அன்புடன் மோகன் அண்ணனுக்கு
யாழில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
அரசச்சுவடியைத்தவிர வேறு பகுதியில் புதிய விடயத்தை ஆரம்பிக்க முடியவில்லை.
எனது அடுத்த பதிவைத் தொடங்குவதற்கான அனுமதி எப்போது கிடைக்கும்
வாணன்