<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - போட்டிகள்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:08:00 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[முடியுமானால் முயற்ச்சியுங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=83</link>
			<pubDate>Tue, 25 Apr 2006 01:03:51 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2288">K.VETTICHELVAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=83</guid>
			<description><![CDATA[                    செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்? <br />
<br />
விதிமுறை<br />
எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.[/b]                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்? <br />
<br />
விதிமுறை<br />
எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.[/b]                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி.....]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=422</link>
			<pubDate>Mon, 27 Mar 2006 19:19:52 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=422</guid>
			<description><![CDATA[                    [b]யாழ் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவுகளால் பெருமையுடன் வழங்கும் பட்டிமன்றம்<br />
<br />
நடுவர் இளைஞன்<br />
<br />
பிள்ளைகள்<br />
சாத்திரி - அணித்தலைவர் <br />
ரமா<br />
சோழியன்<br />
நாரதர்<br />
<br />
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி உருவாதற்கு ????<br />
<br />
பெற்றோர்<br />
தல - அணித்தலைவர் <br />
சுஜீந்தன், <br />
புயல், <br />
ஈஸ்வர்,<br />
<br />
சூழல்<br />
நிதர்சன், - அணித்தலைவர்<br />
சுடர் <br />
குருக்ஸ் ,  <br />
சாணாக்கியன் <br />
<br />
அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன்  பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள் அன்றே தனது தலைவர் கருத்தை வைக்க வேண்டும் ஆகவே அவரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். <br />
<br />
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்.<br />
<br />
விதிகள் சில<br />
(1). பட்டிமன்றம் ஆரம்பமாகுமுன்னர் கொடுத்த ஒழுங்கின்படியே அனைவரும் பங்குபற்றவேண்டும். <br />
<br />
(2). ஒவ்வெருவருக்கும் அவரது வாதங்களை முன்வைக்க இரண்டு நாட்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் அவர் வந்து வாதத்தை வைக்கவேண்டும்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [b]யாழ் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவுகளால் பெருமையுடன் வழங்கும் பட்டிமன்றம்<br />
<br />
நடுவர் இளைஞன்<br />
<br />
பிள்ளைகள்<br />
சாத்திரி - அணித்தலைவர் <br />
ரமா<br />
சோழியன்<br />
நாரதர்<br />
<br />
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி உருவாதற்கு ????<br />
<br />
பெற்றோர்<br />
தல - அணித்தலைவர் <br />
சுஜீந்தன், <br />
புயல், <br />
ஈஸ்வர்,<br />
<br />
சூழல்<br />
நிதர்சன், - அணித்தலைவர்<br />
சுடர் <br />
குருக்ஸ் ,  <br />
சாணாக்கியன் <br />
<br />
அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன்  பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள் அன்றே தனது தலைவர் கருத்தை வைக்க வேண்டும் ஆகவே அவரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். <br />
<br />
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்.<br />
<br />
விதிகள் சில<br />
(1). பட்டிமன்றம் ஆரம்பமாகுமுன்னர் கொடுத்த ஒழுங்கின்படியே அனைவரும் பங்குபற்றவேண்டும். <br />
<br />
(2). ஒவ்வெருவருக்கும் அவரது வாதங்களை முன்வைக்க இரண்டு நாட்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் அவர் வந்து வாதத்தை வைக்கவேண்டும்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பொதுவறிவுப் போட்டி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=487</link>
			<pubDate>Mon, 20 Mar 2006 21:27:56 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2312">Puyal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=487</guid>
			<description><![CDATA[                    உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன்<br />
<br />
உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன்<br />
<br />
உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[விடுகதைகளும் விடைகளும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=612</link>
			<pubDate>Mon, 06 Mar 2006 17:32:28 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2169">renuka</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=612</guid>
			<description><![CDATA[                    ´ôÀ¡Ã¢¨ÅôÀ¡ý; °¨ÃìÜðÎÅ¡ý; ¾ÉìÌì ¸¢¨¼ò¾¨¾ ¾¡ÉÓõ ¦ºöÅ¡ý Â¡÷ «Åý?------------------Å¢¨¼ ±ØÐí¸û «ò§¾¡Î ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Å¢Î¸¨¾¸¨Ç þ¨½Ôí¸û.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ´ôÀ¡Ã¢¨ÅôÀ¡ý; °¨ÃìÜðÎÅ¡ý; ¾ÉìÌì ¸¢¨¼ò¾¨¾ ¾¡ÉÓõ ¦ºöÅ¡ý Â¡÷ «Åý?------------------Å¢¨¼ ±ØÐí¸û «ò§¾¡Î ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Å¢Î¸¨¾¸¨Ç þ¨½Ôí¸û.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உற்றுப்பாருங்கள் - கண்டுப்பிடியுங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1097</link>
			<pubDate>Tue, 31 Jan 2006 17:41:51 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1752">roadrash</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1097</guid>
			<description><![CDATA[                    உற்றுப்பாருங்கள் கண்டுப்பிடியுங்கள்<br />
<br />
இந்த 3டி படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுப்பிடியுங்கள்.இதை காணும் முறை--<br />
வலது கண்னை இடது புரத்திலும், இடது கண்னை வலது புரத்திலும் வைத்து பார்க்க வேண்டும்.<br />
<br />
a)  &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/4cb75bb02b.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
பார்க்க மாதிரி படங்கள்<br />
வலது கண் பார்க்குமிடம் &lt;!--emo&amp;B)--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'&gt;&lt;!--endemo--&gt; &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/94d2dc901c.gif' border='0' alt='user posted image'&gt; இடது கண் பார்க்குமிடம் c) &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/b94de46a82.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இனி படங்களுக்கு வருவோம்<br />
<br />
1. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/ebe2701838.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
மேல் உள்ள படத்தின் கீழ்பக்கம் இரண்டு புள்ளிகள் உள்ளதா ? அந்த இரண்டு புள்ளிகளும் நேர் கோட்டில் (படம் a யில் உள்ளதுபோல்) வரவேண்டும்<br />
<br />
2. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/397194ea37.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
3. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/a2cbb5847d.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
4. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/92f1230c25.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
5. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/665b202f0c.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
இது தொடரும்...<br />
<br />
<br />
.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உற்றுப்பாருங்கள் கண்டுப்பிடியுங்கள்<br />
<br />
இந்த 3டி படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுப்பிடியுங்கள்.இதை காணும் முறை--<br />
வலது கண்னை இடது புரத்திலும், இடது கண்னை வலது புரத்திலும் வைத்து பார்க்க வேண்டும்.<br />
<br />
a)  &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/4cb75bb02b.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
பார்க்க மாதிரி படங்கள்<br />
வலது கண் பார்க்குமிடம் &lt;!--emo&amp;B)--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'&gt;&lt;!--endemo--&gt; &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/94d2dc901c.gif' border='0' alt='user posted image'&gt; இடது கண் பார்க்குமிடம் c) &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/b94de46a82.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
இனி படங்களுக்கு வருவோம்<br />
<br />
1. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/ebe2701838.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
மேல் உள்ள படத்தின் கீழ்பக்கம் இரண்டு புள்ளிகள் உள்ளதா ? அந்த இரண்டு புள்ளிகளும் நேர் கோட்டில் (படம் a யில் உள்ளதுபோல்) வரவேண்டும்<br />
<br />
2. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/397194ea37.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
3. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/a2cbb5847d.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
4. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/92f1230c25.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
5. &lt;img src='http://www.tamilpics.com/imagehost/uploads/665b202f0c.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
<br />
இது தொடரும்...<br />
<br />
<br />
.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா....]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1603</link>
			<pubDate>Thu, 05 Jan 2006 18:20:35 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1809">gausi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1603</guid>
			<description><![CDATA[                    [quote=gausi]இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன்.                     ]]></description>
			<content:encoded><![CDATA[                    [quote=gausi]இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன்.                     ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[3 குளம் : 3 கோவில்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1727</link>
			<pubDate>Thu, 29 Dec 2005 05:19:22 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1799">வர்ணன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1727</guid>
			<description><![CDATA[                    கொஞ்ச பூ கொண்டு போகிறீர்கள் சுவாமி கும்பிட..<br />
அங்கே போய் பார்த்தால் <br />
ஒரு அறிவிப்பு எழுதி  போடப்பட்டு இருக்கிறது!<br />
<br />
கவனமாய் கவனிக்கவும் பின்   வரும் வரிகளை!<br />
<br />
இங்கே 3  கோவில்களும் 3 குளங்களும் அதற்கு முன்னால் இருக்கின்றன!<br />
<br />
நீங்கள் கொண்டு வந்த பூக்களை ஒவ்வொரு  குளத்தில் கழுவிய பின்  தான்      கோவில்களுக்கு  வைக்க வேண்டும்.<br />
அதே வேளை எல்லா கோவில்களூக்கும் சமமாய்தான் நீங்கள் வைத்த பூக்கள் இருக்கவேண்டும்!<br />
<br />
கட்டாயம் 3 கோவில்களுக்கும் நீங்கள் போயே ஆக வேண்டும்! நீங்கள் கொண்டு வந்த பூக்கள் குளத்தில் கழுவும் போது       இரு மடங்கு ஆகும்.(3 பூவை  கழுவினால் 6 ஆகும்)<br />
<br />
இப்போ கொண்டு வந்த பூவை முதல் குளத்தில் கழுவுகிறீர்கள். இரட்டிப்பாகுது .. அதில் கொஞ்ச பூவை எடுத்து  முன்னுக்கு உள்ள கோவிலுக்கு   வைச்சிட்டு ..  இப்போ 2) வது குளம்--கோவில் ... 3)வது குளம் ---கோவில் இப்படி..<br />
<br />
கேள்வி..<br />
எத்தனை பூ கொண்டு வந்தீர்கள் ..<br />
எத்தனை பூ ஒவ்வொரு கோவிலுக்கும் வைத்தீர்கள்?<br />
3 கோவிலுக்கும்  வைத்த பூக்கள் சமனாக இருக்கிறதா?<br />
(விடை  தெரிந்தவர்கள் அவசர படவேண்டாம் சும்மா போட்டிதானே அதுதான் )                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கொஞ்ச பூ கொண்டு போகிறீர்கள் சுவாமி கும்பிட..<br />
அங்கே போய் பார்த்தால் <br />
ஒரு அறிவிப்பு எழுதி  போடப்பட்டு இருக்கிறது!<br />
<br />
கவனமாய் கவனிக்கவும் பின்   வரும் வரிகளை!<br />
<br />
இங்கே 3  கோவில்களும் 3 குளங்களும் அதற்கு முன்னால் இருக்கின்றன!<br />
<br />
நீங்கள் கொண்டு வந்த பூக்களை ஒவ்வொரு  குளத்தில் கழுவிய பின்  தான்      கோவில்களுக்கு  வைக்க வேண்டும்.<br />
அதே வேளை எல்லா கோவில்களூக்கும் சமமாய்தான் நீங்கள் வைத்த பூக்கள் இருக்கவேண்டும்!<br />
<br />
கட்டாயம் 3 கோவில்களுக்கும் நீங்கள் போயே ஆக வேண்டும்! நீங்கள் கொண்டு வந்த பூக்கள் குளத்தில் கழுவும் போது       இரு மடங்கு ஆகும்.(3 பூவை  கழுவினால் 6 ஆகும்)<br />
<br />
இப்போ கொண்டு வந்த பூவை முதல் குளத்தில் கழுவுகிறீர்கள். இரட்டிப்பாகுது .. அதில் கொஞ்ச பூவை எடுத்து  முன்னுக்கு உள்ள கோவிலுக்கு   வைச்சிட்டு ..  இப்போ 2) வது குளம்--கோவில் ... 3)வது குளம் ---கோவில் இப்படி..<br />
<br />
கேள்வி..<br />
எத்தனை பூ கொண்டு வந்தீர்கள் ..<br />
எத்தனை பூ ஒவ்வொரு கோவிலுக்கும் வைத்தீர்கள்?<br />
3 கோவிலுக்கும்  வைத்த பூக்கள் சமனாக இருக்கிறதா?<br />
(விடை  தெரிந்தவர்கள் அவசர படவேண்டாம் சும்மா போட்டிதானே அதுதான் )                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பட்டிமன்றம் -  புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1732</link>
			<pubDate>Wed, 28 Dec 2005 19:51:17 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1732</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;வணக்கம் உறவுகளே<br />
<br />
மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.<br />
<br />
தலைப்பு <br />
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? <br />
<br />
நடுவர் <br />
செல்வமுத்து &amp; தமிழினி<br />
<br />
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக<br />
இளைஞன் (அணித்தலைவர்) <br />
அனித்தா<br />
விஷ்ணு<br />
சிநேகிதி<br />
அஜீவன்<br />
மதன்<br />
வர்ணன்<br />
பிருந்தன்<br />
குருக்காலபோவான்<br />
மேகநாதன்<br />
நாரதர்<br />
வசம்பு <br />
<br />
தீமை என்ற அணிக்காக<br />
சோழியன் ( அணித்தலைவர்)<br />
பிரியசகி<br />
முகத்தார்<br />
வியாசன்<br />
அருவி<br />
புளுகர்பொன்னையா<br />
ஈஸ்வர்<br />
ரமா<br />
காக்காய்வன்னியன்<br />
நிதர்சன்<br />
தல<br />
பூனைக்குட்டி<br />
குருவிகள்<br />
தூயவன்<br />
<br />
இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும். <br />
<br />
புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.<br />
<br />
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்<br />
<br />
நன்றி <br />
வணக்கம்&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;வணக்கம் உறவுகளே<br />
<br />
மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.<br />
<br />
தலைப்பு <br />
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? <br />
<br />
நடுவர் <br />
செல்வமுத்து &amp; தமிழினி<br />
<br />
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக<br />
இளைஞன் (அணித்தலைவர்) <br />
அனித்தா<br />
விஷ்ணு<br />
சிநேகிதி<br />
அஜீவன்<br />
மதன்<br />
வர்ணன்<br />
பிருந்தன்<br />
குருக்காலபோவான்<br />
மேகநாதன்<br />
நாரதர்<br />
வசம்பு <br />
<br />
தீமை என்ற அணிக்காக<br />
சோழியன் ( அணித்தலைவர்)<br />
பிரியசகி<br />
முகத்தார்<br />
வியாசன்<br />
அருவி<br />
புளுகர்பொன்னையா<br />
ஈஸ்வர்<br />
ரமா<br />
காக்காய்வன்னியன்<br />
நிதர்சன்<br />
தல<br />
பூனைக்குட்டி<br />
குருவிகள்<br />
தூயவன்<br />
<br />
இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும். <br />
<br />
புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.<br />
<br />
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்<br />
<br />
நன்றி <br />
வணக்கம்&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[எத்தனை? எத்தனை?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1745</link>
			<pubDate>Wed, 28 Dec 2005 00:51:58 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1799">வர்ணன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1745</guid>
			<description><![CDATA[                    ஒரு மரத்தில 2 கிளைகளாம்.<br />
மேல ஒரு கிளை கீழே ஒரு கிளை.<br />
மேல் கிளையில கொஞ்ச குருவிகளாம்.<br />
கீழ் கிளையிலயும் கொஞ்ச குருவிகளாம்.<br />
இப்போ கணக்குக்கு வருவோம்:<br />
<br />
மேலே இருக்கிற குருவியொண்டு கேட்டிச்சாம் கீழே உள்ள<br />
குருவிகளை பார்த்து "உங்களில எத்தனை பேர் இருக்கிங்க ?" எண்டு.<br />
<br />
அதுக்கு கீழ் கிளையில் இருந்த குருவியொண்டு பதில் சொல்லிச்சாம்:<br />
"எங்களில் இருந்து ஒருவர் உங்கள் கிளைக்கு வந்தால்..<br />
"உங்களில் பாதிதான் நாங்கள்"<br />
<br />
உங்களில் இருந்து ஒருவர் எங்களுக்கு வந்தால்..<br />
"நீங்களும் நாங்களும் சமம்"<br />
<br />
கேள்வி: மேல் கிளையில் எத்தனை குருவிகள்?<br />
       கீழ் கிளையில் எத்தனை குருவிகள்?<br />
<br />
பிற்குறிப்பு: இந்த கேள்வி ஏற்கனவே இந்த பகுதியில் கேட்கப்பட்டிருந்தால் அப்பிடியே ஓடிபோயிடு எண்டு சொல்லிடுங்க.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஒரு மரத்தில 2 கிளைகளாம்.<br />
மேல ஒரு கிளை கீழே ஒரு கிளை.<br />
மேல் கிளையில கொஞ்ச குருவிகளாம்.<br />
கீழ் கிளையிலயும் கொஞ்ச குருவிகளாம்.<br />
இப்போ கணக்குக்கு வருவோம்:<br />
<br />
மேலே இருக்கிற குருவியொண்டு கேட்டிச்சாம் கீழே உள்ள<br />
குருவிகளை பார்த்து "உங்களில எத்தனை பேர் இருக்கிங்க ?" எண்டு.<br />
<br />
அதுக்கு கீழ் கிளையில் இருந்த குருவியொண்டு பதில் சொல்லிச்சாம்:<br />
"எங்களில் இருந்து ஒருவர் உங்கள் கிளைக்கு வந்தால்..<br />
"உங்களில் பாதிதான் நாங்கள்"<br />
<br />
உங்களில் இருந்து ஒருவர் எங்களுக்கு வந்தால்..<br />
"நீங்களும் நாங்களும் சமம்"<br />
<br />
கேள்வி: மேல் கிளையில் எத்தனை குருவிகள்?<br />
       கீழ் கிளையில் எத்தனை குருவிகள்?<br />
<br />
பிற்குறிப்பு: இந்த கேள்வி ஏற்கனவே இந்த பகுதியில் கேட்கப்பட்டிருந்தால் அப்பிடியே ஓடிபோயிடு எண்டு சொல்லிடுங்க.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பட்டிமன்றம் தொடர்வோமா???]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1749</link>
			<pubDate>Tue, 27 Dec 2005 16:07:10 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1749</guid>
			<description><![CDATA[                    [b]யாழ்கள உறவுகளே!!!<br />
<br />
முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா??<br />
<br />
நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.<br />
<br />
உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்<br />
<br />
இதற்கு நீதிபதியாக யாரை தெரிவிக்கலாம் எனவும் கூறவும். பங்கு பற்ற விரும்புவோர் உங்கள் பெயர்களை இங்கு பதியவும். உங்களுக்கு விருப்பமான தலைப்பையும் சொல்லவும் இல்லாதவிடத்து தலைப்பை நான் சொல்கிறேன்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [b]யாழ்கள உறவுகளே!!!<br />
<br />
முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா??<br />
<br />
நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.<br />
<br />
உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்<br />
<br />
இதற்கு நீதிபதியாக யாரை தெரிவிக்கலாம் எனவும் கூறவும். பங்கு பற்ற விரும்புவோர் உங்கள் பெயர்களை இங்கு பதியவும். உங்களுக்கு விருப்பமான தலைப்பையும் சொல்லவும் இல்லாதவிடத்து தலைப்பை நான் சொல்கிறேன்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[திருக்குறள் சொல்வோமா?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1763</link>
			<pubDate>Mon, 26 Dec 2005 20:13:28 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1562">suddykgirl</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1763</guid>
			<description><![CDATA[                    இங்கு நாம் எமக்குத் தெரிந்த குறளைக் கூறி அதனுடைய பொருளையும் கூறவேண்டும். <br />
<br />
சரி நானே ஆரம்பித்து வைக்கின்றேன்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இங்கு நாம் எமக்குத் தெரிந்த குறளைக் கூறி அதனுடைய பொருளையும் கூறவேண்டும். <br />
<br />
சரி நானே ஆரம்பித்து வைக்கின்றேன்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=1949</link>
			<pubDate>Mon, 19 Dec 2005 02:25:31 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1523">RaMa</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=1949</guid>
			<description><![CDATA[                    கள உறவுகளே.. தாயகப்பாடலுக்கு மட்டும் இப்பகுதியை பாவியுங்கள். சினிமா பாடல்களுக்குள் எமது தாயகப்பாடல்களை இனைப்பது நல்லதல்ல.<br />
<br />
எங்கே இந்த பாடலை கண்டு பிடியுங்கள்.<br />
<br />
பெத்த தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி<br />
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கள உறவுகளே.. தாயகப்பாடலுக்கு மட்டும் இப்பகுதியை பாவியுங்கள். சினிமா பாடல்களுக்குள் எமது தாயகப்பாடல்களை இனைப்பது நல்லதல்ல.<br />
<br />
எங்கே இந்த பாடலை கண்டு பிடியுங்கள்.<br />
<br />
பெத்த தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி<br />
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கண்டு பிடியுங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2216</link>
			<pubDate>Fri, 02 Dec 2005 09:33:06 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1517">inizhaytham</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2216</guid>
			<description><![CDATA[                    முத்தான மூன்றெழுத்து...<br />
முன்னையது இழக்கின், ஐயா! பெரியவரே!!<br />
பின்னையது இழக்கின், போதையில் மயக்கமேனோ?<br />
இடையது இழக்கின் விலங்கது வந்திடுமோ?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    முத்தான மூன்றெழுத்து...<br />
முன்னையது இழக்கின், ஐயா! பெரியவரே!!<br />
பின்னையது இழக்கின், போதையில் மயக்கமேனோ?<br />
இடையது இழக்கின் விலங்கது வந்திடுமோ?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழீழம் - பொதுஅறிவு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2268</link>
			<pubDate>Sat, 26 Nov 2005 20:01:08 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1722">மேகநாதன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2268</guid>
			<description><![CDATA[                    காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்......<br />
<br />
1) &lt;i&gt;&lt;b&gt;தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?&lt;/b&gt;&lt;/i&gt;<br />
<br />
2)&lt;i&gt;&lt;b&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில்  முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன்  யார்?&lt;/b&gt;&lt;/i&gt;<br />
<br />
நட்பு உள்ளங்களும்...<br />
இவ்வாறான <span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;"தாயகப் பொது அறிவு"&lt;/b&gt;</span>க் கேள்விகளைக் கேட்கலாமே...<br />
பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்......<br />
<br />
1) &lt;i&gt;&lt;b&gt;தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?&lt;/b&gt;&lt;/i&gt;<br />
<br />
2)&lt;i&gt;&lt;b&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில்  முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன்  யார்?&lt;/b&gt;&lt;/i&gt;<br />
<br />
நட்பு உள்ளங்களும்...<br />
இவ்வாறான <span style="text-decoration: underline;" class="mycode_u">&lt;b&gt;"தாயகப் பொது அறிவு"&lt;/b&gt;</span>க் கேள்விகளைக் கேட்கலாமே...<br />
பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=2400</link>
			<pubDate>Fri, 18 Nov 2005 20:35:27 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1409">கீதா</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=2400</guid>
			<description><![CDATA[                    கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது <br />
<br />
 <br />
என் கருத்து கல்விதான் சிறந்தது. ஒரு மனிதனுக்குத் தேவை கல்வி ? கல்வி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.<br />
<br />
<br />
உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள் .<br />
<br />
கல்வியா  செல்வமா வீரமா  சிறந்தது                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது <br />
<br />
 <br />
என் கருத்து கல்விதான் சிறந்தது. ஒரு மனிதனுக்குத் தேவை கல்வி ? கல்வி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.<br />
<br />
<br />
உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள் .<br />
<br />
கல்வியா  செல்வமா வீரமா  சிறந்தது                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>