Jump to content

மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள்.


Recommended Posts

வணக்கம் உறவுகளே.

எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது.

அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம்.

துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக like பண்ணுங்கள்.

இதனால் பிரயோசனம் இருக்கிறதா இல்லையா தெரியாது. :unsure: ஆனால் like போடுவதால் எமக்கொரு நட்டமும் இல்லை தானே. எனவே அனைவரும் like போடுங்கள். உங்கள் முகநூல், twitter, மின்னஞ்சல் மூலமும் பல மக்களை like பண்ண சொல்லுங்கள்.

வீடியோவின் கீழ் கருத்துகளையும் வையுங்கள்.

youtube account இல்லாதவர்கள் புதிதாக open பண்ணுங்கள். மக்களுக்கு, channel 4 இற்கு உதவி செய்ததாகவும் ஆகும். அதே நேரம் விருப்ப தெரிவுகளில் நீங்கள் பாடல்களையும் சேமித்து வைக்கலாம். வேறு பிரயோசனங்களும் கிடைக்கும்.

சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம். (Sri Lanka's Killing Fields)

தற்போதைய நிலை

like - 1344

dislike - 1326

சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம் 2- தண்டிக்கப்படாத போர் குற்றங்கள். (Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes)

தற்போதைய நிலை

like - 1448

dislike - 4376 :(

ஆங்கிலம் தெரிந்தவர்கள் அனைவரும் channel 4 இன் இந்த இணைப்பில் சென்று அவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். எம்மக்களின் அவலங்களை மேலும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கேளுங்கள்.

http://www.channel4....ies-1/episode-1

பி.கு:- இதனை கலைஞன் அண்ணா வேறொரு திரியில் முன்பு சுட்டிக்காட்டி இருந்தார். இது விடயத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக அவருக்கு அப்பொழுது வாக்குறுதி கொடுத்திருந்தேன். எனவே இப்பொழுது இத்திரியை ஆரம்பித்தேன்.

Link to comment
Share on other sites

இன்னும் இல்லை. விரைவில் போடுவேன். முயற்சிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

இன்னும் இல்லை. வேலை இடத்தில் youtube access செய்ய முடியாது. ஆகவே வீட்டுக்கு போனதும் செய்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி. வேலையிடத்தில் நிற்பவர்கள் உங்களுடன் வேலை செய்யும் நபர்களுக்கும் கூறுங்கள். :)

Link to comment
Share on other sites

இதனை லைக் பண்ணுவதில் ஒரு சிக்கல் பிற நாட்டவர்கள் இந்த காணொளியில் வரும் விடயங்கள் பிடிக்காமல் அதாவது படுகொலைகள் பிடிக்காமல் dislike பண்ணக்கூடிய சாத்தியமே அதிகம் முகப்புத்தகத்திலும் இது போன்ற சிக்கல் உள்ளது .லைக் பண்ணினால் படுகொலைகளை ஆதரித்தது பேன்றும் கருத்துப்படும். எனவே கருத்துக்களை பதிவிடுவதே பிரயோசனம் தரும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

இதனை லைக் பண்ணுவதில் ஒரு சிக்கல் பிற நாட்டவர்கள் இந்த காணொளியில் வரும் விடயங்கள் பிடிக்காமல் அதாவது படுகொலைகள் பிடிக்காமல் dislike பண்ணக்கூடிய சாத்தியமே அதிகம் முகப்புத்தகத்திலும் இது போன்ற சிக்கல் உள்ளது .லைக் பண்ணினால் படுகொலைகளை ஆதரித்தது பேன்றும் கருத்துப்படும். எனவே கருத்துக்களை பதிவிடுவதே பிரயோசனம் தரும் என்று நினைக்கிறேன்.

oh. நன்றி. ஆனால் dislike எண்ணிக்கை அதிகமாக உள்ள போது அது அரசாங்கத்திற்கு துணைபோகும் என்றும் நினைக்கிறேன். நீங்களும் கருத்துகளை பதிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

இதனை லைக் பண்ணுவதில் ஒரு சிக்கல் பிற நாட்டவர்கள் இந்த காணொளியில் வரும் விடயங்கள் பிடிக்காமல் அதாவது படுகொலைகள் பிடிக்காமல் dislike பண்ணக்கூடிய சாத்தியமே அதிகம் முகப்புத்தகத்திலும் இது போன்ற சிக்கல் உள்ளது .லைக் பண்ணினால் படுகொலைகளை ஆதரித்தது பேன்றும் கருத்துப்படும். எனவே கருத்துக்களை பதிவிடுவதே பிரயோசனம் தரும் என்று நினைக்கிறேன்.

[size=4]ஆம் கருத்துக்களை பதிவது மிக நல்ல விடயம். குறிப்பாக இன்றைய நிலவரங்களை (நீதிபதி மிரட்டல், தாக்குதல், சிறையில் கொலைகள்,அரச கடத்தல்கள், ....) என்பனவற்றை பதியலாம்.[/size]

[size=4]ஆனால் பார்ப்பதில் அதிகமானவர்கள் டிஸ்லைக் பண்ணுவார்கள் என்பதை ஏற்கமுடியாமல் உள்ளது. காரணம்,ஆவணத்தில் முதலிலேயே ஒரு 'எச்சரிக்கை உள்ளது' எனவே தெரிந்துதான் கொடூரங்களை பார்ப்பார்கள்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இல்லை. விரைவில் போடுவேன். முயற்சிக்கு நன்றி ..

Link to comment
Share on other sites

channel 4 இன் இணைப்பில் சென்று கருத்து எழுதிய ராஜவன்னியன் அண்ணாவுக்கு நன்றி.

Rajavannian on 25 July 2012 at 18:13

Thank you very much for exposing the real face of Srilankan Government to the international community. Likewise more detailed report on other massacres of innocent lives in Tamil Ealam may be shown to the world.

Link to comment
Share on other sites

சில நாடுகளில் காணொளி தடை செய்யப்பட்டிருக்கிறதாம். :( அவர்கள் எப்படி like போடுவது? :(

Link to comment
Share on other sites

[size=4] like செய்துள்ளேன்.[/size][size=4]முகப்புத்தகத்திலும் share [/size][size=4]செய்துள்ளேன்.[/size]

Link to comment
Share on other sites

like போட்ட அனைவருக்கும் நன்றி. 697 பேர் இந்த திரியை பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் முதல் காணொளிக்கு 20 பேரும் இரண்டாவது காணொளிக்கு 12 பேரும் தான் like போட்டிருக்கிறார்கள். :( ஏனைய அனைவரும் ஏற்கனவே like போட்டவர்களா? இருக்கவே இருக்காது. ஒரு சிறு பகுதியினர் மட்டும் தான் ஏற்கனவே like போட்டிருப்பார்கள். :(

Link to comment
Share on other sites

[size=5]உங்கள் தளராத முயற்சிக்கு ... பாராட்டுக்கள். [/size]

Link to comment
Share on other sites


சில நாடுகளில் காணொளி தடை செய்யப்பட்டிருக்கிறதாம். :( அவர்கள் எப்படி like போடுவது? :(


நான் வசிக்கும் நாட்டில் youtube தளத்திற்கு சென்று இந்த காணொளியை பார்வையிட முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது இதனையிட்டு மனம் வருந்துகின்றேன் :( .
http://youtu.be/Rz_eCLcp1Mc
Link to comment
Share on other sites

இங்கே like பண்ணிய, கருத்தூட்டமிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

[size=5]உங்கள் தளராத முயற்சிக்கு ... பாராட்டுக்கள். [/size]

அகூதா அண்ணா,

உங்கள் பாராட்டுக்கு நன்றி. இருந்தாலும் தேசிய விடுதலைக்காக நீங்கள் ஆற்றும் பணிகளுடன் ஒப்பிடுகையில், இந்த முயற்சி ஒரு சாதாரணமானது. உங்கள் பாராட்டுகளை ஏற்று கொள்ளும் அளவுக்கு நான் இன்னும் பணிகளை ஆற்றவில்லை என்றே எண்ணுகிறேன்.

ஆனால் உங்கள் பாராட்டுகள் என்னை மட்டுமல்ல, யாழ் களத்தில் இருக்கும் ஏனைய உறவுகளுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. இது போன்ற கவனிக்கபடாமல் இருக்கும் எத்தனையோ பிரச்சார விடயங்களை நாங்கள் கையில் எடுப்பதன் மூலம், உலகின் ஏனைய சமூகத்திடம் எங்கள் போராட்டத்தையும், எம் மக்கள் பட்ட துன்பத்தையும் கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.

உங்களினதும் ஏனைய உறவுகளினதும் பங்களிப்பை வேண்டிநிற்கிறேன். நன்றி. :)

நான் வசிக்கும் நாட்டில் youtube தளத்திற்கு சென்று இந்த காணொளியை பார்வையிட முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது இதனையிட்டு மனம் வருந்துகின்றேன் :( .

http://www.youtube.c...player_embedded

உங்கள் முயற்சிக்கு நன்றி. :) "i understand and wish to proceed" என்பதை கொடுத்து பாருங்கள். பின்னரும் வராவிட்டால் எனக்கு தெரியாது. :(

Link to comment
Share on other sites

[size=4]சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம். (Sri Lanka's Killing Fields)[/size]

[size=4]தற்போதைய நிலை[/size]

[size=4]like - 1365[/size]

[size=4]dislike - 1327[/size]

[size=4]total view - 287, 031[/size]

[size=4]சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம் [/size][size=4]2[/size][size=4]- தண்டிக்கப்படாத போர் குற்றங்கள். (Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes)[/size]

[size=4]தற்போதைய நிலை[/size]

[size=4]like - 1460[/size]

[size=4]dislike - 4380 [/size]

[size=4]​total view - 579, 113[/size]

Link to comment
Share on other sites

கண்ணீர் அண்ணாவை இடைக்கிட தான் யாழில் கண்டிருக்கிறேன். ஆனால் தமிழீழத்திற்காக தன் பங்களிப்பை வழங்குபவர். வாக்களிப்பு நேரத்தில் கூட எம்முடன் பங்கெடுத்திருந்தார்.

எப்பொழுதும் எம்மக்களின் அவலங்களை மக்களிடம் பரப்புரை செய்துகொண்டிருப்பவர். காணொளிகளை பல தடவைகளாக முகநூலில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது எம்மக்களின் அவலங்களை cd அடித்து மக்களுக்கு விநியோகிக்க இருப்பதாக கூறியுள்ளார். அவருக்கு எமது பாராட்டுகள் உரித்தாகட்டும். :) இதே முயற்சியை முடிந்தவர்கள் அனைவரும் மேற்கொள்ளுங்கள்.

துளசி நானும் கருத்தெழுதியுள்ளென்.உங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள்.

கருத்தெழுதியமைக்கு நன்றி. உங்களுக்கு தெரிந்த நபர்களையும் கருத்தெழுதும்படி கூறுங்கள். :)

Link to comment
Share on other sites

ஈழப்பிரியன் அண்ணா, மற்றும் உதயம் அண்ணாவுக்கு பாராட்டுக்கள். :)

Eelapirean on 28 July 2012 at 18:44

Channel 4, thank you for your presentation. It has been 3 years since the conclusion of the war however Tamils are still dying due to "ethnic cleansing." If this continues for another 50 years, will not not be any more Tamils in Sri Lanka. Please continue to be our voice and help stop the genocide of Tamils.

uthayam on 28 July 2012 at 19:10

Thank you CH4 for the presentation. you are the only hope to us.please don't stop it here. We tamils had our voices cut off and suppressed brutally by srilankan government by force .

Link to comment
Share on other sites

கருத்து எழுதிய சாத்திரி அண்ணாவுக்கு பாராட்டுகள்.

sri on 30 July 2012 at 15:52

Dear Mr. Jon Snow Thanks,for broadcast as You have done a great service humanity. continue your efforts for the helpless people who deserve justice.International community must punish srilankan government for war crime.Thank you very much again

Link to comment
Share on other sites

  • 5 months later...

தகவலுக்கு மிக்க  நன்றி சகோதரி 

இவைகளை 10 தரத்துக்கு மேல்  பார்த்துள்ளேன்.இக்கோரங்களுக்குள் ஒவ்வோர் முறையும் நான் என்னைத் தொலைத்து விடுவதால் like போடும் சிந்தனை இல்லாமல் போய் விட்டது .
கடைசி முறை பார்க்கும் போது like போடத் தூண்டியது . ஆனாலும் like போட்டு இனவழிப்புக்குத் துணை போய் விடுவேனோஎன்ற தவறான சிந்தனையால் போட்டிருக்கவில்லை .
உங்களின் தகவலைப்பார்த்த உடனேயே 2 காணொளிகளுக்கும் like போட்டுவிட்டன்.  நன்றி. முகனூலினூடாக மற்றவர்களுக்கும் தகவலைப் பகிர்வேன்.
Link to comment
Share on other sites

தகவலுக்கு மிக்க  நன்றி சகோதரி 

இவைகளை 10 தரத்துக்கு மேல்  பார்த்துள்ளேன்.இக்கோரங்களுக்குள் ஒவ்வோர் முறையும் நான் என்னைத் தொலைத்து விடுவதால் like போடும் சிந்தனை இல்லாமல் போய் விட்டது .
கடைசி முறை பார்க்கும் போது like போடத் தூண்டியது . ஆனாலும் like போட்டு இனவழிப்புக்குத் துணை போய் விடுவேனோஎன்ற தவறான சிந்தனையால் போட்டிருக்கவில்லை .
உங்களின் தகவலைப்பார்த்த உடனேயே 2 காணொளிகளுக்கும் like போட்டுவிட்டன்.  நன்றி. முகனூலினூடாக மற்றவர்களுக்கும் தகவலைப் பகிர்வேன்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.