Jump to content

எனக்கு பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள்.


Recommended Posts

மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள்.

http://www.yarl.com/...413#entry782329

----------------------------------------------------------------------------------------------------------

இங்கு எந்த திரியை பார்த்தாலும் இளையராஜாவின் ஆட்சி தான். அது தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கென புது திரி தொடங்கி விட்டேன்.

எனக்கு இளையராஜாவின் முன்னைய பாடல்கள் பிடித்திருந்தாலும் நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகை. கேட்டால் கொஞ்ச நாளில் மறந்து விடும் பாடல்கள் என்று ஏளனம் செய்வோரும் ரசிக்கும்படி நான் பாடல்களை இணைக்கவுள்ளேன்....

நான் இணைத்த ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

http://www.yarl.com/...howtopic=101278

இங்கு நான் விரும்பும் பாடல்களை மட்டும் இணைக்கவுள்ளேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். கருத்துகள் கூறுவதென்றால் கூறலாம். அதற்கு தடையில்லை.

நன்றி...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: காதல் ரோஜாவே

படம்: ரோஜா

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள் காதல்.. :D எனக்கு ரகுமானின் பாடல்களும் பிடிக்கும்.. :D But those are few and far between..! :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் காதல்.. :D எனக்கு ரகுமானின் பாடல்களும் பிடிக்கும்.. :D But those are few and far between..! :lol:

நன்றி இசை அண்ணா. இசை சம்பந்தமாக தொடங்கும் போது ஒரு இசையே(உங்கட பெயரை சொன்னான் :D) வந்து வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி......

Link to comment
Share on other sites

பாடல்: சின்ன சின்ன ஆசை

படம்: ரோஜா

http://www.youtube.com/watch?v=xtx5iY8xg9g

Link to comment
Share on other sites

பாடல்: புது வெள்ளை மழை

படம்: ரோஜா

http://www.youtube.com/watch?v=zpuf9iS2Lv4&feature=player_embedded

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்

எனக்கும் A R ரஹ்மானின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்..... அதுவும் அவர் ரிதம் பகுதியில் காட்டும் சில வித்தைகள் என்னை மிகவும் கவர்ந்தவை....

உதாரணம் மின்சாரக்கனவு படத்தில் வரும் ''மானாமதுரை மாமரக்கிழையிலே'' எனும் பாடலில் சரணத்துக்கு பிறகு வரும் ஒரு பகுதியில் Drums, தபிலா, மேள்ம் அது இது என்று எல்லா வாத்தியங்களையும் போட்டு ஒரு அடி அடிப்பார்...சும்மா சூப்பராய் இருக்கும்...காதலன் படத்திலும் பிரபுதேவா, வடிவேலு வரும் ஒரு பாடலிலும் அப்படி ஒரு இடத்தில் வரும்..கேட்கவே உடம்பெல்லாம் வேகம் கொண்டுவிடும்...

அப்பிடி கன வித்தைகள் காட்டும் வல்லுனர் அவர்...

முன்பு ஆனந்தவிகடனில் எங்கேயோ வாசித்த ஞாபகம்..... இளயராஜாவையும், A R ரஹ்மானின் இசையையும் ஒப்பிடும்படி யாரோ கேட்ட கேள்விக்கு இருந்த பதிலில் இளையராஜாவின் இசை இயற்கை போன்றது சில நேரம் கொதிக்கும் வெய்யிலாக, சில நேரம் உடலை வருடும் தென்றலாக, சிலவேளை மனதைக் குளிர்விக்கம் சாரலாக, கடும் புயலாக, கடும் குளிராக அப்படியென்று இயற்கையின் அனைத்து அற்புதங்களையும் காட்டும் சிலவேளை அதிகம் எதிர்பார்த்திருக்க புஸ்வாணமாயும் போய்விடும் என்றார்கள்

ரஹ்மானின் இசை செயற்கை ஒளி பொன்றது.....நகரங்களை ஒளிர்விக்கும் பலபல வர்ணங்களாய் பல பல வாணவேடிக்கையாய் மனதை மகிழ்விக்கும் என்றார்கள்....

எல்லோருக்கும் இயற்கை மனதைக் கவரும் தருணங்க்களும் செயற்கை மனதை மகிழ்விக்கும்

தருணங்களும் ஏராளம்...

நீங்கள் இணைத்த பாடல்களும் எனது திரியில் வரும்... நான் இளையராஜாவின் ரசிகனாய் இருந்தாலும் எனது மனதைக் கவர்ந்த அத்தனை இசையமைப்பாளர்களின் இசையையும் இணத்துக்கொண்டிருக்கிறேன்....

நன்றிகள்

Link to comment
Share on other sites

நன்றி இளங்கவி அண்ணா உங்கள் கருத்துக்கு.... எனக்கும் அந்த பாடலில் நீங்கள் குறிப்பிடும் இடம் பிடிக்கும்.

ரகுமானின் இசையில் பாடல் வரி பிடிக்காவிட்டாலும்...... பாடலின் இசை பிடிக்காவிட்டாலும்........ பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகியவற்றுக்கிடையில் அல்லது சரணத்தின் பின் வரும் ஒரு இசை நிச்சயம் அனைவரையும் கொள்ளை கொள்ளும்படி அமையும்.... அது அவரின் தனி சிறப்பு...

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: உயிரே உயிரே

படம்: bombay

பாடல்: கண்ணாளனே

படம்: bombay

[media=]http://www.youtube.com/watch?v=de0KR_DxL2k&feature=my_liked_videos&list=LLqa0QDe63Idp7SeOXi_SzAQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A.R.R இன் பாடல்கள் அருமை.

* தலைப்புக்கு ஏற்ப பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

A.R.R இன் பாடல்கள் அருமை.

*தலைப்புக்கு ஏற்ப பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் இணைப்பிற்கு நன்றி. இத்திரியில் நான் மட்டும் பாடல்களை இணைக்கவிருப்பதாக மேலே கூறியுள்ளேன். இணைத்தவை இருக்கட்டும் பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இணைப்பிற்கு நன்றி. இத்திரியில் நான் மட்டும் பாடல்களை இணைக்கவிருப்பதாக மேலே கூறியுள்ளேன். இணைத்தவை இருக்கட்டும் பரவாயில்லை.

சாறி.. சாறி.. நான் அதைக் கவனிக்கவில்லை..! நான் தவறுதலாக இணைத்த பாடல்களை நீக்கிவிட்டேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இளையராஐ◌ாவின் ரசிகன்.

ஆனால் ரகுமானின் முதல்படத்திலிருந்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.

தமிழனாக பெருமைப்படும் இசையமைப்பாளன்.

இன்றும் அதே தொடர்கிறது.

நன்றி பதிவுக்கு கவிதை.

Link to comment
Share on other sites

பாடல்: அந்த அரபிக்கடலோரம்

படம்: bombay

http://www.youtube.com/watch?v=TuQxcHez0Sg&feature=player_embedded

நான் இளையராஜாவின் ரசிகன்.

ஆனால் ரகுமானின் முதல்படத்திலிருந்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.

தமிழனாக பெருமைப்படும் இசையமைப்பாளன்.

இன்றும் அதே தொடர்கிறது.

நன்றி பதிவுக்கு கவிதை.

நன்றி உங்கள் கருத்துக்கு.... ஆனால் நான் கவிதை இல்லை காதல்.

எல்லாருமே தப்பு தப்பா புரிந்து கொள்கிறார்களே..... :( எனக்கு தான் கண்ணில் பிழையோ என்று டவுட்டே வந்திட்டுது.... :lol::D

Link to comment
Share on other sites

இளையராஜாவின் பாடல்கள் அதிகம் பிடிக்கும் என்றாலும், ரகுமானின் பாடல்களும் பிடிக்கும். தாளங்களுக்கு நிறைய கருவிகளைப் பாவிப்பார். இணைத்த பாடல்களில் 'காதல் ரோஜாவே', 'புது வெள்ளை மழை', உயிரே உயிரே, பாடல்கள் பிடிக்கும். காலப்போக்கில் இசையமைப்பாளர்களுக்கு வரும் 'தேய்மானம்' ரகுமானிற்கும் வந்துவிட்டது என நினைக்கிறேன். 'ஜெய் ஹோ' பாடல் நன்றாக இருந்தது. அவரது ஹிந்திப் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

ஒருவரின் இசைக்கு மாத்திரம் இரசிகனாக இருப்பதில்லை. இரண்டு மூன்று படங்களிற்கு மாத்திரமே இசையமைத்து அதிகம் புகழடையாத இசையமைப்பாளர்களும் அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார்கள்.

பி.கு.

உங்கள் பெயரைச் விளித்து எழுத பெரிய கஷ்டமாக் கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

ஜெய் ஹோ' பாடல் நன்றாக இருந்தது. அவரது ஹிந்திப் பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

நன்றி தப்பிலி அண்ணா, உங்கள் கருத்திற்கு..... ரகுமானின் ஜெய்ஹோ பாடலுக்கு பின் இப்பொழுது rockstar பட பாடல்கள் பிரபலமாகி விட்டது.... அதிலிருந்து எனக்கு பிடித்த ஒரு பாடலை இங்கு உங்களுக்காக இணைக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மொழி: ஹிந்தி

பாடல்: Aur ho

படம்: rockstar

http://www.youtube.com/watch?v=bevvOxpE5gs&feature=player_embedded

Link to comment
Share on other sites

பாடல்: கண்ணுக்கு மையழகு

படம்: புதிய முகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இளையராஐ◌ாவின் ரசிகன்.

ஆனால் ரகுமானின் முதல்படத்திலிருந்து அவரது ரசிகனாக மாறிவிட்டேன்.

தமிழனாக பெருமைப்படும் இசையமைப்பாளன்.

இன்றும் அதே தொடர்கிறது.

நன்றி பதிவுக்கு கவிதை.

இந்த சந்தேகம் எனக்கும் இருக்குது அவர் எத்தனை பேரில் வந்தாலும் நாங்கள் கண்டு பிடிச்சுடுவமில்ல :lol:

Link to comment
Share on other sites

பாடல்: பூப்பூக்கும் ஓசை

படம்: மின்சாரக்கனவு

பாடல்: மானாமதுரை மாமர கிளையிலே

படம்: மின்சாரக்கனவு

பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே

படம்: மின்சாரக்கனவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கு ஏற்ப பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இந்த சந்தேகம் எனக்கும் இருக்குது அவர் எத்தனை பேரில் வந்தாலும் நாங்கள் கண்டு பிடிச்சுடுவமில்ல :lol:

"யாழில் நான் கவிதை என்ற பெயரில் மட்டுமே வருவேன்" என்பதனை ஒரு கவிதையிலேயே சொல்லிவிட்டேன் ரதியக்கா!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99838&#entry742157

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும் உள்ளன. எத்தனை முறை கேட்டாலும் அலுப்புத்தட்டமாட்டா. :)

Link to comment
Share on other sites

இளைய தலைமுறைக்கு ARR நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தவர்... அந்த ARR ஐ நம்பி தனது படத்தில் வாய்ப்புக் கொடுத்த மணிரதினத்திற்குத் தான் இந்த விசயத்தில் நன்றி சொல்லவேணும்.

நீங்கள் இணைத்திருக்கும் பாடல்கள் எல்லாமே நன்றாக உள்ளது..

-திருடா திருடா படத்தில் சந்திரலேகா என்ற பாடலில் கிழக்கு மேற்கு இசைகள் இரண்டுமே ஒன்றாக சேர்ந்தது படைத்திருக்கிறார்..

-இந்தியன் படத்தில் பச்சைகிளிகள் தோளோடு என்ற மெலோடியும் எப்பவும் சலிக்காமல் கேட்கலாம்..

-படையப்பாவில் மிசாரப் பூவே பாடலும் ஆரமபத்தில் கர்னாடக சங்கீத ஸ்டைலில் ஆரம்பித்து இடையிடையே மேற்கத்தைய இசையையும் சேர்த்து மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார்.

-தீண்டாய் மெய் தீண்டாய் பாடலும் ஒரு தனி அழகு..

Link to comment
Share on other sites

இந்த சந்தேகம் எனக்கும் இருக்குது அவர் எத்தனை பேரில் வந்தாலும் நாங்கள் கண்டு பிடிச்சுடுவமில்ல

ரதி அக்கா, நான் வேற கவிதை அண்ணா வேற.... உங்களை போட்டு குழப்பி கொள்ளாதையுங்கோ.... ஒரு நாள் என்னை யாரோ ஒரு அக்கா என்று சொல்றீங்கள். இன்னொரு நாள் நான் ஒரு ஆண் என்கிறீர்கள், இப்ப கவிதை அண்ணா தான் நான் என்கிறீர்கள்...... :(

"யாழில் நான் கவிதை என்ற பெயரில் மட்டுமே வருவேன்" என்பதனை ஒரு கவிதையிலேயே சொல்லிவிட்டேன் ரதியக்கா!

http://www.yarl.com/...38

உங்களைப்போன்ற ஒரு பெரிய கவிஞருடன் ஒழுங்காக கவிதை எழுத தெரியாத என்னை ஒப்பிட்டு விட்டாரே... :(

என்னிடம் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும் உள்ளன. எத்தனை முறை கேட்டாலும் அலுப்புத்தட்டமாட்டா. :)

அப்ப என்னை போல் தான் நீங்கள்... என்னிடமும் எல்லா பாடல்களும் உள்ளன....mp3 வடிவில்... :)

இளைய தலைமுறைக்கு ARR நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தவர்...

நிச்சயமாக... அதிகளவில் புதிய பாடகர்களை (ஸ்ரேயா கோஷல், சின்மயி அடங்கலாக) அறிமுகப்படுத்தியவரும் இவரே...

இப்பொழுதும் "3" பட புதுமுக இசையமைப்பாளர் அனிருத்திற்கும் தனது recording room ஐ வழங்கி உதவி செய்தார். அப்படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்ட பிறகு அனைத்துப்பாடல்களும் நன்றாக இருப்பதாக பாராட்டியிருக்கிறார். வேறு ஒரு இசையமைப்பாளரும் பாராட்டவில்லை.

நீங்கள் கூறிய பாடல்கள் எனக்கும் பிடித்தவை. :)

Link to comment
Share on other sites

பாடல்: தொட தொட மலர்ந்ததென்ன

படம்: இந்திரா..

பாடல்: நறுமுகையே நறுமுகையே

படம்: இருவர்

Link to comment
Share on other sites

உங்கள் விருப்ப திரி என்பதால் என் விருப்பத்தை இணைக்க விரும்பவில்லை.

எனக்கு ரஹ்மானின் ஜென்டில்மேன் படத்தில் என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் பாடலும்

ரிதம் படத்தில் காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் பாடலும் அதிகம் பிடிக்கும்.

இவை எனக்கு மட்டுமல்ல என் மனைவிக்கும் அதிகம் பிடித்த பாடல்கள்.

இந்திரா படத்தில் பெண் குரலில் நிலா காக்கிறது நிதம் தேய்கிறது பாடல் மிகவும் ரசனைக்குரியது

Link to comment
Share on other sites

இப்பொழுது ஆரம்ப பாடல்களை இணைத்துக்கொண்டிருக்கிறேன் பகலவன் அண்ணா. எனவே மற்றைய பாடல்களை பின் நாட்களில் இணைக்கிறேன்... நிலா காய்கிறது பாடல் உங்களுக்காக இப்பொழுது....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: நிலா காய்கிறது

படம்: இந்திரா.

http://www.youtube.com/watch?v=cu-2yxYL06w&feature=player_embedded

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.