தமிழருக்கெதிரான இனப் படுகொலை நடவடிக்கையான 15.17/08/1977 ஆவணிப் படுகொலை தொடங்கிய நாள்.
இந்த இனப் படுகொலையின் பின்னர் தான்... நிராயுதபணிகளாக நின்ற தமிழர்களை நோக்கி, "போர் என்றால் போர்.... சமாதானம் என்றால் சமாதானம்" என்று கொக்கரித்தார், சிங்கள பேரினவாதி ஜே,ஆர் ஜெயவர்த்தனா .
இவ் இனவெறியில்... 400 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
10,000-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்,