Events
Search Events
Browse By Month
-
கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட.... பத்து மாவீரர்களின் நினைவுநாள்.
கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட.... பத்து மாவீரர்களின் நினைவுநாள். சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு, இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக அறியப்படுபவர். இவர் தனது பதினெட்டாவது வயதில் 1979 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் கிட்டு, 19
-
"மாமனிதர்" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.
"மாமனிதர்" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள். "மாமனிதர்" குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவுக்கு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்க ளின் இரங்கல் செய்தி. தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். 07.01.2000 தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்கா
-
-
4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம்.
வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும், 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தினம். கடந்த 1974ஆம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின், இறுதி நாளன்று.. ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குறித்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல், அப்போதைய சிறிமா
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமார்…. நினைவு வணக்க நாள்.
வீரத் தமிழ்மகன் முத்துக்குமார்…. நினைவு வணக்க நாள். இவர் எழுதிய இறுதிக் கடிதம், மிகவும் பிரபலமானது. இலங்கை அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்கள
No more events this month