வணக்கம் வாத்தியார்........!
ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே கண்ணெல்லாம்.. நீயேதான்.. நிற்கின்றாய்.. விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்.. இமை மூடிடு என்றேன்.. நகரும் நொடிகள் கசையடிப் போலே முதுகின் மேலே விழுவதினாலே வரி வரிக் கவிதை.. எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது.. !!
---தள்ளிப்போகாதே---
வணக்கம் வாத்தியார்......!
அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவநாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மலர்ந்ததே எந்தன் நெஞ்சமோ........!
---புதிய பறவை---