வணக்கம் வாத்தியார்.....!
அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு குடுத்தது சூசகமா
அட ஒற்றை ரூவா பக்கமிரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய்
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
அடி பேரழகே ஒன்று சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கே உபயம்
எதுக்கு ஆராய்ச்சி
இந்த நாணயத்தில் உனை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விடமாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட
காணிக்கை இட மாட்டேன்.......!
---ஒற்றை நாணயம்---