Jump to content

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10574
  • Joined

  • Last visited

  • Days Won

    30

Maruthankerny last won the day on November 7 2023

Maruthankerny had the most liked content!

2 Followers

Profile Information

  • Gender
    Not Telling
  • Location
    USA
  • Interests
    In Anything

Recent Profile Visitors

14405 profile views

Maruthankerny's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

2.9k

Reputation

  1. எங்களின் அறிவை பற்றி சிந்தித்துக்கொண்டு பறவைகள் விலங்குகளை பார்க்கும்போது எவ்வளவு பக்குவமாக வாழ்கிறார்கள் என்று ஆச்சரியமாக பார்க்க வேண்டி இருக்கிறது பணம் பணம் என்று தப்பு மேலே தப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம் எவ்வளவு வெள்ள அழிவு வந்தாலும் தமிழ்நாடு திருந்துகிற எண்ணமே இல்லை மேலும் கழிவுநீர் அகற்ற என்று ஊழல்தான் செய்கிறார்கள்
  2. அம்பானி எப்படி இப்போ திடீரெனெ மிகுந்த பணக்காரர் ஆகிறார் என்பது தெரிந்தால் ஸ்ரீலங்கா டெலிகாம் அவருக்குத்தான் போகவேண்டும் என்றே ஐ எம் எவ் சொல்கிறது......... கை நீட்டி கடன் வாங்கிய இலங்கை இனி மல்லுக்கட்ட பெரிதாக ஒன்றும் இல்லை
  3. உங்கள் புரளியும் அதே புரளி போன்றதுதான் சக்கரைநோய்க்கு நிவாரணி என்றுதான் சொல்லப்படுகிறது நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் பாவற்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய் மாறும் என்று தவறாக எண்ணுபவர்கள் போல்தான் உங்கள் எண்ணமும் "உணவே மருந்து" இதைத்தான் சொல்கிறார்கள் இதன் பொருள் நீங்கள் நோய்க்ளை உண்டாக்கிய பின்பு உணவு சாப்பிட்டால் நோய் குணம் ஆகும் என்பதல்ல மருந்துபோல உணவை சாப்பிட்டு வந்தால் நோய் இன்றி வாழலாம் என்றுதான் சொல்கிறார்கள்
  4. அப்போ முழு பைத்தியங்கள்தான் நாகசாகியிலும் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் கருத்துக்களை சரியாக புரிய முடியவில்லை
  5. பன்னிரெண்டாம் அறிவோடு வாசித்து அடுத்தவனை எப்படி சொறியலாம் என்று சிந்தித்தால் அப்படிதான் விளங்கும் நாங்கள் சாதாரண மனிதர்கள் சாதாரண மனிதர்களுக்குத்தான் இங்கு கருத்து எழுதுகிறோம். ஹோமோசெஸுவாலிட்டி இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் அது அவர்கள் சொந்த பிரச்சனைஆனால் மேற்கு இப்போது ஊக்கிவிப்பது அதுவல்ல பச்சிளம் குழந்தைகளை கூட மூளை சலவை செய்து ஹார்மோன்களை ஊசிகள் மூலம் ஏற்றி ஆணை பெண்ணாக்குவது பெண்ணை ஓநாய் ஆக்குவது தவளை ஆக்குவது உகாண்டா எவ்வாறான சிக்கலை எதிர்நோக்கி இருந்தது ஏன் அவர்கள் இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பதை ஓரளவு என்றாலும் தெரிந்து கொள்வது நல்லது. இதை நான் பன்னிரெண்டாம் அறிவுடையவர்களுக்கு எழுதவில்லை இங்கிருக்கும் மற்றவர்கள் எழுந்தமாத்திரத்தில் சில முடிவுகளை கொள்ளாது ஒரு விடயத்தின் ஆரம்பம் அழிவு போன்றவற்றை தெரிந்துகொண்டு அவர்கள் சொந்த முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் நிர்வாகத்தினர் சில விடயங்களை முடிந்தால் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுக்கவும் எழுதுகிறேன் இங்கு வேண்டும் என்றே சீண்டல் கருத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது. தலைப்புக்கும் சம்மந்தம் இன்றி கருத்துக்கும் சம்மந்தம் இன்றி ஒரு பெரிய பந்தியே தனிமனித தாக்குதலை மட்டுமே முதன்மைப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது நான் வசித்தபின்பும் கோமாளிகளுடன் என் நேரத்தை செலவு செய்ய வேண்டாம் என்றே கடந்து சென்றேன். சாதிவெறி மதவெறி ஆதிக்கவெறி இனவெறிகளில் ஊறியவர்கள் திருந்தினால்தான் அதிசயம் அடுத்தவர்கள் கை ஓங்கும்போதும் அடுத்தவர்களை சுரண்டி பிழைக்கவும் அதி கல்விமான்கள் போல வேடமிட்டு கோட் சூட் போட்டுகொண்டு பொய் வேஷமிடுவார்கள் தவிர இவர்கள் ஒருபோதும் திருந்தியதில்லை இப்போது தென் ஆப்ரிக்க இஸ்திரேலுக்கு எதிராக கொண்டுவந்த இனஅழிப்பு வழக்கில் கூட மேற்கு நாடுகள் காமாஸ் மீது நடத்திய தாக்குதலில்தான் 23 ஆயிரம் அப்பாவிகள் இறந்ததாகவும் அத்தனை மசூதிகளும் மருத்துவமனைகளும் அழிந்ததாக சுத்த பொய்யை இந்த உலகமே பார்த்துக்கொண்டிருந்தை எந்த வெட்கமும் இன்றி சொல்கிறார்கள் தந்தை பெரியார் சொன்னது போல ஆயிரம் அறிவுள்ளவர்களுடன் வாதிடலாம் ஆனால் மானம் சூடு சுரணை வெட்கம் இல்லாதவர்களுடன் வாதிட முடியாது என்பதுபோல. இந்த ஆதிக்க வெறி பிடித்த மேற்கு நாடுகளிடம் இருந்து ஒரு நியாத்தை எதிர்பார்க்கும் ஈழத்தமிழர்கள் காஸ்மீரிகள் மியன்மார் முஸ்லிம்கள் குர்திஸ்கள் பாலஸ்தீனியர்கள்தான் மூடர்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன். ஆதிக்க வெறி என்பது எந்த வடிவில் இருந்தாலும் நான் அதற்கு எதிரிதான் நான் கடவுளை கூட நல்லவனாக எண்ணியதில்லை. இல்லது இருக்கவேண்டும் அல்லது சுத்த அயோக்கியனாக இருக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன்
  6. இந்த மனநோய்க்கு வைத்தியம் பார்க்க போகிறோம் என்று உகாண்டா அறிவித்திருந்தது மன நோய்க்கு வைத்தியமா? அதை எப்படி உகாண்டா செய்யலாம்? உடனேயே பொருளாதார போர் ஆயுதப்போர் மற்றும் என்ன எல்லாம் இருக்கிறதோ செய்வதுக்கு தயாராகுங்கள் என்று அறிவித்து இருக்கிறார்கள் கருணை மனிதநேயம் மற்றும் இன்ன பிற நற்குணங்கள் எல்லாம் கொண்ட பி. கு இந்த கேடுகெட்ட விடயங்களை புரிந்துகொள்ள மீனுக்கு இருக்கும் நாலு அறிவே போதும் எந்த இன்டெலிஜென்ஸ் ரிபோர்டும் தேவை இல்லை நாகரீகமாக வளர்ந்த மனிதர்கள் ஆடை போடுவது தண்டனைக்கு உரிய குற்றம் அதன் காரணத்தை புரிய கூடியதாக இருக்கிறது ஓநாய் ஏன் ஆடை போட வேண்டும் என்றுதான் புரியவில்லை
  7. ஈரானில் தேர்தல் என்றாலும் நடக்கிறது சவூதியில் அணைத்து வளங்களையும் மன்னர் சொத்துக்களாக்கி ஒரு கூறு கெட்ட குடும்பமே வாழ்ந்துவருகிறது குர்திஸ் மக்கள் மீதும் ஈரான் மீதும் குண்டுகளையும் இவர்களின் இரசாயனங்களை கொட்டி அப்பாவி மக்களை கொல்லுமட்டும் சதாம் ஹுசேன் சிறந்த ஜனநாயகவாதி. இனி நான் குண்டுகள் வீச மாடடேன் என்றால் பேரழிவு ஆயுததாரி
  8. தண்ணி இல்லாத இடத்தில சின்ன வீட்டை கட்டி என்ன பிரயோசனம்? சின்னவீடே தண்ணியிலே மிதக்கணும்
  9. இப்போ? என்று எந்த காலத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை ஈரான் மீதான மேற்குலகின் ஆதிக்க வெறி யுத்தத்தை கடந்த 60 வருடமாக பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் செய்தே வருகின்றனர் நாகரீகமாக ஆறாறிவு மனிதன் வளர தொடங்கி ஆடைகள் அணிய தொடங்கியபின் மீண்டும் வேடுவர்கள் காட்டுவாசிகளாக மாறி பெண்கள் ஆடைகள் இல்லாமல் அலைவதும் கண்டவர்கள் கண்டவர்களுடன் தெருநாய்கள்போல பாலியல் கொளவ்தும் சுதந்திரம் எனும் மூளைசலவைக்கு ஆளாகாமல் போகிறார்களே எனும் ஆத்திரம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் மேலே கூவுவதுபோலவும் இருக்கலாம்
  10. நீங்கள் ஏன் இதை திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை இறைமை இல்லாத இடங்களில் இருக்கும் மக்களை கொன்று போடலாம் தவறில்லை என்கிறீர்களா அல்லது வேறு ஏதாவது சொல்ல வருகிறீர்களா என்று புரியவில்லை? ஈரானை யார் வளர்த்தார்கள் எனும் கேள்விக்கு இப்போதைய ஈரானை கடந்த 100 வருடங்களாக இந்த பூமியில் மனித அழிவுகளை செய்துவரும் மேற்கு நாடுகள்தான் வளர்த்தார்கள் என்று எழுதினேன். அதில் ஏதும் தவறு இருப்பின் விவாதிக்கலாம்
  11. இப்போதிருக்கும் ஈரானை வளர்த்தது மேற்குநாடுகள்தான் பொய் பிரச்சாரம் பொருளாதார தடை (சிறுவர்கள் பால்மா உட்பட) என்று ஒரு மனித இனத்தையே கடந்த 60 வருடமாக சுரண்டி சின்னாபின்னாமாக்கி ஜெனிவா கோன்வின்சனுக்கு எதிரான பல செயல்களை நடத்தி இனி தன் பலமே தன் விதியென இப்போதைய ஈரானை வளர்த்தது மேற்குநாட்டு பொருளாதார ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும்தான். இஸ்ரேல் தேவையான போது வகை தொகை இன்றி எத்தனை அப்பாவி மக்களையும் கொல்ல வேண்டும் அதை தட்டி கேட்க தடுக்க அந்த பிராந்தியத்தில் யாருமே இருக்க கூடாது எனும் கொள்கை விதிக்கு அமையவே சதாம் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பொய் கூறி மில்லியன் கணக்கான அப்பாவி இராக்கியர்களை கொன்று குவித்து அவர்களின் பொருளாதாரங்களை வளங்களை எல்லாம் சூறையாடி போனவர்கள் இந்த உலகில் கடந்த நூறு வருடமாக மனித அநீதி இழைத்து மேற்கு நாடுகள்தான் லெபனான் மீதான போர் இப்போ கவுதிக்கள் கப்பலை தாக்கியதால் தொடங்கியது என்றுதான் மூளைசலவைக்கு உட்பட்டு வாழும் மேற்குநாட்டு வாசிகள்போல இங்கும் சிலர் கூவுவார்கள் கடந்த 10 வருடமாக அங்கே குண்டு வீசி அப்பாவிகளை கொன்றுவருகிறார்கள் என்பது உங்களுக்கும் மறந்தே இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன்
  12. அரிசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேசியமயமாகி வரும் பால் சக்கரை ஐம்ப் லோனில் இறக்குமதி ஆகி வரும் அவற்றை ஒன்றாக போட்டு பொங்கி சிங்கள பேரினவாதி ஒருவரையும் அழைத்துவந்து மாலை போட்டு தொடக்கி வைத்தால் அதுதான் தேசிய நல்லிணக்க பொங்கல்
  13. தங்களுடைய இருப்புக்கும் பாதுகாப்பும் குறித்த வேலைகளை செய்த பின்னர் பின்பு இப்படி வெட்டுவோம் வீழ்த்துவோம் என்று பதவிகளை தக்கவைப்பது கொழும்பு எலீட்டுகளின் லீலை என்பதை கடந்த 40 வருடமாக பார்த்து வருகிறோம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.