<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - சினிமா]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:50 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[சின்னத்திரை நடிகை வைஷ்ணவி மரணம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=153</link>
			<pubDate>Tue, 18 Apr 2006 20:35:36 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2187">alika</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=153</guid>
			<description><![CDATA[                    சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளார் என செய்தி.<br />
முகூர்த்தம், மலர்கள் என தற்போதைய தொடர்நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தேவானந் எனும் சின்னத்திரை நடிகர் இவரைக் காதலித்து ஏமாற்றியதாக இவரின் தாயார் புகார் கொடுத்திருப்பதாகவும் செய்தி!<br />
[/img]                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளார் என செய்தி.<br />
முகூர்த்தம், மலர்கள் என தற்போதைய தொடர்நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தேவானந் எனும் சின்னத்திரை நடிகர் இவரைக் காதலித்து ஏமாற்றியதாக இவரின் தாயார் புகார் கொடுத்திருப்பதாகவும் செய்தி!<br />
[/img]                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ராச்குமார் மரணம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=244</link>
			<pubDate>Wed, 12 Apr 2006 19:18:51 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1282">sathiri</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=244</guid>
			<description><![CDATA[                    கன்னடத்தின் மிகபெரும் நடிகரும் கன்னட வெறியருமான ராச்குமார் மரணம் என்று செய்திகளிலை வந்திருக்கு                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கன்னடத்தின் மிகபெரும் நடிகரும் கன்னட வெறியருமான ராச்குமார் மரணம் என்று செய்திகளிலை வந்திருக்கு                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வாள மீன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=340</link>
			<pubDate>Tue, 04 Apr 2006 06:56:56 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1804">Luckyluke</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=340</guid>
			<description><![CDATA[                    நண்பர்களே !<br />
<br />
வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே?<br />
<br />
நண்பர் ஒருவர் எழுதியது :<br />
Dear Friends,<br />
Please update your latest and favourite hit songs here....<br />
<br />
if possible its link to hear or download..<br />
<br />
It will be helpful to NRIs to know what is the latest hit song now...<br />
<br />
Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market  <br />
<br />
Latest Ghana type song ...is here <a href="http://www.raaga.com/getclip.asp?id=999999029342" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.raaga.com/getclip.asp?id=999999029342</a><br />
<br />
Vazha Meenu <br />
Singer(s): Ghana Ulaganathan <br />
Music: Sundar C. Babu <br />
Album: Chithiram Pesudhadi<br />
<br />
அதற்கு நான் எழுதிய பதில் :<br />
'கானா' என்றால் இந்தியில் பாடல் என்று பொருள்....<br />
<br />
சென்னையில் சேட்டுகளின் ஆதிக்கம் நிறைந்தப் பகுதிகளில் வசிக்கும் சில குடிசைத் தமிழர்கள் தாங்களே இட்டு கட்டி பாட்டு பாடி சேடுகளிடம் பணம் வாங்குவது வழக்கம்... சேடுகள் இவர்களிடம் பழைய அமிதாப் பாடல் மெட்டில் 'கானா' விரும்பி கேட்பார்களாம்....<br />
<br />
ஆட்டோ ஓட்டும் என் உறவினர் ஒருவர் சிறந்த கானா கலைஞர்.... அவர் சொன்ன விஷயம் இது....<br />
<br />
கானா பாடுபவர்கள் பாடலை அவர்களே இயற்றி பெரும் வெற்றி பெற்ற பாடல்களின் மெட்டுகளில் பாடுவார்கள்.... குறிப்பாக சாவு வீடுகளில் இவர்கள் கச்சேரி தண்ணி சகிதம் நடக்கும்.... செம ஜமாவாக இருக்கும்.... எனக்கு இதுபோன்ற குடிசைவாழ் நண்பர்கள் அதிகம் என்பதால் பல கானா கச்சேரிகளை கண்டு களித்திருக்கிறேன்....<br />
<br />
புளியந்தோப்பு பழனி, எழும்பூர் அந்தோணி, ஆயிரம் விளக்கு பன்னீர் செல்வம், சிந்தை புண்ணியர், வியாசர்பாடி உலகநாதன், வியாசர்பாடி ஸ்டாலின் போன்றோர் இதில் ஸ்டார்கள்....<br />
<br />
பொதுவாக கானா கச்சேரிகளில் ஈழத்தமிழர் அவலத்தை வெகுவாக சித்தரித்து கண்டிப்பாக ஒரு பாட்டு இடம்பெறும்....<br />
<br />
டெயில் பீஸ் : வாலமீன் பாட்டு மூலம் பிரபலமான உலகநாதன் இந்தப் பாடலை மட்டும் கல்யாண கச்சேரிகளில் பாட இப்போது ரூ. 5,000 வாங்குகிறார்......                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நண்பர்களே !<br />
<br />
வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே?<br />
<br />
நண்பர் ஒருவர் எழுதியது :<br />
Dear Friends,<br />
Please update your latest and favourite hit songs here....<br />
<br />
if possible its link to hear or download..<br />
<br />
It will be helpful to NRIs to know what is the latest hit song now...<br />
<br />
Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market  <br />
<br />
Latest Ghana type song ...is here <a href="http://www.raaga.com/getclip.asp?id=999999029342" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.raaga.com/getclip.asp?id=999999029342</a><br />
<br />
Vazha Meenu <br />
Singer(s): Ghana Ulaganathan <br />
Music: Sundar C. Babu <br />
Album: Chithiram Pesudhadi<br />
<br />
அதற்கு நான் எழுதிய பதில் :<br />
'கானா' என்றால் இந்தியில் பாடல் என்று பொருள்....<br />
<br />
சென்னையில் சேட்டுகளின் ஆதிக்கம் நிறைந்தப் பகுதிகளில் வசிக்கும் சில குடிசைத் தமிழர்கள் தாங்களே இட்டு கட்டி பாட்டு பாடி சேடுகளிடம் பணம் வாங்குவது வழக்கம்... சேடுகள் இவர்களிடம் பழைய அமிதாப் பாடல் மெட்டில் 'கானா' விரும்பி கேட்பார்களாம்....<br />
<br />
ஆட்டோ ஓட்டும் என் உறவினர் ஒருவர் சிறந்த கானா கலைஞர்.... அவர் சொன்ன விஷயம் இது....<br />
<br />
கானா பாடுபவர்கள் பாடலை அவர்களே இயற்றி பெரும் வெற்றி பெற்ற பாடல்களின் மெட்டுகளில் பாடுவார்கள்.... குறிப்பாக சாவு வீடுகளில் இவர்கள் கச்சேரி தண்ணி சகிதம் நடக்கும்.... செம ஜமாவாக இருக்கும்.... எனக்கு இதுபோன்ற குடிசைவாழ் நண்பர்கள் அதிகம் என்பதால் பல கானா கச்சேரிகளை கண்டு களித்திருக்கிறேன்....<br />
<br />
புளியந்தோப்பு பழனி, எழும்பூர் அந்தோணி, ஆயிரம் விளக்கு பன்னீர் செல்வம், சிந்தை புண்ணியர், வியாசர்பாடி உலகநாதன், வியாசர்பாடி ஸ்டாலின் போன்றோர் இதில் ஸ்டார்கள்....<br />
<br />
பொதுவாக கானா கச்சேரிகளில் ஈழத்தமிழர் அவலத்தை வெகுவாக சித்தரித்து கண்டிப்பாக ஒரு பாட்டு இடம்பெறும்....<br />
<br />
டெயில் பீஸ் : வாலமீன் பாட்டு மூலம் பிரபலமான உலகநாதன் இந்தப் பாடலை மட்டும் கல்யாண கச்சேரிகளில் பாட இப்போது ரூ. 5,000 வாங்குகிறார்......                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[செம்மீன்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=396</link>
			<pubDate>Fri, 31 Mar 2006 13:16:56 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1069">kanapraba</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=396</guid>
			<description><![CDATA[                    தமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் "செம்மீன்".<br />
முழுப்பதிவிற்கும்<br />
<a href="http://kanapraba.blogspot.com/2006/03/blog-post_31.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kanapraba.blogspot.com/2006/03/blog...og-post_31.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் "செம்மீன்".<br />
முழுப்பதிவிற்கும்<br />
<a href="http://kanapraba.blogspot.com/2006/03/blog-post_31.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kanapraba.blogspot.com/2006/03/blog...og-post_31.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பட்டியல் படம் எப்படி?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=402</link>
			<pubDate>Thu, 30 Mar 2006 10:48:57 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=402</guid>
			<description><![CDATA[                    பட்டியல் படம் பார்த்தேன் நன்றாக இருந்தது. பாடல்களும் சூபார்ஹிட் என பத்திரிகைகளில் பார்த்தேன், கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இருவரது நடிப்புகளும் அருமையாக இருக்கிறது வெற்றிப்படமாக அமையும் என எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் என்ன?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பட்டியல் படம் பார்த்தேன் நன்றாக இருந்தது. பாடல்களும் சூபார்ஹிட் என பத்திரிகைகளில் பார்த்தேன், கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இருவரது நடிப்புகளும் அருமையாக இருக்கிறது வெற்றிப்படமாக அமையும் என எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் என்ன?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=472</link>
			<pubDate>Tue, 21 Mar 2006 22:44:31 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=832">KULAKADDAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=472</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம்  &lt;/b&gt;<br />
 பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான். <br />
<br />
ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும். <br />
<br />
வெளியான வெள்ளிக்கிழமையில் இருந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தொடர்ந்து வசூலை அள்ளிக் குவிக்கிறது பட்டியல். <br />
<br />
இளைய நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ள ஆர்யாவும், பரத்தும் தனித்தனியே நடித்து வெற்றிப் படம் கொடுத்தவர்கள். பாய்ஸில் அறிமுகமான பரத் காதல் படத்தில் அப்பாவிக் காதலனாக வாழ்ந்து சிறந்த நடிகராக பரிணமித்துள்ளவர். பட்டியல் படத்தின் கடைசி நிமிடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார் பரத். <br />
<br />
கையில் பாட்டிலுடன் அனல் பறக்கும் ஆக்ஷன் நாயகனாக கலக்கியிருக்கிறார் ஆர்யா. திரையரங்கம் முழுவதும் படம் முடியும் வரை காதைக் கிழிக்கிறது ஆர்யா...ஆர்யா...என்ற ரசிகர்களின் ஆவேசக் கூச்சல். வெள்ளித் திரைக்கு வெளியிலும் நண்பர்களாக இருக்கும் இந்த 2 இளம் ஹீரோக்களுக்கும் பட்டியல் படத்தின் வெற்றி போனஸ். <br />
<br />
விருதுநகரில் படப்பிடிப்பில் இருக்கும் பரத், 2 ஹீரோக்கள் கதை என்றதும் முதலில் தயங்கினேன். என் நண்பர்கள் வேறு வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால் விஸ்வநாதன் சொல்லக் கேட்டவுடனே தயக்கமெல்லாம் பறந்தோடி விட்டது என்றார். <br />
<br />
ரசிகர்(கை)களின் செல்பேசி சிணுங்கல்களுக்கு மத்தியில் முத்துக் குளிக்கும் ஆர்யா, 2 ஹீரோ படங்கள் சினிமாத் துறைக்கும் நல்லது. நல்ல கதை, திரைக்கதையின் மூலம் கூட்டாகவும் வெற்றியைச் சாதிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் என்கிறார். அதிரடி நாயகனாகவும் நிரூபித்த திருப்தி ஆர்யாவுக்கு. அனைத்து முன்னணி தமிழ் நாயகர்களையும் கவர்ந்திருக்கிறது பட்டியல். விக்ரம் முதல் நாளே பார்த்துவிட, படம் பார்த்த விஜய் இருவரையும் அழைத்து வானளாவ புகழ்ந்திருக்கிறார். ஆக பட்டியலின் புகழ் எங்கும் வாசிக்கப்படுகிறது. <br />
<br />
எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறது பட்டியல். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முகமெல்லாம் புன்னகை. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.300 கொடுக்கக் கூட தயாராக ரசிகர்கள். <br />
<br />
புதுவையை பொறுத்த வரையில் ரஜினி படம் என்றால் மட்டுமே 2 தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் அலைமோதும் கூட்டத்துக்கிடையில் பட்டியல் 2 திரையரங்குகளில் ஓடுகிறது. ஆண்கள் கூட்டம் அலைமோதும் ரோஹினி தியேட்டரில் கல்லூரிப் பெண்கள் டிக்கெட் வாங்க முண்டியடிக்கின்றனர். <br />
<br />
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளுக்கான அனைத்துக் காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்து விட்டது என்கிறார் திருவண்ணாமலை பாலசுப்ரமணியா தியேட்டர் உரிமையாளர் அம்பிகாபதி. இந்த போக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடர்ந்தால் படம் சூப்பர்-டூப்பர் ஹிட் என்பதில் சந்தேகமில்லை.<br />
<br />
நன்றி....<br />
dinamani.com                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம்  &lt;/b&gt;<br />
 பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான். <br />
<br />
ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும். <br />
<br />
வெளியான வெள்ளிக்கிழமையில் இருந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தொடர்ந்து வசூலை அள்ளிக் குவிக்கிறது பட்டியல். <br />
<br />
இளைய நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ள ஆர்யாவும், பரத்தும் தனித்தனியே நடித்து வெற்றிப் படம் கொடுத்தவர்கள். பாய்ஸில் அறிமுகமான பரத் காதல் படத்தில் அப்பாவிக் காதலனாக வாழ்ந்து சிறந்த நடிகராக பரிணமித்துள்ளவர். பட்டியல் படத்தின் கடைசி நிமிடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார் பரத். <br />
<br />
கையில் பாட்டிலுடன் அனல் பறக்கும் ஆக்ஷன் நாயகனாக கலக்கியிருக்கிறார் ஆர்யா. திரையரங்கம் முழுவதும் படம் முடியும் வரை காதைக் கிழிக்கிறது ஆர்யா...ஆர்யா...என்ற ரசிகர்களின் ஆவேசக் கூச்சல். வெள்ளித் திரைக்கு வெளியிலும் நண்பர்களாக இருக்கும் இந்த 2 இளம் ஹீரோக்களுக்கும் பட்டியல் படத்தின் வெற்றி போனஸ். <br />
<br />
விருதுநகரில் படப்பிடிப்பில் இருக்கும் பரத், 2 ஹீரோக்கள் கதை என்றதும் முதலில் தயங்கினேன். என் நண்பர்கள் வேறு வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால் விஸ்வநாதன் சொல்லக் கேட்டவுடனே தயக்கமெல்லாம் பறந்தோடி விட்டது என்றார். <br />
<br />
ரசிகர்(கை)களின் செல்பேசி சிணுங்கல்களுக்கு மத்தியில் முத்துக் குளிக்கும் ஆர்யா, 2 ஹீரோ படங்கள் சினிமாத் துறைக்கும் நல்லது. நல்ல கதை, திரைக்கதையின் மூலம் கூட்டாகவும் வெற்றியைச் சாதிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் என்கிறார். அதிரடி நாயகனாகவும் நிரூபித்த திருப்தி ஆர்யாவுக்கு. அனைத்து முன்னணி தமிழ் நாயகர்களையும் கவர்ந்திருக்கிறது பட்டியல். விக்ரம் முதல் நாளே பார்த்துவிட, படம் பார்த்த விஜய் இருவரையும் அழைத்து வானளாவ புகழ்ந்திருக்கிறார். ஆக பட்டியலின் புகழ் எங்கும் வாசிக்கப்படுகிறது. <br />
<br />
எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறது பட்டியல். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முகமெல்லாம் புன்னகை. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.300 கொடுக்கக் கூட தயாராக ரசிகர்கள். <br />
<br />
புதுவையை பொறுத்த வரையில் ரஜினி படம் என்றால் மட்டுமே 2 தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் அலைமோதும் கூட்டத்துக்கிடையில் பட்டியல் 2 திரையரங்குகளில் ஓடுகிறது. ஆண்கள் கூட்டம் அலைமோதும் ரோஹினி தியேட்டரில் கல்லூரிப் பெண்கள் டிக்கெட் வாங்க முண்டியடிக்கின்றனர். <br />
<br />
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளுக்கான அனைத்துக் காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்து விட்டது என்கிறார் திருவண்ணாமலை பாலசுப்ரமணியா தியேட்டர் உரிமையாளர் அம்பிகாபதி. இந்த போக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடர்ந்தால் படம் சூப்பர்-டூப்பர் ஹிட் என்பதில் சந்தேகமில்லை.<br />
<br />
நன்றி....<br />
dinamani.com                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=526</link>
			<pubDate>Wed, 15 Mar 2006 23:11:52 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1069">kanapraba</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=526</guid>
			<description><![CDATA[                    நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமா பரடைசோ” (Cinema Paradiso).<br />
<br />
முழுப்பதிவிற்கும்<br />
<a href="http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமா பரடைசோ” (Cinema Paradiso).<br />
<br />
முழுப்பதிவிற்கும்<br />
<a href="http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Tal der Wölfe]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=625</link>
			<pubDate>Sun, 05 Mar 2006 09:05:04 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=558">விது</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=625</guid>
			<description><![CDATA[                    ÐÕì¸¢Â Ãõ§À¡<br />
<br />
[img<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img129.imageshack.us/img129/6253/i225hy.jpg' border='0' alt='user posted image'&gt;</a>]<br />
[/img]                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ÐÕì¸¢Â Ãõ§À¡<br />
<br />
[img<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img129.imageshack.us/img129/6253/i225hy.jpg' border='0' alt='user posted image'&gt;</a>]<br />
[/img]                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சன் டிவியை ஏன் எதிக்கிறேன்? .. சேரன் அதிரடி!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=659</link>
			<pubDate>Wed, 01 Mar 2006 23:31:57 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1542">ஜெயதேவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=659</guid>
			<description><![CDATA[                    சேரனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மீண்டும் 'மாயக்கண்ணாடி'யில் முகம் காட்ட வருகிறார். அதற்காக எடுத்துக்கொள்கிற நிதானம், ஈடுபாடு எல்லாமே அழகான திட்டமிடல். குமுதத்திற்காக சந்திப்பு என்றதும், 'ஆஹா' என்று சம்மதித்தார்.<br />
<br />
அதென்ன மாயக்கண்ணாடி?<br />
<br />
மனிதனின் வாழ்க்கைக்குள் தேங்கிக் கிடக்கிற பல விஷயங்களுக்கு பதில் சொல்லக் கூடிய சினிமா. இந்த வாழ்க்கை நம்மை திணறடிக்கும். இன்னும் கொஞ்சம் சந்தோஷம் நீடிக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கும். வாழ்க்கையையும் அதில் ஒரு காதலையும் சொல்லியிருக்கேன். காதல் காட்டுகிற ஜீபூம்பாக்கள் அதிகம். அதுமாதிரி காதலையும், கூடவே அசலான வாழ்க்கையையும் கொண்டு வந்து முன்நிறுத்துவதுதான் மாயக் கண்ணாடி. இளையராஜா கதையை கேட்டு விட்டு, நிஜமாகவே இந்தப் படத்திற்கு நிறைய நான் உழைக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார். நவ்யா நாயரை 'ஆடும் கூத்து' நடிக்கும்போது பார்த்தேன். உணர்வுகளை பிடித்துக் கொண்டு நடிப்பில் பல வித்தைகள் செய்து அதிர வைக்குது. அவங்களையே என் இணையாக தேர்ந்தெடுத்தேன். த. தவமிருந்து சாயல் எங்கேயும் இருக்காது. இது வேறு உணர்வுகள். இது வேறு மாதிரியான படம்.<br />
<br />
ஏன் குடும்பம்னு ஒரே வட்டத்திற்குள்ளே சுற்றிச் சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க?<br />
<br />
குடும்பம் இல்லாமல் நாம் யாருமே இல்லையே! குடும்பத்தின் உன்னத உறவுகளை முறிச்சுவிடாமல் இருக்கணும். வாழ்க்கைக்குள் தொலைந்து கிடக்கிற, கண்டுபிடிக்க முடியாத ஆழத்தில் இருக்கிற உணர்வுகளை கொஞ்சமாவது பாசாங்கு இல்லாமல் செய்யணும் என்ற ஆர்வம் தான் இருந்துகிட்டே இருக்கு. இந்த சமூகம் சீர் கெட்டுப் போனால் எனக்கும் பங்கு இருக்கு. அந்தத் தவறை நான் செய்ய முடியாது. <br />
<br />
ஏன் சன் டி.வி.யை எதிர்த்து நிற்கிறீர்கள்?<br />
<br />
என்னோட எதிர்ப்பு அவர்களைப் புறம்தள்ளுவதுதான். அவர்களின் சுயலாபத்திற்காக, தொலைக்காட்சி வளர்ச்சிக்காக, நல்ல படங்கள் என்ற பார்வையே இல்லாமல், மக்களை தவறான வழிக்கு இழுத்துக் கொண்டே போகுது சன் டி.வி. என் 'பொற்காலத்தை' விமர்சித்த போது 'பாதிப் பொன், பாதிக்கு மேலே மண்ணு' என்று சொன்னாங்க. அன்றையிலிருந்து சண்டை போட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களுக்கு பேட்டி, படங்கள் தருவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நான் நேர்மையான படம் பண்ணுகிறேன் என்று அங்கீகரிக்க வேண்டாம். அதைக் குறை சொல்லாமல் இருக்கலாம். அவர்களை எதிர்க்கிற அளவுக்கு நான் வளரவில்லை. நல்ல விஷயங்களை புரிந்துகொள்ளாத_உற்சாகப்படுத்தத் தெரியாத அவங்ககிட்டே தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என்னோட படத்திற்கு ஐந்தாவது, ஆறாவது இடம் கொடுக்கும்போதே இந்த டி.வி.யின் ஓரவஞ்சகம் ஜனங்களுக்கு தெரிந்து போகிறது இல்லையா? முதலிடம்னு ஏதோ ஒரு படத்தைப்போட்டு ஜனங்களுக்கு திசை திருப்புவது மிகப்பெரிய துரோகமாக படலையா?<br />
<br />
உங்களை மாதிரி நல்ல டைரக்டர்கள் நடிக்க வந்துவிட்டால், இருக்கிற நடிகர்களுக்கு ஸ்டார்ட், கட் சொல்கிற டைரக்டர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?<br />
<br />
'தவமாய் தவமிருந்து' படத்தில் கூடப் படிச்ச பெண்ணை கெடுத்திட்டு, நகரத்திற்கு ஓடுகிற கேரக்டர். எந்த ஹீரோ செய்ய முன்வருவாங்க சொல்லுங்க! இமேஜ் இருக்கே, ரசிகர்கள் கிட்டே முகம் காட்ட முடியாதே. நடிகர்கள் மனசு வைத்தால், யதார்த்தமான படங்கள் வரும். எனக்கு ஹீரோவாகி நாற்காலியைப் பிடிக்கணும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. மக்களை முட்டாள் ஆக்காத சினிமா வரணும். எல்லோரும் மஞ்சள் பையை தூக்கிக்கிட்டு ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகணும்னு வந்துவிடுகிறார்கள். அவங்க கஷ்டப்பட்டு வந்த கதை யாருக்கும் தெரியாது. சினிமாவில் ஹீரோ என்கிற மாயை ஏராளமானவர்களின் வாழ்க்கையை கெடுத்திருக்கு.<br />
<br />
நல்ல இயக்குநராக இருக்கும்போது நடிகர்களுக்கு மெனக்கெட்டீங்க. சுமாரான நடிகரான உங்களை வைச்சே நீங்க டைரக்ட் பண்றது நியாயமாகப் படுதா? மிகச் சிறந்த நடிகர்கள் உங்க டைரக்ஷனில் வரும்போது உங்க கதை சிறப்பாக வரும் இல்லையா?<br />
<br />
நீங்கதான் என்னை சுமாரான நடிகர்னு சொல்றீங்க. மக்கள் என்னை மதிக்கிறார்கள். மிகச் சிறந்த நடிகர்கள் யாரும் என்னை இயக்குநராகவே மதிக்கிறதில்லை. நானும் நிறையப் பேரிடம் கதை சொல்லியிருக்கேன். என் கதை அவங்களுக்கு பிடிச்சதில்லை. இனிமேல் மிகச் சிறந்த நடிகர்கள்தான் எதையும் செய்ய முடியும் என்பது கிடையாது. ராஜ்கிரணை நீங்கள் சாதாரண நடிகராக மதிப்பிடக் கூடாது. சிவாஜி, கமலுக்குப் பிறகு மிக அழகாக, சின்னச் சின்ன உணர்வுகளை யதார்த்தமாக, போலித்தனம் இல்லாமல், மிகை நடிப்பு இல்லாமல் வெளிப்படுத்துகிறார் ராஜ்கிரண். சொல்லப் போனால் விக்ரமை விட ராஜ்கிரண் சிறந்த நடிகர். விக்ரம் ஒரு மாயை. இந்த வருடம் அந்நியன், தவமாய் தவமிருந்து இரண்டும் தேசிய விருதுக்குப் போனால் தவமாய் தவமிருந்து படத்திற்குத்தான் விருது கிடைக்கும். மூன்று கெட்டப்பில் வருவது ஈஸி. ஆனால் மூன்று பருவங்களில் ராஜ்கிரண் மாதிரி உயிரோட்டமாக வருவதுதான் பெரிய சாதனை.<br />
<br />
வைகோ தேர்தலில் தனியாக நிற்கணும்னு பேசியிருக்கீங்க?<br />
<br />
வைகோ ஊழல் இன்னும் அண்டாத ஆத்மா. அவர்கிட்டே மக்களை ஏமாற்றுகிற திட்டம் எதுவும் இல்லை. அவரோட மேன்மை புரியாமல் அவர் ஏதோ ஒரு இடத்தில் போய் ஒட்டிக்கிறார். ஏன் ஒட்டுறீங்க. தனியாக நடை போடுங்கன்னு சொன்னேன். தப்பா!<br />
<br />
விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?<br />
<br />
முதலில் மக்கள்கிட்டே பழகணும். இறங்கி யாருக்கு என்ன பிரச்னை என்று தெரிஞ்சிக்கணும். எல்லாத்தையும் தெரிஞ்சுதான் காமராஜர், ராஜாஜி, அண்ணா, ஏன் இப்ப கலைஞர் வரைக்கும் வந்தாங்க. விஜயகாந்த் வர நினைப்பது தவறு அல்ல. விஜயகாந்த் நல்ல குணமா, நல்ல மனுஷனாக இருக்கிறது மட்டும் அரசியல்வாதியாக இருக்க போதாது. அந்த அனுபவம் உங்கள் கைக்கு வர ஐந்து வருஷம் சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு, மக்களோடு இறங்குங்க. அப்புறம்வாங்க, உங்களுக்கு வெற்றிதான்.<br />
<br />
_ நா.கதிர்வேல<br />
<br />
<a href="http://www.kumudam.com/kumudam/mainpage.php" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.kumudam.com/kumudam/mainpage.php</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சேரனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மீண்டும் 'மாயக்கண்ணாடி'யில் முகம் காட்ட வருகிறார். அதற்காக எடுத்துக்கொள்கிற நிதானம், ஈடுபாடு எல்லாமே அழகான திட்டமிடல். குமுதத்திற்காக சந்திப்பு என்றதும், 'ஆஹா' என்று சம்மதித்தார்.<br />
<br />
அதென்ன மாயக்கண்ணாடி?<br />
<br />
மனிதனின் வாழ்க்கைக்குள் தேங்கிக் கிடக்கிற பல விஷயங்களுக்கு பதில் சொல்லக் கூடிய சினிமா. இந்த வாழ்க்கை நம்மை திணறடிக்கும். இன்னும் கொஞ்சம் சந்தோஷம் நீடிக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கும். வாழ்க்கையையும் அதில் ஒரு காதலையும் சொல்லியிருக்கேன். காதல் காட்டுகிற ஜீபூம்பாக்கள் அதிகம். அதுமாதிரி காதலையும், கூடவே அசலான வாழ்க்கையையும் கொண்டு வந்து முன்நிறுத்துவதுதான் மாயக் கண்ணாடி. இளையராஜா கதையை கேட்டு விட்டு, நிஜமாகவே இந்தப் படத்திற்கு நிறைய நான் உழைக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார். நவ்யா நாயரை 'ஆடும் கூத்து' நடிக்கும்போது பார்த்தேன். உணர்வுகளை பிடித்துக் கொண்டு நடிப்பில் பல வித்தைகள் செய்து அதிர வைக்குது. அவங்களையே என் இணையாக தேர்ந்தெடுத்தேன். த. தவமிருந்து சாயல் எங்கேயும் இருக்காது. இது வேறு உணர்வுகள். இது வேறு மாதிரியான படம்.<br />
<br />
ஏன் குடும்பம்னு ஒரே வட்டத்திற்குள்ளே சுற்றிச் சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க?<br />
<br />
குடும்பம் இல்லாமல் நாம் யாருமே இல்லையே! குடும்பத்தின் உன்னத உறவுகளை முறிச்சுவிடாமல் இருக்கணும். வாழ்க்கைக்குள் தொலைந்து கிடக்கிற, கண்டுபிடிக்க முடியாத ஆழத்தில் இருக்கிற உணர்வுகளை கொஞ்சமாவது பாசாங்கு இல்லாமல் செய்யணும் என்ற ஆர்வம் தான் இருந்துகிட்டே இருக்கு. இந்த சமூகம் சீர் கெட்டுப் போனால் எனக்கும் பங்கு இருக்கு. அந்தத் தவறை நான் செய்ய முடியாது. <br />
<br />
ஏன் சன் டி.வி.யை எதிர்த்து நிற்கிறீர்கள்?<br />
<br />
என்னோட எதிர்ப்பு அவர்களைப் புறம்தள்ளுவதுதான். அவர்களின் சுயலாபத்திற்காக, தொலைக்காட்சி வளர்ச்சிக்காக, நல்ல படங்கள் என்ற பார்வையே இல்லாமல், மக்களை தவறான வழிக்கு இழுத்துக் கொண்டே போகுது சன் டி.வி. என் 'பொற்காலத்தை' விமர்சித்த போது 'பாதிப் பொன், பாதிக்கு மேலே மண்ணு' என்று சொன்னாங்க. அன்றையிலிருந்து சண்டை போட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களுக்கு பேட்டி, படங்கள் தருவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நான் நேர்மையான படம் பண்ணுகிறேன் என்று அங்கீகரிக்க வேண்டாம். அதைக் குறை சொல்லாமல் இருக்கலாம். அவர்களை எதிர்க்கிற அளவுக்கு நான் வளரவில்லை. நல்ல விஷயங்களை புரிந்துகொள்ளாத_உற்சாகப்படுத்தத் தெரியாத அவங்ககிட்டே தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என்னோட படத்திற்கு ஐந்தாவது, ஆறாவது இடம் கொடுக்கும்போதே இந்த டி.வி.யின் ஓரவஞ்சகம் ஜனங்களுக்கு தெரிந்து போகிறது இல்லையா? முதலிடம்னு ஏதோ ஒரு படத்தைப்போட்டு ஜனங்களுக்கு திசை திருப்புவது மிகப்பெரிய துரோகமாக படலையா?<br />
<br />
உங்களை மாதிரி நல்ல டைரக்டர்கள் நடிக்க வந்துவிட்டால், இருக்கிற நடிகர்களுக்கு ஸ்டார்ட், கட் சொல்கிற டைரக்டர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?<br />
<br />
'தவமாய் தவமிருந்து' படத்தில் கூடப் படிச்ச பெண்ணை கெடுத்திட்டு, நகரத்திற்கு ஓடுகிற கேரக்டர். எந்த ஹீரோ செய்ய முன்வருவாங்க சொல்லுங்க! இமேஜ் இருக்கே, ரசிகர்கள் கிட்டே முகம் காட்ட முடியாதே. நடிகர்கள் மனசு வைத்தால், யதார்த்தமான படங்கள் வரும். எனக்கு ஹீரோவாகி நாற்காலியைப் பிடிக்கணும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. மக்களை முட்டாள் ஆக்காத சினிமா வரணும். எல்லோரும் மஞ்சள் பையை தூக்கிக்கிட்டு ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகணும்னு வந்துவிடுகிறார்கள். அவங்க கஷ்டப்பட்டு வந்த கதை யாருக்கும் தெரியாது. சினிமாவில் ஹீரோ என்கிற மாயை ஏராளமானவர்களின் வாழ்க்கையை கெடுத்திருக்கு.<br />
<br />
நல்ல இயக்குநராக இருக்கும்போது நடிகர்களுக்கு மெனக்கெட்டீங்க. சுமாரான நடிகரான உங்களை வைச்சே நீங்க டைரக்ட் பண்றது நியாயமாகப் படுதா? மிகச் சிறந்த நடிகர்கள் உங்க டைரக்ஷனில் வரும்போது உங்க கதை சிறப்பாக வரும் இல்லையா?<br />
<br />
நீங்கதான் என்னை சுமாரான நடிகர்னு சொல்றீங்க. மக்கள் என்னை மதிக்கிறார்கள். மிகச் சிறந்த நடிகர்கள் யாரும் என்னை இயக்குநராகவே மதிக்கிறதில்லை. நானும் நிறையப் பேரிடம் கதை சொல்லியிருக்கேன். என் கதை அவங்களுக்கு பிடிச்சதில்லை. இனிமேல் மிகச் சிறந்த நடிகர்கள்தான் எதையும் செய்ய முடியும் என்பது கிடையாது. ராஜ்கிரணை நீங்கள் சாதாரண நடிகராக மதிப்பிடக் கூடாது. சிவாஜி, கமலுக்குப் பிறகு மிக அழகாக, சின்னச் சின்ன உணர்வுகளை யதார்த்தமாக, போலித்தனம் இல்லாமல், மிகை நடிப்பு இல்லாமல் வெளிப்படுத்துகிறார் ராஜ்கிரண். சொல்லப் போனால் விக்ரமை விட ராஜ்கிரண் சிறந்த நடிகர். விக்ரம் ஒரு மாயை. இந்த வருடம் அந்நியன், தவமாய் தவமிருந்து இரண்டும் தேசிய விருதுக்குப் போனால் தவமாய் தவமிருந்து படத்திற்குத்தான் விருது கிடைக்கும். மூன்று கெட்டப்பில் வருவது ஈஸி. ஆனால் மூன்று பருவங்களில் ராஜ்கிரண் மாதிரி உயிரோட்டமாக வருவதுதான் பெரிய சாதனை.<br />
<br />
வைகோ தேர்தலில் தனியாக நிற்கணும்னு பேசியிருக்கீங்க?<br />
<br />
வைகோ ஊழல் இன்னும் அண்டாத ஆத்மா. அவர்கிட்டே மக்களை ஏமாற்றுகிற திட்டம் எதுவும் இல்லை. அவரோட மேன்மை புரியாமல் அவர் ஏதோ ஒரு இடத்தில் போய் ஒட்டிக்கிறார். ஏன் ஒட்டுறீங்க. தனியாக நடை போடுங்கன்னு சொன்னேன். தப்பா!<br />
<br />
விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?<br />
<br />
முதலில் மக்கள்கிட்டே பழகணும். இறங்கி யாருக்கு என்ன பிரச்னை என்று தெரிஞ்சிக்கணும். எல்லாத்தையும் தெரிஞ்சுதான் காமராஜர், ராஜாஜி, அண்ணா, ஏன் இப்ப கலைஞர் வரைக்கும் வந்தாங்க. விஜயகாந்த் வர நினைப்பது தவறு அல்ல. விஜயகாந்த் நல்ல குணமா, நல்ல மனுஷனாக இருக்கிறது மட்டும் அரசியல்வாதியாக இருக்க போதாது. அந்த அனுபவம் உங்கள் கைக்கு வர ஐந்து வருஷம் சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு, மக்களோடு இறங்குங்க. அப்புறம்வாங்க, உங்களுக்கு வெற்றிதான்.<br />
<br />
_ நா.கதிர்வேல<br />
<br />
<a href="http://www.kumudam.com/kumudam/mainpage.php" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.kumudam.com/kumudam/mainpage.php</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=663</link>
			<pubDate>Wed, 01 Mar 2006 19:57:08 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1454">Rasikai</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=663</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... விமர்சனம் கலாபக் காதலன்  &lt;/b&gt;<br />
&lt;img src='http://thamilworld.com/gallery/albums/userpics/10002/024%7E0.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
 காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான் என்கிற அரிய(?) தத்துவத்தோடு வந்திருக்கிற படம். தங்கையே அக்காள் கணவரை காதலிக்கிற கதை. கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வா.. நீ வருவேன்னு தெரியும் என்று அக்காள் கணவரை ஆசையாக அழைக்கிற கொழுந்தியாள்! அநேக குடும்பஸ்திரிகளின் அடி வயிற்றில் பட்டாசை பற்ற வைத்து விட்டு அதிலென்ன தப்பு? என்கிறார் படத்தின் இயக்குனர் இகோர். தப்பு தப்பான கான்சப்டோடு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வரிசையில் இக்னோர் பண்ண முடியாத இயக்குனர் இந்த இகோர்!<br />
<br />
நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண தம்பதிகளின் ரகசிய ரொமான்ஸ்கள்! திடீரென்று வருகிற சூறாவளி போல் வந்து சேர்கிறார் அக்ஷயா. ஆர்யாவின் ஆசை மனைவி ரேணுகா மேனனின் தங்கை! கொழுந்தியாளாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளியே இரு என்கிற லாஜிக் தெரியாத ஆர்யா, அக்ஷயாவோடு நெருங்கி பழக, அவரோ நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார் ஆர்யாவிடம். மனைவியை கூட கொஞ்ச விடாமல் குறுக்கே நுழைகிறது அக்ஷயாவின் அடாவடி. பொறுத்து பொறுத்து பார்க்கிற ஆர்யா போடுகிற திட்டம் என்ன? அக்ஷயாவின் காதல் நிறைவேறியதா என்பது முடிவு.<br />
<br />
புதுமண தம்பதிகள் போலவே நெருக்கத்தை காட்டியிருக்கிறார்கள் ஆர்யாவும், ரேணுகா மேனனும். சமையல் அறையில் இருக்கிற ரேணுகாவை போனில் வெளியே வரவழைத்த பின், நைசாக சமையல் கட்டில் நுழைகிற ஆர்யா, ரேணுகா திரும்பி வருவதற்குள் கோழி குழம்பு வைத்துவிட்டு சைலண்டாக வெளியேறுகிற காட்சியில் கும்மென்ற காதல் வாசம்! அதே மாதிரி ரேணுகாவின் பிறந்த நாளுக்கு ஆர்யா கொடுக்கிற சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றொரு ஆச்சர்யம்.!<br />
<br />
அதிகம் ஸ்கோர் பண்ணியிருப்பது அக்ஷயாதான். பார்க்க குயிலாக இருந்தாலும், நடிப்பில் ஒயிலாக இருக்கிறார். தன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டாத ஆர்யாவிடம் கோபித்துக் கொண்டு ஊஞ்சலையே கழற்றி வைப்பதும், தன் பெற்றோர்களுக்கும், ஆர்யா பெற்றோர்களுக்கும் சண்டை மூட்டிவிட்டு அவர்களை சென்னையை விட்டு விரட்டுவதும், இந்த ஒல்லிக்கார வில்லியின் அட்டகாச அசத்தல்!<br />
<br />
கோபமாக டயலாக் பேச வேண்டிய இடங்களில் எல்லாம், உஸ்பெகிஸ்தான் சிட்டிசன், 30 நாளில் தமிழ் கற்று கொண்டது போல் பேசுகிறார் ஆர்யா. மனசில் என்ன நினைக்கிறேன். முடிந்தால் கண்டுபிடியேன் என்கிற மாதிரியே முகபாவங்கள்... கடவுளே!<br />
<br />
அக்ஷயாவை விரட்டி விரட்டி காதலிக்கிற அந்த வில்லனும் அசத்தல் பார்ட்டிதான்! <br />
<br />
இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... தோகை விரித்தொரு ஆண் மயில்... இரண்டு பாடல்களை திரும்ப திரும்ப கேட்கலாம். பின்னணி இசைக்காகவும் பலே சொல்லலாம்! தோகை விரித்தொரு பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனரும், அப்பாடலுக்கு அழகான செட் போட்ட ஆர்ட் டைரக்டரும் கவனிக்கப்பட வேண்டியவர்களே! மதியின் ஒளிப்பதிவில் முழு மதியின் நிறைவு! எல்லாம் ஓ.கே! ஆனால், <br />
<br />
கற்பழித்தவனுக்கே மகளை கட்டிக் கொடுக்க நினைக்கிற குடும்பம். எங்கேயோ நடக்கிற அரிதான முரண்பாடுகளை நியாயப்படுத்துகிற திரைக்கதை. கலாபம் என்றால் தோகை விரித்தாடுகிற மயில் என்று பொருளாம். இந்த மயில் ஆடியிருப்பது காபரே ஆட்டம்! <br />
<br />
tamilcinema.com <br />
விடுப்பு : .                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... விமர்சனம் கலாபக் காதலன்  &lt;/b&gt;<br />
&lt;img src='http://thamilworld.com/gallery/albums/userpics/10002/024%7E0.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
 காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான் என்கிற அரிய(?) தத்துவத்தோடு வந்திருக்கிற படம். தங்கையே அக்காள் கணவரை காதலிக்கிற கதை. கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வா.. நீ வருவேன்னு தெரியும் என்று அக்காள் கணவரை ஆசையாக அழைக்கிற கொழுந்தியாள்! அநேக குடும்பஸ்திரிகளின் அடி வயிற்றில் பட்டாசை பற்ற வைத்து விட்டு அதிலென்ன தப்பு? என்கிறார் படத்தின் இயக்குனர் இகோர். தப்பு தப்பான கான்சப்டோடு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வரிசையில் இக்னோர் பண்ண முடியாத இயக்குனர் இந்த இகோர்!<br />
<br />
நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண தம்பதிகளின் ரகசிய ரொமான்ஸ்கள்! திடீரென்று வருகிற சூறாவளி போல் வந்து சேர்கிறார் அக்ஷயா. ஆர்யாவின் ஆசை மனைவி ரேணுகா மேனனின் தங்கை! கொழுந்தியாளாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளியே இரு என்கிற லாஜிக் தெரியாத ஆர்யா, அக்ஷயாவோடு நெருங்கி பழக, அவரோ நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார் ஆர்யாவிடம். மனைவியை கூட கொஞ்ச விடாமல் குறுக்கே நுழைகிறது அக்ஷயாவின் அடாவடி. பொறுத்து பொறுத்து பார்க்கிற ஆர்யா போடுகிற திட்டம் என்ன? அக்ஷயாவின் காதல் நிறைவேறியதா என்பது முடிவு.<br />
<br />
புதுமண தம்பதிகள் போலவே நெருக்கத்தை காட்டியிருக்கிறார்கள் ஆர்யாவும், ரேணுகா மேனனும். சமையல் அறையில் இருக்கிற ரேணுகாவை போனில் வெளியே வரவழைத்த பின், நைசாக சமையல் கட்டில் நுழைகிற ஆர்யா, ரேணுகா திரும்பி வருவதற்குள் கோழி குழம்பு வைத்துவிட்டு சைலண்டாக வெளியேறுகிற காட்சியில் கும்மென்ற காதல் வாசம்! அதே மாதிரி ரேணுகாவின் பிறந்த நாளுக்கு ஆர்யா கொடுக்கிற சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றொரு ஆச்சர்யம்.!<br />
<br />
அதிகம் ஸ்கோர் பண்ணியிருப்பது அக்ஷயாதான். பார்க்க குயிலாக இருந்தாலும், நடிப்பில் ஒயிலாக இருக்கிறார். தன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டாத ஆர்யாவிடம் கோபித்துக் கொண்டு ஊஞ்சலையே கழற்றி வைப்பதும், தன் பெற்றோர்களுக்கும், ஆர்யா பெற்றோர்களுக்கும் சண்டை மூட்டிவிட்டு அவர்களை சென்னையை விட்டு விரட்டுவதும், இந்த ஒல்லிக்கார வில்லியின் அட்டகாச அசத்தல்!<br />
<br />
கோபமாக டயலாக் பேச வேண்டிய இடங்களில் எல்லாம், உஸ்பெகிஸ்தான் சிட்டிசன், 30 நாளில் தமிழ் கற்று கொண்டது போல் பேசுகிறார் ஆர்யா. மனசில் என்ன நினைக்கிறேன். முடிந்தால் கண்டுபிடியேன் என்கிற மாதிரியே முகபாவங்கள்... கடவுளே!<br />
<br />
அக்ஷயாவை விரட்டி விரட்டி காதலிக்கிற அந்த வில்லனும் அசத்தல் பார்ட்டிதான்! <br />
<br />
இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... தோகை விரித்தொரு ஆண் மயில்... இரண்டு பாடல்களை திரும்ப திரும்ப கேட்கலாம். பின்னணி இசைக்காகவும் பலே சொல்லலாம்! தோகை விரித்தொரு பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனரும், அப்பாடலுக்கு அழகான செட் போட்ட ஆர்ட் டைரக்டரும் கவனிக்கப்பட வேண்டியவர்களே! மதியின் ஒளிப்பதிவில் முழு மதியின் நிறைவு! எல்லாம் ஓ.கே! ஆனால், <br />
<br />
கற்பழித்தவனுக்கே மகளை கட்டிக் கொடுக்க நினைக்கிற குடும்பம். எங்கேயோ நடக்கிற அரிதான முரண்பாடுகளை நியாயப்படுத்துகிற திரைக்கதை. கலாபம் என்றால் தோகை விரித்தாடுகிற மயில் என்று பொருளாம். இந்த மயில் ஆடியிருப்பது காபரே ஆட்டம்! <br />
<br />
tamilcinema.com <br />
விடுப்பு : .                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தாடி இல்லாத டி.ஆர்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=666</link>
			<pubDate>Wed, 01 Mar 2006 11:37:33 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1804">Luckyluke</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=666</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img328.imageshack.us/img328/1364/tr9qw.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img328.imageshack.us/img328/1364/tr9qw.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பாலுமகேந்திராவின் வீடு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=724</link>
			<pubDate>Fri, 24 Feb 2006 12:04:22 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1069">kanapraba</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=724</guid>
			<description><![CDATA[                    தன் படைப்புக்களை விருது என்ற ஒரே நோக்கிலன்றி சினிமா ரசிகனின் ரசனைக்கும் விருந்தக்கலாம் என்ற வகையில் சினிமாப்படைப்புக்களைத் தரும் இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்பதை நான் சொல்ல வேண்டுமென்றில்லை.<br />
அந்தவகையில் அண்மையில் நான் ரசித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் " வீடு" வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம். படத் தயாரிப்பாளர் கனடா வாழ் குடிமகன் நாராயணசாமி.<br />
<br />
முழுப்பதிவிற்கு<br />
<br />
<a href="http://kanapraba.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kanapraba.blogspot.com/</a><br />
<br />
-கானா பிரபா-                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தன் படைப்புக்களை விருது என்ற ஒரே நோக்கிலன்றி சினிமா ரசிகனின் ரசனைக்கும் விருந்தக்கலாம் என்ற வகையில் சினிமாப்படைப்புக்களைத் தரும் இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்பதை நான் சொல்ல வேண்டுமென்றில்லை.<br />
அந்தவகையில் அண்மையில் நான் ரசித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் " வீடு" வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம். படத் தயாரிப்பாளர் கனடா வாழ் குடிமகன் நாராயணசாமி.<br />
<br />
முழுப்பதிவிற்கு<br />
<br />
<a href="http://kanapraba.blogspot.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kanapraba.blogspot.com/</a><br />
<br />
-கானா பிரபா-                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தம்பி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=792</link>
			<pubDate>Sun, 19 Feb 2006 18:26:03 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1466">ப்ரியசகி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=792</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img141.imageshack.us/img141/7026/image014tk.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
"மிட்வேலி எண்டெர்டயிண்மென்ட், மோஷன் பிக்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமான படம் "தம்பி'. இதில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லனாக நடிக்கிறார். வடிவேலு, இளவரசு, மணிவண்ணன், மனோபாலா, ராஜ்கபூர், சண்முகராஜன், வினோத்ராஜ், சுமித்ரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பாலசுப்பிரமணியம். இசை - வித்யாசாகர். பாடல்கள் - வைரமுத்து, நா.முத்துக்குமார். படத்தொகுப்பு - வி.டி.விஜயன், சண்டைப்பயிற்சி - விக்ரம் தர்மா, நடனம் - பிரசன்னா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -சீமான். வன்முறைக்கு வன்முறை தீர்வு இல்லை என்ற கொள்கை கொண்ட தம்பி கதாபாத்திரம், தமிழ்த் திரைக்கண்ட கதாநாயகப் பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. "தம்பி' விரைவில் திரைக்கு வருகிறான்." &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img141.imageshack.us/img141/7026/image014tk.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
"மிட்வேலி எண்டெர்டயிண்மென்ட், மோஷன் பிக்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமான படம் "தம்பி'. இதில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லனாக நடிக்கிறார். வடிவேலு, இளவரசு, மணிவண்ணன், மனோபாலா, ராஜ்கபூர், சண்முகராஜன், வினோத்ராஜ், சுமித்ரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பாலசுப்பிரமணியம். இசை - வித்யாசாகர். பாடல்கள் - வைரமுத்து, நா.முத்துக்குமார். படத்தொகுப்பு - வி.டி.விஜயன், சண்டைப்பயிற்சி - விக்ரம் தர்மா, நடனம் - பிரசன்னா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -சீமான். வன்முறைக்கு வன்முறை தீர்வு இல்லை என்ற கொள்கை கொண்ட தம்பி கதாபாத்திரம், தமிழ்த் திரைக்கண்ட கதாநாயகப் பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. "தம்பி' விரைவில் திரைக்கு வருகிறான்." &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[காட் பாதர் --அஜித்குமார் [முதல் முறை மூன்று வேடங்களில்]]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=811</link>
			<pubDate>Sat, 18 Feb 2006 05:49:50 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=321">sWEEtmICHe</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=811</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://images.tamilstation.de/images/Nyj01984.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;b&gt;&lt;span style='font-size:30pt;line-height:100%'&gt; **காட் பாதர்**  &lt;/span&gt; <br />
 முதல் முறை மூன்று வேடங்களில், <br />
கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் <br />
மற்றும் நிக் ஆட்ஸ்(ணீC ஆர்ட்ச்) தயாரிப்பில்.<br />
பாடகர் : ஏ.ஆர். ரஹ்மான் <br />
படம் : காட் பாதர் <br />
இசை : ஏ.ஆர். ரஹ்மான் <br />
வரிகள்: வைரமுத்து<br />
பாடல்: தீயில் விழுந்த  <br />
 இயக்கம் : கே.எஸ் ரவிகுமார். <br />
நடிப்பு : அஜித்குமார் &amp; ஆசின்<br />
<br />
 <img src="https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png" alt="Arrow" title="Arrow" class="smilie smilie_23" /> [url=www.sweetmiche.com][u][b][size=18]**காட் பாதர்** [9 பாடல்]<br />
<br />
<br />
 கதை <br />
அப்பா மகன் வில்லன் என்ற மூன்று வேடங்களில் அஜித் நடிக்கும் பழிவாங்கும் கதை, 'காட்பாதர்'.  <br />
<br />
நடிகர்கள் <br />
அஜித், அசின், ரமேஷ் கண்ணா, பாண்டு, சுஜாதா, கனிகா, சுமன்ஷெட்டி, ஜானி, ஜப்பான் குமார் மற்றும் பலர்.  <br />
<br />
சிறுதுளிகள் <br />
* அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் முதல் படம். <br />
<br />
<br />
* முதல் முறையாக அஜித்துடன் ஜோடி சேர்கிறார் அசின். <br />
<br />
<br />
* வில்லனில் அஜித்தை இரண்டு வேடங்களில் இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் அஜித்தை வைத்து இயக்கும் இரண்டாவது படம். <br />
<br />
<br />
* A.R. ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். <br />
<br />
<br />
* ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம், ஸ்டண்ட் கனல் கண்ணன், கலை தோட்டாதரணி, நடனம் ராஜுசுந்தரம், தருண், கதை 'அலாவுதீன்' ரவி. <br />
<br />
<br />
* நிக் ஆர்ட்ஸ எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிக்கும் இந்தப்படத்தில் வயதான கெட்டப்புடன், போலீஸ் அதிகாரி வேடத்தையும் செய்கிறார் அஜித். மூன்றாவது கேரக்டர் அரவாணி என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். <br />
<br />
<br />
* சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்துள்ளார் அஜித். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் தலையில் அடிபட்டு அஜித் மயக்கமான சம்பவம் நடந்திருக்கிறது. <br />
<br />
<br />
* "நீங்கள் எதிர்பார்ப்பதுடன் எதிர்பார்க்காததும் காட்பாதரில் உண்டு" என்று கூறும் கே.எஸ். ரவிக்குமார்,<br />
 இந்தப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்கிறார் நம்பிக்கையுடன்.<br />
   <br />
[b]Cinesouth&lt;/b&gt;                      ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://images.tamilstation.de/images/Nyj01984.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
&lt;b&gt;&lt;span style='font-size:30pt;line-height:100%'&gt; **காட் பாதர்**  &lt;/span&gt; <br />
 முதல் முறை மூன்று வேடங்களில், <br />
கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் <br />
மற்றும் நிக் ஆட்ஸ்(ணீC ஆர்ட்ச்) தயாரிப்பில்.<br />
பாடகர் : ஏ.ஆர். ரஹ்மான் <br />
படம் : காட் பாதர் <br />
இசை : ஏ.ஆர். ரஹ்மான் <br />
வரிகள்: வைரமுத்து<br />
பாடல்: தீயில் விழுந்த  <br />
 இயக்கம் : கே.எஸ் ரவிகுமார். <br />
நடிப்பு : அஜித்குமார் &amp; ஆசின்<br />
<br />
 <img src="https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png" alt="Arrow" title="Arrow" class="smilie smilie_23" /> [url=www.sweetmiche.com][u][b][size=18]**காட் பாதர்** [9 பாடல்]<br />
<br />
<br />
 கதை <br />
அப்பா மகன் வில்லன் என்ற மூன்று வேடங்களில் அஜித் நடிக்கும் பழிவாங்கும் கதை, 'காட்பாதர்'.  <br />
<br />
நடிகர்கள் <br />
அஜித், அசின், ரமேஷ் கண்ணா, பாண்டு, சுஜாதா, கனிகா, சுமன்ஷெட்டி, ஜானி, ஜப்பான் குமார் மற்றும் பலர்.  <br />
<br />
சிறுதுளிகள் <br />
* அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் முதல் படம். <br />
<br />
<br />
* முதல் முறையாக அஜித்துடன் ஜோடி சேர்கிறார் அசின். <br />
<br />
<br />
* வில்லனில் அஜித்தை இரண்டு வேடங்களில் இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் அஜித்தை வைத்து இயக்கும் இரண்டாவது படம். <br />
<br />
<br />
* A.R. ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். <br />
<br />
<br />
* ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம், ஸ்டண்ட் கனல் கண்ணன், கலை தோட்டாதரணி, நடனம் ராஜுசுந்தரம், தருண், கதை 'அலாவுதீன்' ரவி. <br />
<br />
<br />
* நிக் ஆர்ட்ஸ எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிக்கும் இந்தப்படத்தில் வயதான கெட்டப்புடன், போலீஸ் அதிகாரி வேடத்தையும் செய்கிறார் அஜித். மூன்றாவது கேரக்டர் அரவாணி என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். <br />
<br />
<br />
* சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்துள்ளார் அஜித். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் தலையில் அடிபட்டு அஜித் மயக்கமான சம்பவம் நடந்திருக்கிறது. <br />
<br />
<br />
* "நீங்கள் எதிர்பார்ப்பதுடன் எதிர்பார்க்காததும் காட்பாதரில் உண்டு" என்று கூறும் கே.எஸ். ரவிக்குமார்,<br />
 இந்தப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்கிறார் நம்பிக்கையுடன்.<br />
   <br />
[b]Cinesouth&lt;/b&gt;                      ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[குஷ்புவிடம் 'மேக்ஸிம்' சமாதானம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=828</link>
			<pubDate>Thu, 16 Feb 2006 21:22:37 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2248">கறுப்பன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=828</guid>
			<description><![CDATA[                    [size=24]குஷ்புவிடம் 'மேக்ஸிம்' சமாதானம்<br />
பிப்ரவரி 16, 2006<br />
<br />
சென்னை:<br />
<br />
நடிகை குஷ்புவின் ஆபாசப் படத்தை வெளியிட்ட மேக்ஸிம் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.<br />
&lt;img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/kushbocc-350.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
 சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடராஜ், மேக்ஸிம் பத்திரிக்கை எங்கிருந்து அச்சாகி வெளியிடப்படுகிறது என்ற விவரங்கள் அந்தப் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. இதனால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.<br />
<br />
தற்போது பத்திரிக்கை ஹரியானாவுக்கு அருகே உள்ள தொழிற்பேட்டையில்தான் அச்சிடப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அதன் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரது முகவரிகளும் கிடைத்துள்ளன. விரைவில் தமிழக போலீஸ் படை அங்கு சென்று அனைவரையும் கைது செய்யவுள்ளது.<br />
<br />
சம்பந்தப்பட்ட 3 பேரில் ஒருவர் முன் ஜாமீன் கோரி டெல்லியில் மனு தாக்கல் செய்துள்ளார். மற்ற 2 பேர் குறித்துத் தெரியவில்லை. விரைவில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார் நடராஜ்.<br />
<br />
இறங்கி வருகிறது மேக்ஸிம்:<br />
<br />
இந் நிலையில் குஷ்புவின் ஆபாசப் படம் பிரசுரிக்கப்பட்டது தொடர்பாக சமரசமாக போய் விடலாம், பகிரங்க மன்னிப்பு கேட்க தயார் என்று மேக்ஸிம் பத்திரிக்கையின் சார்பில் குஷ்புவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
வேறு ஒரு பெண்ணின் உடலை, குஷ்புவின் முகத்தை சேர்த்து ஆபாசமான படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது மேக்ஸிம். கொந்தளித்துப் போயுள்ள குஷ்பு, மேக்ஸிமிடம் ரூ. 3 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.<br />
<br />
விவகாரம் பெரிதாவதால் மேக்ஸிம் நிறுவனம், குஷ்புவுடன் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக மேக்ஸிம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீச்சல் உடைப் பிரச்சினை தொடர்பாக தொலைபேசி மூலம் நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளோம். அத்தோடு இரண்டு சமரச யோசனைகளையும் தெரிவித்துள்ளோம்.<br />
<br />
வழக்கறிஞர் மூலம் குஷ்புவிடம் தெரிவித்த அந்த சமரச யோசனைகளை இப்போது பொதுமக்களிடம் வெளியிடுகிறோம்.<br />
<br />
குஷ்புவின் புகைப்படத்தை, நகைச்சுவையாக பார்ப்பதற்கென, கலை நோக்கத்தோடு வெளியிட்டோம். அது உண்மையான படம் அல்ல, போலியானது என்ற வாசகத்தையும் படத்திற்குக் கீழே குறிப்பிட்டிருந்தோம். எனவே குஷ்புவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த படத்தை நாங்கள் வெளியிடவில்லை. வேறு உள்நோக்கமும் இல்லை.<br />
<br />
ஆனாலும் குஷ்பு மன வருத்தம் அடைந்ததாகக் கூறியதையடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளோம்.<br />
<br />
மேலும், சமரச யோசனைகளையும் அவரிடம் தெ¶வித்திருந்தோம்.<br />
<br />
அதன்படி சென்னையிலிருந்து வெளியாகும் அனைத்து ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள், பத்திரிகைகளில் மேக்ஸிம் பத்திரிக்கை ஆசிரியரின் மன்னிப்பை வெளியிடுவதோடு, குஷ்புவோடு கூட்டாக பத்திரிக்கை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம்.<br />
<br />
இதில் ஏதாவது ஒன்றை குஷ்பு ஏற்றுக் கொள்ளலாம் எனவும் அவரிடம் தெரிவித்துள்ளோம். <br />
<br />
குஷ்புவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். மேலும் அடுத்த இதழில் குஷ்புவின் புகைப்படம் வெளியான அதே அளவில் மன்னிப்பும் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
சமரசத்தை குஷ்பு ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=24]குஷ்புவிடம் 'மேக்ஸிம்' சமாதானம்<br />
பிப்ரவரி 16, 2006<br />
<br />
சென்னை:<br />
<br />
நடிகை குஷ்புவின் ஆபாசப் படத்தை வெளியிட்ட மேக்ஸிம் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.<br />
&lt;img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/kushbocc-350.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
 சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடராஜ், மேக்ஸிம் பத்திரிக்கை எங்கிருந்து அச்சாகி வெளியிடப்படுகிறது என்ற விவரங்கள் அந்தப் பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. இதனால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.<br />
<br />
தற்போது பத்திரிக்கை ஹரியானாவுக்கு அருகே உள்ள தொழிற்பேட்டையில்தான் அச்சிடப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அதன் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரது முகவரிகளும் கிடைத்துள்ளன. விரைவில் தமிழக போலீஸ் படை அங்கு சென்று அனைவரையும் கைது செய்யவுள்ளது.<br />
<br />
சம்பந்தப்பட்ட 3 பேரில் ஒருவர் முன் ஜாமீன் கோரி டெல்லியில் மனு தாக்கல் செய்துள்ளார். மற்ற 2 பேர் குறித்துத் தெரியவில்லை. விரைவில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர் என்றார் நடராஜ்.<br />
<br />
இறங்கி வருகிறது மேக்ஸிம்:<br />
<br />
இந் நிலையில் குஷ்புவின் ஆபாசப் படம் பிரசுரிக்கப்பட்டது தொடர்பாக சமரசமாக போய் விடலாம், பகிரங்க மன்னிப்பு கேட்க தயார் என்று மேக்ஸிம் பத்திரிக்கையின் சார்பில் குஷ்புவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
வேறு ஒரு பெண்ணின் உடலை, குஷ்புவின் முகத்தை சேர்த்து ஆபாசமான படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது மேக்ஸிம். கொந்தளித்துப் போயுள்ள குஷ்பு, மேக்ஸிமிடம் ரூ. 3 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.<br />
<br />
விவகாரம் பெரிதாவதால் மேக்ஸிம் நிறுவனம், குஷ்புவுடன் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக மேக்ஸிம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீச்சல் உடைப் பிரச்சினை தொடர்பாக தொலைபேசி மூலம் நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளோம். அத்தோடு இரண்டு சமரச யோசனைகளையும் தெரிவித்துள்ளோம்.<br />
<br />
வழக்கறிஞர் மூலம் குஷ்புவிடம் தெரிவித்த அந்த சமரச யோசனைகளை இப்போது பொதுமக்களிடம் வெளியிடுகிறோம்.<br />
<br />
குஷ்புவின் புகைப்படத்தை, நகைச்சுவையாக பார்ப்பதற்கென, கலை நோக்கத்தோடு வெளியிட்டோம். அது உண்மையான படம் அல்ல, போலியானது என்ற வாசகத்தையும் படத்திற்குக் கீழே குறிப்பிட்டிருந்தோம். எனவே குஷ்புவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த படத்தை நாங்கள் வெளியிடவில்லை. வேறு உள்நோக்கமும் இல்லை.<br />
<br />
ஆனாலும் குஷ்பு மன வருத்தம் அடைந்ததாகக் கூறியதையடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளோம்.<br />
<br />
மேலும், சமரச யோசனைகளையும் அவரிடம் தெ¶வித்திருந்தோம்.<br />
<br />
அதன்படி சென்னையிலிருந்து வெளியாகும் அனைத்து ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள், பத்திரிகைகளில் மேக்ஸிம் பத்திரிக்கை ஆசிரியரின் மன்னிப்பை வெளியிடுவதோடு, குஷ்புவோடு கூட்டாக பத்திரிக்கை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம்.<br />
<br />
இதில் ஏதாவது ஒன்றை குஷ்பு ஏற்றுக் கொள்ளலாம் எனவும் அவரிடம் தெரிவித்துள்ளோம். <br />
<br />
குஷ்புவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். மேலும் அடுத்த இதழில் குஷ்புவின் புகைப்படம் வெளியான அதே அளவில் மன்னிப்பும் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
சமரசத்தை குஷ்பு ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>