வணக்கம் வாத்தியார்.....!
கண்ணீரில் வாழுவான் நீ கண்ணீர் விட்டால் தாங்குவான்
தன்னை நம்பி யாரும் வந்தால் உயிரை குடுத்து தூக்குவான்
எருவை எரிக்க எரிக்க திருநீறு இவனை படிக்க படிக்க வரலாறு
சாத்தியமா நா சொல்லுறேண்டா இவன்
சாத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா
தங்கமே வைரமே என்ன சொல்ல
இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல....!
---அண்ணாதுரை---