முதலில் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்.நான்நேற்று யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி பேருந்தில் வரும் போது அந்த ஊர்வலம் பாரத்தேன்.அந்தச் சிறுமியை வரவேற்பதில் தவறில்லை.ஆனால் நடந்தது கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்.இப்படியான நிகள்ச்சிகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றியிருக்குது என்டது உண்மை.என்டாலும் இது ஓவர்தான்.