Jump to content

அம்பன் மண்.



அம்பன் பகுதியில் தற்போது மணல் அகழும் முறையானது சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது வெறும் வருமானத்தை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்டுகின்றமையால் சில வருடங்களில் முற்று முழுதாக உவர் நீர் உட்புகுந்து அம்பன் பிரதேசத்தை உவர் நீராக மாற்றக்கூடிய அபாயம் காணப்படுகிறது

தமது எதிர்கால சந்ததியினர் குடியேற முடியாத வகையிலும் சுனாமி. சூறாவளி. மற்றும் கடற் கொந்தழிப்பு போன்ற இயற்கை அனர்தங்கள் ஏற்பட்டால் அம்பன் கிராமமே அழிந்து விடும் என அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

  • Like 1

From the category:

விம்பகம்

· 8165 images
  • 8165 images

Photo Information

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.