானால் யாழ் மக்கள் துரோகிகளா? மகிந்தாவை விட பொன்சேகா பரவாயில்லை என நினைத்திருக்கலாம். (நான் இருவருக்கும் வாக்களித்திருக்க மாட்டேன்) வை கோ முதலில் இலங்கைத் தமிழர்களுக்காக கட்சி நடத்தவில்லை. தனித்துநின்று போட்டியிட்டு படு தோல்விகளை சந்தித்தவர். தமிழகத்தில் கிந்தி மொழி திணிக்கப்படுகிறது. அவரது பார்வையில் மோடி வந்தால் ஆபத்து என்றுநினைக்கலாம். (நான் ஈழத்தமிழன் , எனது இனத்தினை அழித்த காங்கிரஸ் தோற்க்கும் போது மகிழ்வேன். ) ஊரில் இருந்து போரிடாமல் வெளினாடு சென்று இணையத்தில் கருத்து எமுதும் நாங்களும் துரோகிகள்தான்
  2. வைகோ குளிர் காய்வார் என்று சொல்கிறார். வைகோ செய்த குற்றமென்ன? திமுகவுடன் கூட்டணி வைத்ததா? அப்படியானால் மண்டையன் குழுவினை உருவாக்கிய சுரேஸ் பிரேமச்சந்திரனை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடவில்லையா?
  3. 2009 மே 18 இற்கு பிறகு தலைவர் இறந்து விட்டார் என்று சொன்னவர்களை அப்பொழுது துரோகி என்றார்கள். தலைவர் வருவார் என்றார்கள். இப்பொழுது தலைவர் இருக்கிறார் என்று சொன்னதால் துரோகி என்று நீங்கள் சொல்கிறீர்கள்? . "பிரபாகரன் உயிரோடிருப்பதாக என்னுடன் தொடர்பிலிருக்கும் போராளிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை!" - வைகோ சொல்கிறார். நெடுமாறன் அவர்கள் தலைவர் இருக்கிறார் என்று சொல்கிறார். ஆனால் வைக்கோ,குள‌த்தூர் ம‌ணி.............இவ‌ர்க‌ள் இட‌த்தில் இப்போது ப‌ழ‌ நெடுமாற‌ன் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதைத்தான் சிங்களம் விரும்பியது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.