அட... செம்மணி சுடலை ... பிசாசா...? ?
எல்லாத் தமிழர்களும், பயப்படும் சுடலை அல்லவா?
வேம்படி மாணவி, கிருசாந்தி கொலை தொடக்கம், பல கொலைகளை.. சிங்களம் செய்த இடம் அது.
எதுக்கும்... வாங்கோ... பிசாசுகள், ஒன்றாய்.. அரசடியில் சந்திக்கும் போது, கொக்குவில், கோண்டாவில், நுணாவில், சுடலைகளிருந்தும்.... தமிழகத்தில் உள்ள... கண்ணாம் பேட்டை சுடலையிருந்தும்....
சில ஆவிகள்.... எம்முடன் பேரணியாக வர உள்ளது. ?
உங்கள் உள்ளூர் சுடலையின்.. பெயரை சொன்னால்...
எங்கள்.. "ஆவி, ரீவி" செய்தியாளர் அங்கு வர.. காத்து இருக்கின்றார். ?