வணக்கம் வாத்தியார்...!
பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும் , பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும், எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்...!
--- தமிழர் வீரம் ---
நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.