வணக்கம் வாத்தியார்.....!
நான் கோடி யானைகளின் பலம்
வரும் நடையில் அதிரும் இந்த நிலம்
விளையாடு இது ஆடுகளம்
நான் போராளிகளின் இனம்
புரட்சிதான் சமூக அஸ்திவாரம்
தமிழன்டா வளர்ச்சி எங்கள் தாகம்
ரகுவரா நாணயம் தன்மானம்
போராடு பொறியியலாலண்டா
திறமை மட்டும் போதும் நிமிரடா
படைகள் ஒன்று கூடும் திமிருடா
---v i p ---
வணக்கம் வாத்தியார்.....!
யாரோ நீ எங்கிருந்து வந்தாய்
என் நெஞ்சில் சிறகு தந்தாய்
யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்
என் கண்ணில் கனவு தந்தாய்
ஒரு சில நொடி குழந்தையை போலே
ஒரு சில நொடி கடவுளை போலே
பல நொடிகளில் அதனிலும் மேலே
நீயானாய் ......!
உயிரினை தரும் உதிரத்தை போலே
உயரத்தை தொடும் சிகரத்தை போலே
அனுதினம் தினம் அதனினும் பெரிதாய்
நீயானாய் .....!
---யம்மா ஏ அழகம்மா---
என்னை யாரெல்லாம் வெறுக்கிறார்களோ அவர்களை எல்லாம் வெறுப்பதற்கு எனக்கு நேரமில்லை.
காரணம்...
என்னை யாரெல்லாம் நேசிக்கிறார்களோ அவர்களை எல்லாம் அதே அளவுக்கு நேசிப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை.