உன்னை வரைந்தவன்,
எங்கிருந்து தான்...,
வண்ணங்களை எடுத்தானோ?
உன்னைப் படைத்தவன்..,
எந்தப் பல்கலைக் கழகத்தில்,
பொறியியல் படித்தானோ?
அழகுக்காக..,
அரசை இழந்த மன்னர்கள்..,
ஏராளம்!
அழகுக்காக...,
எமக்குள் நிகழ்ந்த மரணங்களும்,
ஏராளம்!
எந்தத் திமிரும் இன்றி..,
எளிமையாக நிற்கிறாயே!
ஏன்..?
உன்னிடம்,,,
முகம் பார்க்கும்,,
கண்ணாடி இல்லை என்பதாலா?
உன் காலடியில்,
தவழ்கின்ற நீரே...,
கண்ணாடி தானே!,
புரிந்து கொள்கிறேன்!
நீ பறவையினம்!
நான்....,,
மனிதகுலம்!
இப்படியான தொழில் செய்வோருக்கு பொறுமையும்,சகிப்பித்தன்மையும் அவசியம்.என்னிடம் அது சுத்தமாக இல்லை. சேவை மனப்பான்மையுடன் வேலையை ரசித்து செய்யுங்கள் யாயினி.(அட்வைஸ் செய்றது ஈசி என்று மனதுக்குள் நீங்கள் திட்டுவது கேட்க்குது.)
ஒரு வைத்தியராக ௬டஇருந்து விடலாம் ஏன் எனின் அந்த வைத்தியருக்கு ஒரு நோயாளியை பார்த்து விட்டு போகும் நிமிடங்கள் மட்டுமே தலையிடியாக இருக்கும்;ஆனால் ஒரு நோயாளியை பார்க்கும் முழு நேர சேவகராக மட்டும் இருக்கவே ௬டாது!..
அட்ரா...அட்ரா.... சிங்கம் எங்கைபோய் நிக்குது பார்......
சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது.
சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப் படுகின்றன வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு.
தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில்தான்.
எனவே வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு ஒன்றிற்குப் பலவாக பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
http://tamil.oneindia.com