வணக்கம் வாத்தியார்......!
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
சிறு கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன்
மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே
உன்னாலே பிறந்தேனே .....!
--- அம்மா என்றழைக்காத ---
(பேந்தும் பார்..... மீண்டும் அகப்பைக்காம்பால அடி வாங்க).
வணக்கம் வாத்தியார்.....!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழகடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா.....!
--- தன்னம்பிக்கை---
வணக்கம் வாத்தியார்.....!
ஊழ்வினை உன்னை துரத்தி துரத்தி தொடருமே
தன்வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை கொன்று கொழுத்துமே
துடிக்க துடிக்க உயிரை வலிய ஒருவன் எடுத்தால்
என்றைக்கோ ஒருநாள் உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்
நேற்று செய்த தவறை நீ மேலும் மேலும் செய்தால்
மேலே உள்ள அவனோ உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான் ........!
---வரவா வரவா---