பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி
5/23/2011 1:01:28 PM
மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம்.
மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை.
இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன.
எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கா
மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்!
[saturday, 2011-04-23 02:58:08]
நம்பியார்: ஹலோ! மகிந்த இருக்கிறாரா? நான் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் நம்பியார் கதைக்கிறன்..
ராஜபக்ச: ஹலோ! நான்தான் மகிந்த.. எப்படியிருக்கிறியள்..
நம்பியார்: நல்லாயிருக்கிறம்.. உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள்!
ராஜபக்ச: என்னுடைய புதுவருடக் கொண்டாட்டத்தைத்தான் கெடுத்துப் போட்டியளே?
நம்பியார்: என்ன நிபுணர் குழு அறிக்கையை வாசித்திட்டியள்போல..
ராஜபக்ச: பேப்பரிலை பார்த்தனான்.
நோக்கியா போன் இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?
உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones
download opera mini 5.1 (271 KB)
download செய்த பிறகு
Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்
ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள
ஒட்டகத்தைத் தேடி
நேரம் 15.20
பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான்.
எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால்,
ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது.
குட்டிபோட்ட பு}னைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ்
ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப்
பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன்.
நேரம் 15.27
கொஞ்சம் எட்டி நடந்தால் எப்படியும் நேரத்திற்குப் போடுவன்.
ஒட்டகத்துக்கு முதல் போட்டனென்றால் நல்லது,
இல்லையென்றால் அ
மத்தியஸ்த்தம்
மீண்டும் தமாசானதொரு கதை
திட்டின கோபம் அடங்காத ஒட்டகம் என்னுடன் சேர்ந்து பேருந்தில் ஏறினாலும்கூட
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்த பேருந்தில்
எனக்குப் பக்கத்தில் உட்காராமல் நான்கு ஐந்து இருக்கைள் தள்ளி உட்கார்ந்தது.
கொஞ்ச நேரத்திலை சரிவரும் என்றால்
வராதாம்.
யன்னலுக்கு வெளியே ஓடுற காட்சியளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.
எட்ட இருந்து பார்க்க வடிவாத் தெரியவில்லை கண்ணும் கலங்கியிருக்குமாப்போல கிடந்தது.
அதிகமாத் திட்டிப்போட்டனோ?
எதுக்கும் அலட்டிக்கொள்ளாத ஒட்டக
செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது
எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய
அந்தக் கொடிய வைகாசி 17......
பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும்,
எமது கனவு,
எமது இலட்சியம்
எமது ஏக்கம்,
எமது கொள்கை,
எமது அமைப்பு,
எமது தலைமை என அனைத்தையுமே
அநியாயமாக் காவுகொண்ட அந்த இருரண்ட வைகாசி 17
கடந்து வாரங்கள் வாரங்கள் உருண்டோடி மாதமொன்று ஆகப்போகிறது.
இனச்சுத்திகரிப்பின் அதி உச்சமாக இருபதாயிரத்திற்கு மேற்பட்ட
நம்மவரைக் காவுகொடுத்தபின் கடந்துபோன இருபதுநாட்களில் எதைச் செய்தோம்
எதைச் செய
சுயத்தைத் தொலைத்தவர்கள்
ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்
இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போது
அதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள்.
நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில்
பதில் கருத்துக்களும்
மெல்ல எழுதத் தொடங்கினீர்கள்.
ஆனால் மத்தியஸ்தம்.
செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது
என யதார்த்தமாக சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்துக்களை
மீள் ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களை மெல்ல
உங்கள் முன் வைக்கத் தொடங்கியதும்
ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம்
இரகசியமாக உங்களுக்குமட்டும்
பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று
முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன்.
எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும்
நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர
கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல
மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன்.
சில நொடி தாண்டியிருக்காது.
அண்ணை! அண்ணை!
என்ன கண்டும் காணாததுபோல நிக்கிறியள்?
எதிர் வீட்டிலிருந
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும்,
கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி
உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்......
ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும்
சந்திக்கும் சங்கதிகள் யாவும்
நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்!
இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே!
ஒட்டகம் புகுந்த வீடு
கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்.........................
ய
சிங்களமே உனக்கு சொல்கிறேன்
நீ எங்கள் சொந்தமில்லை
வன்னி முற்றமும் உன் சொந்தமில்லை
விட்டு போய்விடு உன் வீட்டுக்கு
வைப்போம் உன் தலைகனத்திற்கு வேட்டு
குடும்ப அரசியலுக்கு குத்து விளக்கு ஏற்றாதே
சிங்களமே பின்பு உன் குடும்பம் அகதியாகிவிடும்
ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடும்
பொன்சேக பொடியாகிவிடுவான்
கோத்தபாய உன் வீரம் நிலத்தடி சுரங்கத்திலா
பொன்சேகா வீட்டு கோடிபுரத்திலா
மகிந்தவின் வாடகை வீட்டிலா
உன் வீரம் காட்ட வாங்கய்யா பிரபு வன்னிக்கு
தமிழச்சி உனக்கு சீதனமா .. நாயே
எண்ணாதே பேய்த
விடியல்
வன்னியில் போர்மேகம்
புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில்
தாய் தமிழககத்தில்...அரசியல் சித்து
சிலபேரின் தற்கொடை தவிர
வெறீயின் விளின்பில் தமிழீழம்
புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்...
சர்வதேசம் பாராமுகம்
விடியல் தூரம் இல்லை
விழித்திரு விடியலுக்காக
இளையோன்
என் இனமே என் சனமே
கூடு சேரும் பறவைகளே
நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும்
தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது
சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே
அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம்
மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம்
மரணித்த மங்கையர் மீது சத்தியம்
வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம்
பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம்
மானம் காத்த மறவர் மீது சத்தியம்
சகோதரி சகொதரன் மீது சத்தியம்
என் இனமே என் சனமே
கூடு சேரும் பறவைகளே
நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்
.இலங்கை IDP காம்பில் இந்திய இராணுவம் இன்றும் கொடுமை செய்து கொண்டு இருக்கிறது . வெளி ஆட்களை பர்க்கககூட இலங்கை இரணுவம் விடுவதில்லை இலங்கை ஒன்றும் செயமுடியாதநிலை
The IDP camps in Vavuniya some are manned by Indian Army Goorkas and and they are all up to all astrocities with the IDP. Sri Lanka army is guarding them and prevents Locals reaching them.Water supply made by the Sarvodaya has been all stopped by the Indian army. Sri Lanka Government and SLArmy seems to be helpless. The Indians wants to
கடந்த சில நாட்களாக வசந்தனின் மனம் அமைதியின்றி தவித்தது. எப்படியாவது தனது மனதில் தோன்றிய எண்ணங்களை யமுனாவுடன் பகிர்ந்துவிட வேண்டும் என அவன் மனம் அடிக்கடி சொல்லியது. இருந்தாலும் அவனது சிறு ஈகோ அதை தடுக்கவும் செய்தது. ஆனாலும், இதை இப்படியே மனதில் பூட்டி வைத்திருக்க முடியாது என உணர்ந்து கொண்ட அவன், எப்படியாவது அவளுடனும், அவனது நண்பர்களிடமும் இது பற்றிக் கதைப்பது என்று முடிவு செய்தான். சரி, அவனது பிரச்சினை தான் என்ன?
*********
உயர்தரம் படிக்கும்போதே வசந்தனுக்கும், யமுனாவுக்கும் ஒருவரை ஒருவர்