Jump to content

Search Events

Browse By Month

  • Oct 30

    தமிழ் மக்களின் பெரும் இடப் பெயர்வு -- 30.10.1995

    இன்றைய நாளில் இடம் பெற்ற வரலாற்று நிகழ்வான தமிழ் மக்களின் பெரும் இடப்  பெயர்வு -- 30.10.1995 இந்த இடம்பெயர்வு ஒரு வரலாற்று நிகழ்வு .இராணுவ முற்றுகையிலிருந்தும்,  அதன் பின்னணியிலிலுள்ள அரசியற் பொறியிலிருந்து தப்பித்து  வெளியேறிய எம் மக்கள்,  சந்திரிகா அரசின் தந்திரோபாயத்திற்குச் சாவுமணி அடித்தனர், சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழத் தமிழினம் இனித் தயாராக இல்லை என்பதையும்,

  • குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின்வீரவணக்க நாள் இன்று
    Oct 04
     - 

    குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின்வீரவணக்க நாள் இன்று

    சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர்.

  • தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.
    Oct 09

    தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

    1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற ம

  • விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி நினைவு தினம்
    Oct 18
  • Oct 18

    யாழ்.கள உறுப்பினர், திரு. வசம்பு அவர்கள் நினைவு தினம்.

    யாழ்.கள உறுப்பினர்,  திரு. வசம்பு அவர்கள் நினைவு தினம்.

  • சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன்
    Oct 19

    சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன்

    யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ளது.2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.       1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ

  • எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்
    Oct 21
     - 

    எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்

    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள்.தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே

  • லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்
    Oct 25

    லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்

    தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள்

  • பண்டார வன்னியன் நினைவு தினம்
    Oct 30

    பண்டார வன்னியன் நினைவு தினம்

    முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர்.யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னி

No more events this month

No more events to show

There were no events matching your search
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.