இன்றைய நாளில் இடம் பெற்ற வரலாற்று நிகழ்வான தமிழ் மக்களின் பெரும் இடப் பெயர்வு -- 30.10.1995
இந்த இடம்பெயர்வு ஒரு வரலாற்று நிகழ்வு .இராணுவ முற்றுகையிலிருந்தும்,
அதன் பின்னணியிலிலுள்ள அரசியற் பொறியிலிருந்து தப்பித்து
வெளியேறிய எம் மக்கள், சந்திரிகா அரசின் தந்திரோபாயத்திற்குச் சாவுமணி அடித்தனர்,
சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழத் தமிழினம் இனித் தயாராக இல்லை என்பதையும்,
மக்களும், புலிகளும்.. வேறல்ல என்பதையும் இந்த இடம் பெயர்வு சிங்களதேசத்திற்கும், சர்வதேசத்திற்க்கும் எடுத்துக் காட்டிய நாள் இன்று -30.10.2017.