மாவீரர்கள்.
மாவீரர்கள் எங்கள் மனங்களில் நிறைந்தவர்கள் எங்கள் வாழ்வோடு இணைந்தவர்கள் வரலாற்றில் நிலைத்தவர்கள். என்றும் எங்கள் உயிர் மூச்சாய் இயங்கிக் கொண்டிருப்பவர்கள், இவர்களின் சுவாசக்காற்றில் நாம் உயிர்தெழுகிறோம் எங்கள் சுவாசங்கள் இவர்களின் உணர்வுகளை உள்வாங்கி நிமிர்கின்றது.