"உண்மைகள்... உறங்கும் போது, பொய் ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது.
அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக் குறைய அழித்தது விட்டான் என்றே நினைக்கின்றேன். அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும் சோகத்தில் முடிந்தது மிக வேதனை. "வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை" என்ற நிலைமை வந்து விட்டது.
புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது....
நீங்கள், யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்" சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும்.