Jump to content

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32942
  • Joined

  • Last visited

  • Days Won

    113

விசுகு last won the day on January 14

விசுகு had the most liked content!

6 Followers

About விசுகு

  • Birthday September 30

Contact Methods

  • MSN
    vskugan5@gmail.com

Profile Information

  • Gender
    Male
  • Location
    ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests
    எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Recent Profile Visitors

விசுகு's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

6.4k

Reputation

  1. புலம்பெயர் உறவுகளே வெளியில் இருந்து எமக்கு கல் எறியாதீர்கள்
  2. முட்டாள்தனம் இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு??? பிள்ளைகளையாவது படிப்பை ஜனநாயகத்தை உண்மையை பார்க்கும்படி வளருங்கள்.
  3. எனது மகளிடம் இத்தேர்தல் பற்றி கேட்டேன். தன்னுடன் படிக்கும் இரு ரசிய பிள்ளைகள் சொன்னார்களாம் அது தேர்தலே அல்ல வெறும் நாடகம் என்று.
  4. நஞ்சு வைத்து கொல்வதை விட வாழ விடுதல் சிரிப்புக்குரியது தானே!
  5. அப்படியானால் கியூபா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சிங்களம் என்ன சொன்னது? அவர்கள் எதற்காக எமக்கு எதிராக வாக்களித்தார்கள்?? எனவே தவறு நம்மிடம் இல்லை. அவரவர் அரசியலில் இருக்கிறது.
  6. அதே... எல்லாமே சிங்கங்கள் தான். நாம் பதுங்குவோம். ஒதுங்குவோம்.
  7. இவ்வளவையும் எம்கெதிராக செய்தவர்களை பலஸ்தீனம் வரவேற்பு மதிப்பு மரியாதை செய்தது. இப்போ யாம் என்ன செய்ய???
  8. எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம்.
  9. கவனிக்க படாமல் விடுவதன் ஊடாக இது காணாமல் போகலாம். ஆனால் இவ்வாறு காணொளி படுத்தல் ஊடாக மேலும் மேலும் பகைமை உணர்வை தூண்ட வழி பிறக்கலாம். சாதி இல்லை என்றும் கடவுள் இல்லை என்றும் சொல்லும் பலரும் தமது பிள்ளைகளின் திருமணத்திற்கு விசாரித்தோம் நல்ல ஆட்கள் என்று சொல்லும் நிலையை இன்றும் பார்க்கும்போது???? கடந்து செல்வோம்.
  10. இயலாமையை இவ்வாறு தான் கடந்து செல்கிறோம். ஆனால் இப்படி சொல்லி சொல்லியே அனைத்தையும் (கடக்க கூடாதது முடியாதது உட்பட) கடந்து செல்ல பழகிவிட்டோம்.
  11. 1- நான் அறிக்கை சார்ந்து எதுவும் எழுதவில்லை. 2-உங்களுக்கு நன்றாக தெரிந்தது இருக்கிறது அப்படி எதுவும் இல்லை என்று. அப்படியானால் எதுக்கு இல்லாத ஒன்றிற்காக இத்தனை மணித்துளிகளை செலவிட்டு தா தா என்று கையேந்துவான்?? எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை என்ற தத்துவமா??
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.