Jump to content

Leaderboard

  1. புங்கையூரன்

    புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      13556


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      28978


  3. வல்வை சகாறா

    வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      5810


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      76591


Popular Content

Showing content with the highest reputation on 03/18/17 in all areas

  1. *வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*? *இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,* *வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!* *தேவைக்கு செலவிடு........* *அனுபவிக்க தகுந்தன அனுபவி......* *இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....* *இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......* *போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......* *ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .* *மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...* *உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....* *சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.* *உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......* *உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....* *உன் குழந்தைகளை பேணு......* *அவர்களிடம் அன்பாய் இரு.......* *அவ்வப்போது பரிசுகள் அளி......* *அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........* *அடிமையாகவும் ஆகாதே.........* *பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட* *பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க* *இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!* *அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,* *கடமை ,அன்பை அறியார்* *அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.* *இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,* *ஆனால்......* *நிலைமையை அறிந்து* *அளவோடு கொடு* *எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்* *கை ஏந்தாதே,* *எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி* *வைத்திராதே* *நீ* *எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து* *காத்திருப்பர்.* *எனவே கொடுப்பதை கொடுத்து விடு,* *தரவேண்டியதை பிறகு கொடு.* *மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,* *மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!* *அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......* *பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..* *நண்பர்களிடம் அளவளாவு.* *நல்ல உணவு உண்டு.....* *நடை பயிற்சி செய்து.....* *உடல் நலம் பேணி......* *இறை பக்தி கொண்டு......* *குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......* *இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!* *வாழ்வை கண்டு களி...!!* *ரசனையோடு வாழ்.....!!
    1 point
  2. இன்றைய பெண்களின் ஆடையை பெண்களே சிந்திக்க..... மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார். நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார். நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார். எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, " ஹானா, இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது. வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன. முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன. தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். " என்னை உற்று நோக்கியவராக, "உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..!
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.