-
Content count
11,776 -
Joined
-
Last visited
-
Days Won
9
கந்தப்பு last won the day on November 18 2014
கந்தப்பு had the most liked content!
Community Reputation
246 ExcellentAbout கந்தப்பு
-
Rank
Advanced Member
Recent Profile Visitors
7,010 profile views
-
தேரர்களின் அழுத்தத்தாலேயே தமிழ் ஆளுநர் நியமனம் நீக்கம்!!
கந்தப்பு replied to நவீனன்'s topic in ஊர்ப் புதினம்
நல்லாட்சி அரசின் மற்றுமொரு சாதனை -
சுவியர் யாழ்கள புஸ்பா தங்கத்துரை
-
அத்துடன் சிலர் தேவையில்லாத வதந்திகளையும் பரப்புவார்கள்.
-
"யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்"ல் உங்களின் கதையை எழுதியிருந்தால் அதிகப்பேர் வாசித்திருப்பார்கள்.
-
வாழ்க்கை எப்படிப் போகின்றது?
கந்தப்பு replied to Innumoruvan's topic in யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
கடந்த காலங்களை நினைத்து கவலைப்படாமல் ,இனிமேல் இப்படித்தான் நடக்கும் என்று நினைத்து தேவையில்லாமல் வேதனைப்படாமல் நிகழ்காலத்தினை (present in the moment) இரசித்து வாழ்வதினால் இன்பமான இருக்கலாம் - எனக்கும் யாழ்களப் புத்தனுக்கும் தெரிந்த ஒருவர் சொல்லும் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். What does present in the moment mean? It means that your awareness is completely centered on the here and now. You are not worrying about the future or thinking about the past. When you live in the present, you are living where life is happening. The past and future are illusions, they don't exist. With that goal in mind, consider this list of ten tips below to start living your life in the present: Remove unneeded possessions. ... Smile. ... Fully appreciate the moments of today. ... Forgive past hurts. ... Love your job. ... Dream about the future, but work hard today. ... Don't dwell on past accomplishments. ... Stop worrying. Think beyond old solutions to problems Conquer addictions உங்களுக்கு எதாவது விளங்கியிருக்கிறதா? -
யார் கண்டது கணவருக்கு குடுத்த பேச்சை, இங்க வாங்கினதுபோல எழுதியிருக்கலாம்.
-
முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa
கந்தப்பு replied to putthan's topic in யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
நானும் திருவிழாவின் போது ஒருநாள் வேட்டியுடன் கறுப்பு மேல்சட்டை அணிந்து சென்றேன். கோவிலுக்குப் போக மங்களகரமான உடுப்பு அணியவேண்டும் என்று ஒருவர் சொன்னார். என்னைப்பார்க்க திரவிடக்கழகத்தினர்போல இருப்பதாகவும் சொன்னார். -
நீங்க வேற , வேலை செய்யாமல் சும்மாவும் இருந்தால் கண்டுகொள்ளமாட்டினம். ஆனால் யாழுக்கு, முகநூலுக்குப் போனால்தான் பிரச்சனை, "வேலை வெட்டியில்லாமல் கிறுக்கினம்" என்ற புராணம் கேட்கத்தொடங்கும்.
-
முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa
கந்தப்பு replied to putthan's topic in யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
சுரேசின் கதையைச் சொல்லாமல் முருகமூர்த்தியின் கதையினைச் சொன்ன புத்தரை வன்மையாகக் கண்டிக்கிறேன். -
நல்ல பிரயோசனமான பதிவு.
-
வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள்
கந்தப்பு replied to Kavi arunasalam's topic in யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
மானிப்பாய் வெஸ்லி , சங்கானை மணிமஹால் ,பண்டத்தரிப்பு செல்வா ,மூளாய் நியூ தீவாளி ,சாவகச்சேரி தேவேந்திரர் , வேல் சினிமா , வல்வெட்டி ரஞ்சனாஸ் , கோண்டாவில் லதா , அச்சுவேலி, கிளிநோச்சியிலும் திரையரங்குகள் இருந்தன. காங்கேசன் துறையில் யாழ் என்ற இன்னுமொரு திரையரங்கும் இருந்தது. -
நான் சொல்லவருவது என்னவென்றால் இலங்கையில் தமிழனும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியும் என்று சிவாஜிலிங்கம்தான் உலகுக்கு முதலில் சொன்னவர் என்பது தவறாகும். முதலாவது சனாதிபதித்தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். பிறகு நடந்த தேர்தல்களில் முஸ்லீம்களும் போட்டியிட்டார்கள். இலங்கை சனாதிபதித்தேர்தலில் தமிழர் ,முஸ்லீம், சிங்கள கிறிஸ்தவர்கள் போடியிடமுடியும். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
-
https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_presidential_election,_1982
-
இது தவறான தகவல். 1982 தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார்.
-
அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்!
கந்தப்பு replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
தமிழக இளசுகள் பறவாயில்லை. ஈழத்து இளசுளில் சில, தங்கள் இனத்தினை, ஒரு இலட்சம் பேர்களைக் கொன்று அழித்தவர்களின் அணியை ஆதரிக்க சிங்கக் கொடிகளுடன், சிங்கக்கொடி போட்ட டில்மா ஆடைகளை அணிந்து சென்று இலண்டன் லோட்சிலும், ஓவலிலும், அவுஸ்திரெலியா எஸ் எஸ் சியிலும், எம் சி சி களிலும் முன்பாக நுளைவுச் சீட்டுக்கு அழைகிறார்களே. ஈழத்துக்காக தன்னுடயுரைத் தியாகம் செய்தவன் முத்துக்குமார் என்ற இளைஞன். ஈழத்துக்காக மெரினாவில் கூடியவர்களும் பல தமிழகத்து இளைஞர்கள்.