Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      77058


  2. விசுகு

    விசுகு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      33213


  3. புங்கையூரன்

    புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      13569


  4. மெசொபொத்தேமியா சுமேரியர்

    மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      8476


Popular Content

Showing content with the highest reputation on 02/16/18 in all areas

  1. 'மத்திய அரசு நியாயமான தீர்வை தரும்' என நம்பியிருப்பது இலவு காத்த கிளி கதை தான். இரண்டே வழிகள்: இலவசங்களுக்கு சோரம்போகும் மக்களின் எண்ணம் மாறி, அசுர பலம் பொருந்திய, தீர்க்கதரிசியான தமிழக தலைமை வரவேண்டும்.. அல்லது தனியாக பிரிந்து சென்று பண்டைய மன்னர்கள் போல் தட்டிப்பறிக்க வேண்டும்.. இரண்டுமே தற்போது கானல்நீர் தான்..!
    3 points
  2. Ahasthiyan, நுணா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
    1 point
  3. அகஸ்தியனுக்கும்...நுனாவுக்கும்....எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    1 point
  4. தமிழக அரசியலில் உள்ள, வெற்றிடத்தை நிரப்ப.... ரஜனி, கமல், விசால், சுகாசினி, குஸ்பு என்று... சினிமாவில் இருந்து ஒரு பட்டாளமே இறங்கியுள்ளதை பார்க்க, தமிழ் நாட்டின் மீது இருந்த, அபிமானம் போய் விட்டது. சகாயம் போன்றவர்கள்.... இனியும், தாமதிக்காமல்.... தமிழக நலன் கருதிய.... ராமதாஸ், சீமான், வேல்முருகன், கட்சிகளின் சேர்ந்து ஒரு அரசியலை ஆரம்பிக்க வேண்டியது என்பது.... காலத்தின் கட்டாயம். இதனை... தவற விடும் அரசியல் என்பது.... அவர்களுக்கும், தமிழகத்துக்கும் சோகமான முடிவாக இருக்கும்.
    1 point
  5. அகஸ்தியன் , நுணாவிலான், மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்
    1 point
  6. மீடியா வந்து எங்கேன்னு கேட்டா, சிஸ்டம் சரி பண்றது விஷயமா இமயமலை போயிருக்கேன்னு சொல்லிடுங்க.
    1 point
  7. நிச்சயம் வராது. ஏட்டில் மட்டுமே இருக்கும்..! இந்தியாவின் நீதி(?)யை எவரும் மதிப்பதில்லை. தமிழக மக்களும் சில நாளில் மறந்து அடுத்த சூடான செய்திக்கு மாறிவிடுவார்கள். ஒரே உலக அதிசயம், ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமே.அதுவும் மிகவும் வீக்கான மந்திரிசபை இருந்ததால் தான் அவ்வளவு கூட்டம். அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் இவ்வளவு பெரிய அளவில் வளர விட்டிருக்க மாட்டார். ஏவல்துறையை ஏவி அடக்கியிருப்பார்.
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.