Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Posts

      76759


  2. Athavan CH

    Athavan CH

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      11326


  3. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      9910


  4. nunavilan

    nunavilan

    கருத்துக்கள நிர்வாகம்


    • Points

      3

    • Posts

      51174


Popular Content

Showing content with the highest reputation on 10/23/17 in all areas

  1. வணக்கம் வாத்தியார்.......! உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனே உன்னுள்ளே உன்னுள்ளே மெய்காண நின்றேனே ஒரு சொட்டு கடலும் நீ ஒரு சொட்டு வானம் நீ ஒரு துள்ளிப் புயலும் நீ பிரமித்தேன் ஓ....ஓ .... ஒளிவீசும் இரவும் நீ உயிர் தீண்டும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யோசித்தேன்.....! ---முதன் முதலாக---
    1 point
  2. வணக்கம் வாத்தியார்....! ஏராள வார்த்தை என் நெஞ்சில் தோன்றும் அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும் ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்த்து ஒன்றோடு இன்றே நாம் வாழ வேண்டும் காலம் முடியலாம் நம் காதல் முடியுமா நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே....! ---உன்னாலே எந்நாளும் ---
    1 point
  3. *ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் , ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.....
    1 point
  4. வணக்கம் வாத்தியார்.....! சரோ : பாடல் வந்ததும் தாளம் வந்ததா தாளம் வந்ததும் பாடல் வந்ததா சிவாஜி: பாவம் வந்ததும் ராகம் வந்ததா ராகம் வந்ததும் பாவம் வந்ததா சரோ: கண் திறந்ததும் காட்சி வந்ததா காட்சி வந்ததும் கண் திறந்ததா சிவாஜி: பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா.....! --- ஜொள்ளு---
    1 point
  5. "உண்மைகள்... உறங்கும் போது, பொய் ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது. அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக் குறைய அழித்தது விட்டான் என்றே நினைக்கின்றேன். அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும் சோகத்தில் முடிந்தது மிக வேதனை. "வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை" என்ற நிலைமை வந்து விட்டது. புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது.... நீங்கள், யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்" சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
    1 point
  6. தேசியத் தலைவரும், தமிழீழ எழுச்சி பாடகர் தேனிசை செல்லப்பா ஐயாவும்.
    1 point
  7. கேணல்ராயு/குயிலன் அவர்களுடன், தேசியத் தலைவர். "கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்பு த்தளபதி"" கேணல்ராயு/குயிலன் (அம்பலவாணர்.சேமிநாதன்) அவர்களுடன், தேசியத் தலைவர்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.