<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - உங்கள் கருத்துக்கள்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:45 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[அண்ணோய் வணக்கம் - !]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=120</link>
			<pubDate>Fri, 21 Apr 2006 23:58:46 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1799">வர்ணன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=120</guid>
			<description><![CDATA[                    அண்ணோய் வணக்கம் - !<br />
<br />
உங்களதான் - மோகன் அண்ணோய் -!<br />
<br />
ஏனுங்க  இம்புட்டு சட்டதிட்டம் எல்லாம் வச்சிருக்கிங்க - இங்க -!<br />
எவராவது - வந்து - எங்க இனத்துக்கு எதிராய் - பொறுமை கடக்கிற அளவிற்கு- தலைப்பு கூட ஆரம்பிச்சு - அவங்க பாட்டுக்கு ஏதும் பேசி போனால் கண்டுக்கிறீங்க இல்ல - ஏன்?<br />
<br />
<br />
லக்கி லுக்   என்னு வாறாங்க - ராஜாதிராஜானும் வாறாங்க -<br />
<br />
இரண்டு பேரும் வேற என்னும் சொல்லுறாங்க -<br />
லக்கி லுக் என்பதை - ஒரு ஆணுக்கு சார்பாய் மொழி பெயர்த்தால் - ராஜாதிராஜானு - வருமோ என்னமோ!<br />
<br />
அது  ஒரு பொருட்டல்ல  திரு .மோகன் அண்ணோய் - <br />
சும்மா கோமாளி கூத்து ஆடுற இவங்களுக்கு  - கோவத்தில பதில் சொல்ல போய்-  <br />
<br />
எங்க விடுதலையை ரொம்ப நேசிக்கிற - தமிழக - உறவுகளுக்கும் - இவர்களுக்கு சொல்லபோன கருத்துக்கள் -நோகடிச்சிடுமோ - நன்றி கெட்டதனமாய் - அவர்கள் நினைக்க கூடுமோ என்று பயப்பிடுறோம் - அண்ணோய்!<br />
<br />
இதை ஒரு வழிக்கு கொண்டு வருவீங்களா? முடியுமா?<br />
எது என்னமோ- இப்பிடி - அசட்டையா இருந்ததாலதான் -<br />
<br />
ஒரு சூடு சுரணையும் இல்லாம - செத்து போற எங்க இனத்துக்கு - துயர் பகிர்வும் - கண்ணீர் அஞ்சலியும்   - செலுத்திகிட்டு இருக்கோம் இன்னமும்! 8)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அண்ணோய் வணக்கம் - !<br />
<br />
உங்களதான் - மோகன் அண்ணோய் -!<br />
<br />
ஏனுங்க  இம்புட்டு சட்டதிட்டம் எல்லாம் வச்சிருக்கிங்க - இங்க -!<br />
எவராவது - வந்து - எங்க இனத்துக்கு எதிராய் - பொறுமை கடக்கிற அளவிற்கு- தலைப்பு கூட ஆரம்பிச்சு - அவங்க பாட்டுக்கு ஏதும் பேசி போனால் கண்டுக்கிறீங்க இல்ல - ஏன்?<br />
<br />
<br />
லக்கி லுக்   என்னு வாறாங்க - ராஜாதிராஜானும் வாறாங்க -<br />
<br />
இரண்டு பேரும் வேற என்னும் சொல்லுறாங்க -<br />
லக்கி லுக் என்பதை - ஒரு ஆணுக்கு சார்பாய் மொழி பெயர்த்தால் - ராஜாதிராஜானு - வருமோ என்னமோ!<br />
<br />
அது  ஒரு பொருட்டல்ல  திரு .மோகன் அண்ணோய் - <br />
சும்மா கோமாளி கூத்து ஆடுற இவங்களுக்கு  - கோவத்தில பதில் சொல்ல போய்-  <br />
<br />
எங்க விடுதலையை ரொம்ப நேசிக்கிற - தமிழக - உறவுகளுக்கும் - இவர்களுக்கு சொல்லபோன கருத்துக்கள் -நோகடிச்சிடுமோ - நன்றி கெட்டதனமாய் - அவர்கள் நினைக்க கூடுமோ என்று பயப்பிடுறோம் - அண்ணோய்!<br />
<br />
இதை ஒரு வழிக்கு கொண்டு வருவீங்களா? முடியுமா?<br />
எது என்னமோ- இப்பிடி - அசட்டையா இருந்ததாலதான் -<br />
<br />
ஒரு சூடு சுரணையும் இல்லாம - செத்து போற எங்க இனத்துக்கு - துயர் பகிர்வும் - கண்ணீர் அஞ்சலியும்   - செலுத்திகிட்டு இருக்கோம் இன்னமும்! 8)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மேற்கோள் காட்ட முடியவில்லை...]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=198</link>
			<pubDate>Sat, 15 Apr 2006 20:23:03 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1195">Thala</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=198</guid>
			<description><![CDATA[                    ஒருவரின் கருத்தை அவரின் பெயர் வருவது மாதிரி மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கின்றது....!  அப்படிக்காட்டும் பட்சத்தில் இப்படித்தான் எனக்கு வருக்கிண்றது அதுக்கு காரணம் எனது கணனியா இல்லை வேறு காரணமா..???  <img src="https://www.yarl.com/forum2/images/smilies/confused.png" alt="Confused" title="Confused" class="smilie smilie_13" />hock:  <img src="https://www.yarl.com/forum2/images/smilies/confused.png" alt="Confused" title="Confused" class="smilie smilie_13" />hock:  <img src="https://www.yarl.com/forum2/images/smilies/confused.png" alt="Confused" title="Confused" class="smilie smilie_13" />hock: <br />
<br />
&lt;b&gt;உதாரணம்..&lt;/b&gt;<br />
<br />
&lt;!--QuoteBegin-\"Thala\"+--&gt;QUOTE(\"Thala\")&lt;!--QuoteEBegin--&gt;உதாரணம்&lt;!--QuoteEnd--&gt;&lt;!--QuoteEEnd--&gt;<br />
<br />
இப்படித்தான் மேற்கோள் வருகிண்றது..... :roll:  :roll:  :roll: <br />
<br />
ஆனால் <br />
<br />
&lt;!--QuoteBegin--&gt;QUOTE&lt;!--QuoteEBegin--&gt;உதாரணம்&lt;!--QuoteEnd--&gt;&lt;!--QuoteEEnd--&gt;<br />
<br />
இப்படி பெயர் இல்லாமல் மேற்கோள் காட்ட முடிகிண்றது...!  :roll:  :roll:  :roll:                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஒருவரின் கருத்தை அவரின் பெயர் வருவது மாதிரி மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கின்றது....!  அப்படிக்காட்டும் பட்சத்தில் இப்படித்தான் எனக்கு வருக்கிண்றது அதுக்கு காரணம் எனது கணனியா இல்லை வேறு காரணமா..???  <img src="https://www.yarl.com/forum2/images/smilies/confused.png" alt="Confused" title="Confused" class="smilie smilie_13" />hock:  <img src="https://www.yarl.com/forum2/images/smilies/confused.png" alt="Confused" title="Confused" class="smilie smilie_13" />hock:  <img src="https://www.yarl.com/forum2/images/smilies/confused.png" alt="Confused" title="Confused" class="smilie smilie_13" />hock: <br />
<br />
&lt;b&gt;உதாரணம்..&lt;/b&gt;<br />
<br />
&lt;!--QuoteBegin-\"Thala\"+--&gt;QUOTE(\"Thala\")&lt;!--QuoteEBegin--&gt;உதாரணம்&lt;!--QuoteEnd--&gt;&lt;!--QuoteEEnd--&gt;<br />
<br />
இப்படித்தான் மேற்கோள் வருகிண்றது..... :roll:  :roll:  :roll: <br />
<br />
ஆனால் <br />
<br />
&lt;!--QuoteBegin--&gt;QUOTE&lt;!--QuoteEBegin--&gt;உதாரணம்&lt;!--QuoteEnd--&gt;&lt;!--QuoteEEnd--&gt;<br />
<br />
இப்படி பெயர் இல்லாமல் மேற்கோள் காட்ட முடிகிண்றது...!  :roll:  :roll:  :roll:                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[என்னுடைய குருவியைக்காணவில்லை..............]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=218</link>
			<pubDate>Fri, 14 Apr 2006 12:21:48 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=558">விது</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=218</guid>
			<description><![CDATA[                    என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=458</link>
			<pubDate>Thu, 23 Mar 2006 01:05:57 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=34">இளைஞன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=458</guid>
			<description><![CDATA[                    &lt;span style='font-size:30pt;line-height:100%'&gt;&lt;b&gt;யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?&lt;/b&gt;&lt;/span&gt;<br />
<br />
&lt;b&gt;யாழ் இணையம் என்கிற ஒரு இணையத்தளம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? நண்பர்கள் மூலமா அல்லது கூகிள் தளமூடாகவா? அல்லது வேறு தமிழ் தளங்களூடாகவா?<br />
<br />
யாழ் கருத்துக்களத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது? யாழில் நடந்த விவாதங்களா? கவிதை கதை போன்ற ஆக்கங்களா? அல்லது வேறு ஏதுமா?&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='font-size:30pt;line-height:100%'&gt;&lt;b&gt;யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?&lt;/b&gt;&lt;/span&gt;<br />
<br />
&lt;b&gt;யாழ் இணையம் என்கிற ஒரு இணையத்தளம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? நண்பர்கள் மூலமா அல்லது கூகிள் தளமூடாகவா? அல்லது வேறு தமிழ் தளங்களூடாகவா?<br />
<br />
யாழ் கருத்துக்களத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது? யாழில் நடந்த விவாதங்களா? கவிதை கதை போன்ற ஆக்கங்களா? அல்லது வேறு ஏதுமா?&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=515</link>
			<pubDate>Fri, 17 Mar 2006 17:37:34 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2323">Manmathan18</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=515</guid>
			<description><![CDATA[                    சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=692</link>
			<pubDate>Sun, 26 Feb 2006 19:37:00 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1386">வன்னியன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=692</guid>
			<description><![CDATA[                    காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை.  கையாடல் செய்தவர் கள நிபந்தனையின்படி அதை கருத்தெழுதிய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்<br />
  பண்பாடு தெரியாத மட்டுறுத்துனர் அதை அகற்றிவிட்டுகமுக்கமாக இருக்கின்றார்.<br />
  இதுதான் கள பண்பாடா?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை.  கையாடல் செய்தவர் கள நிபந்தனையின்படி அதை கருத்தெழுதிய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்<br />
  பண்பாடு தெரியாத மட்டுறுத்துனர் அதை அகற்றிவிட்டுகமுக்கமாக இருக்கின்றார்.<br />
  இதுதான் கள பண்பாடா?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நிர்வாகம் எங்கே இருக்கிறது]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=693</link>
			<pubDate>Sun, 26 Feb 2006 19:30:55 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2231">Shankarlaal</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=693</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...&lt;/b&gt;<span style="color: darkred;" class="mycode_color"></span>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...&lt;/b&gt;<span style="color: darkred;" class="mycode_color"></span>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கவிதை எழுத வாய்ப்பு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=718</link>
			<pubDate>Sat, 25 Feb 2006 03:44:58 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1548">anuraj.nl</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=718</guid>
			<description><![CDATA[                    வணக்கம் அண்ணா.<br />
உங்கள் இணையத்தில் புதிதாக இணைந்துள்ளேன்<br />
உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்று நடந்து கொள்கிறேன்.<br />
சிறிய வருத்தம்<br />
எனக்கு கவிதைகள் .சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம்.<br />
ஆனால் உங்கள் விதிமுறைகளின் படி அந்த பகுதிகளில்<br />
இப்போது என்னால் ஆங்கங்கள் எழுத முடியவில்லை.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வணக்கம் அண்ணா.<br />
உங்கள் இணையத்தில் புதிதாக இணைந்துள்ளேன்<br />
உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்று நடந்து கொள்கிறேன்.<br />
சிறிய வருத்தம்<br />
எனக்கு கவிதைகள் .சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம்.<br />
ஆனால் உங்கள் விதிமுறைகளின் படி அந்த பகுதிகளில்<br />
இப்போது என்னால் ஆங்கங்கள் எழுத முடியவில்லை.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..???]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=762</link>
			<pubDate>Wed, 22 Feb 2006 00:46:13 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1195">Thala</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=762</guid>
			<description><![CDATA[                    <a href="http://www.yarl.com/forum/viewtopic.php?p=170378#170378" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170378#170378</a><br />
<br />
புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்புவார்களா..? எண்கிற தலைப்பு எதற்காக மூடப்பட்டுள்ளது.? வலைஞன் சொல்வது யாரைப்பற்றி எண்றும் விளக்கம் வேண்டும்....! :?:  <br />
<br />
மற்றயோரின் கருத்தை அறிய அந்த தலைப்பு திறக்கப்படவேண்டும். <br />
<br />
<br />
அது நானாக இருந்தால்...! <br />
<br />
ஊமை, தனது கருத்தைக் கூறினார் நான் எனது கருத்தை எனது பாணியில் கூறி இருக்கிறேன். தவிர தமிழீழம் என்னது எங்களின் தாயகம். என்னை விட எனக்கு மிகமுக்கியமானது. நாட்டுக்காய் தங்கள் இன்னுயிர்களை என் உறவுகளை இளந்தவனாய் என்னால் 3ம் தர இடமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...  நான் அங்கு திருத்தம் மேற்கொள்வதாயும் இல்லை. அது தேவையும் இல்லை. வேண்டுமானால் வெட்டுறுதினர்கள் தூக்கட்டும்.... <br />
<br />
அதோடு என்னையும் களத்தில் இருந்து தூக்கினால் மகிழ்வேன்...!                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <a href="http://www.yarl.com/forum/viewtopic.php?p=170378#170378" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170378#170378</a><br />
<br />
புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்புவார்களா..? எண்கிற தலைப்பு எதற்காக மூடப்பட்டுள்ளது.? வலைஞன் சொல்வது யாரைப்பற்றி எண்றும் விளக்கம் வேண்டும்....! :?:  <br />
<br />
மற்றயோரின் கருத்தை அறிய அந்த தலைப்பு திறக்கப்படவேண்டும். <br />
<br />
<br />
அது நானாக இருந்தால்...! <br />
<br />
ஊமை, தனது கருத்தைக் கூறினார் நான் எனது கருத்தை எனது பாணியில் கூறி இருக்கிறேன். தவிர தமிழீழம் என்னது எங்களின் தாயகம். என்னை விட எனக்கு மிகமுக்கியமானது. நாட்டுக்காய் தங்கள் இன்னுயிர்களை என் உறவுகளை இளந்தவனாய் என்னால் 3ம் தர இடமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...  நான் அங்கு திருத்தம் மேற்கொள்வதாயும் இல்லை. அது தேவையும் இல்லை. வேண்டுமானால் வெட்டுறுதினர்கள் தூக்கட்டும்.... <br />
<br />
அதோடு என்னையும் களத்தில் இருந்து தூக்கினால் மகிழ்வேன்...!                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[குருவிகளின் கருத்துரிமை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=812</link>
			<pubDate>Sat, 18 Feb 2006 00:58:19 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=668">இவோன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=812</guid>
			<description><![CDATA[                    தமிழ் இளையோர் அமைப்பு என்ற தலைப்பில் குருவிகள் எழுதிய அனைத்துக் கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இது அவரது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு செயல். தன்னுடைய கருத்துக்கள் எவையோ அவற்றை துணிந்து முனவைக்கும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆகவே அவர் தமிழ் இளையோர் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் எழுதிய அனைத்துக் கருத்துக்களையும் வாசகர்களின் பார்வைக்கு விட வேண்டும். வேண்டுமானால் தனியான பக்கத்தில் குருவிகளின் கருத்துக்கள் என்ற பெயரில் அக் கருத்துக்களை வெளியிடுதல் சாலச் சிறந்தது. என்னுடைய விருப்பம் என்னவெனில் அவர் எழுதிய அக் கருத்துக்களை மற்றவர்கள் பார்வையிடக்கூடிய அளவில் மட்டுமாயினும் அப் பொன்னான கருத்துக்களை அனுமதியுங்கள் என்பதே.. ஆகவே.. வாகசப் பெருமக்களே.. குருவியின் கருத்துச் சொல்லும் உரிமையை மறுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி குருவி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல அனுமதிக்கும் படி நிர்வாகத்தை கேட்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் ஆதரவு குருவியின் கருத்து உரிமையைப் பாதுகாக்கும்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழ் இளையோர் அமைப்பு என்ற தலைப்பில் குருவிகள் எழுதிய அனைத்துக் கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இது அவரது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு செயல். தன்னுடைய கருத்துக்கள் எவையோ அவற்றை துணிந்து முனவைக்கும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆகவே அவர் தமிழ் இளையோர் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் எழுதிய அனைத்துக் கருத்துக்களையும் வாசகர்களின் பார்வைக்கு விட வேண்டும். வேண்டுமானால் தனியான பக்கத்தில் குருவிகளின் கருத்துக்கள் என்ற பெயரில் அக் கருத்துக்களை வெளியிடுதல் சாலச் சிறந்தது. என்னுடைய விருப்பம் என்னவெனில் அவர் எழுதிய அக் கருத்துக்களை மற்றவர்கள் பார்வையிடக்கூடிய அளவில் மட்டுமாயினும் அப் பொன்னான கருத்துக்களை அனுமதியுங்கள் என்பதே.. ஆகவே.. வாகசப் பெருமக்களே.. குருவியின் கருத்துச் சொல்லும் உரிமையை மறுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி குருவி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல அனுமதிக்கும் படி நிர்வாகத்தை கேட்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் ஆதரவு குருவியின் கருத்து உரிமையைப் பாதுகாக்கும்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தனி  நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=815</link>
			<pubDate>Fri, 17 Feb 2006 22:22:42 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=815</guid>
			<description><![CDATA[                    வணக்கம் அனைவருக்கும்,<br />
<br />
இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று  நடந்த கதை மட்டும் அல்ல  நித்தம் யாழ் களதில்  நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன்.<br />
<br />
இவ்வாறான  நடைமுறைகளால்  நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி  நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர்  நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது.<br />
<br />
மேலும் அனைவரும் பட்டி மன்றக் கருத்துக்களை வாசித்திருப்பீர்கள் அதில் ரசிகையின் வேண்டுகோளுக்காக எதிர் அணியில்  நான் வாதாடினாலும்,இங்கே தூயவன் கூறியதைப் போல்  நிதர்சனமாகத் தெரிவது சில பேர் இணயம் கொடுக்கும் அனாமதேயத்தை தவறுதலாகப் பாவிகிறார்கள் என்பதுவே.கட்டுப் பாடுகளும் விதி முறைகளும் இங்கே ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு அவசியமாகின்றன.தண்டனைகள் அற்ற விதிமுறைகள் மீண்டும் மீண்டும் அவ் விதி முறைகளை மீறச் செய்யும். நான் இங்கே நிர்வாகத்திடம் கேட்கும் கேள்வி இவ்வாறான தனி  நபர் தாக்குதல்களை  நிப்பாட்டக் கூடிய பலமான காத்திரமான  நடவடிக்கைகளை உங்களால் எடுக்க முடியாதா என்பதுவே?இங்கே விதி முறைகள் இன்னார் இவர் என்பவற்றிற்காக வளைக்கப் பட்டால் அவை விதிமுறைகளாக இருக்காது.இங்கே வந்து ஒரு தனி  நபருக்காக  நட்பின் பாசத்தின் அடிப்படயில் வந்து எழுத விரும்புபவர்கள் வந்து தாராளமாகக் கருத்து எழுதலாம்.<br />
<br />
அதோடு தேவை கருதி  நான் எனது சொந்தக் கருத்தை  நடுவர் தீர்ப்பிற்கு முன்னர் எழுதியதற்கு ,எனது அணியினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வணக்கம் அனைவருக்கும்,<br />
<br />
இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று  நடந்த கதை மட்டும் அல்ல  நித்தம் யாழ் களதில்  நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன்.<br />
<br />
இவ்வாறான  நடைமுறைகளால்  நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி  நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர்  நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது.<br />
<br />
மேலும் அனைவரும் பட்டி மன்றக் கருத்துக்களை வாசித்திருப்பீர்கள் அதில் ரசிகையின் வேண்டுகோளுக்காக எதிர் அணியில்  நான் வாதாடினாலும்,இங்கே தூயவன் கூறியதைப் போல்  நிதர்சனமாகத் தெரிவது சில பேர் இணயம் கொடுக்கும் அனாமதேயத்தை தவறுதலாகப் பாவிகிறார்கள் என்பதுவே.கட்டுப் பாடுகளும் விதி முறைகளும் இங்கே ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு அவசியமாகின்றன.தண்டனைகள் அற்ற விதிமுறைகள் மீண்டும் மீண்டும் அவ் விதி முறைகளை மீறச் செய்யும். நான் இங்கே நிர்வாகத்திடம் கேட்கும் கேள்வி இவ்வாறான தனி  நபர் தாக்குதல்களை  நிப்பாட்டக் கூடிய பலமான காத்திரமான  நடவடிக்கைகளை உங்களால் எடுக்க முடியாதா என்பதுவே?இங்கே விதி முறைகள் இன்னார் இவர் என்பவற்றிற்காக வளைக்கப் பட்டால் அவை விதிமுறைகளாக இருக்காது.இங்கே வந்து ஒரு தனி  நபருக்காக  நட்பின் பாசத்தின் அடிப்படயில் வந்து எழுத விரும்புபவர்கள் வந்து தாராளமாகக் கருத்து எழுதலாம்.<br />
<br />
அதோடு தேவை கருதி  நான் எனது சொந்தக் கருத்தை  நடுவர் தீர்ப்பிற்கு முன்னர் எழுதியதற்கு ,எனது அணியினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கள நிர்வாகக் குழுவின் அவசர கவனத்திற்கு ....]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=827</link>
			<pubDate>Fri, 17 Feb 2006 01:22:57 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=53">cannon</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=827</guid>
			<description><![CDATA[                    கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு!<br />
<br />
யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார். <br />
<br />
இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!! <br />
<br />
இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்! <br />
<br />
இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா???????????                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு!<br />
<br />
யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார். <br />
<br />
இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!! <br />
<br />
இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்! <br />
<br />
இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா???????????                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[என்ன செய்யலாம்..]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=844</link>
			<pubDate>Wed, 15 Feb 2006 13:29:07 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=876">Danklas</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=844</guid>
			<description><![CDATA[                    கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல &lt;b&gt;***&lt;/b&gt; இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..<br />
<br />
இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன? <br />
<br />
ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம், <br />
<br />
1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல்<br />
2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்)<br />
3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் புதிதாக இனைந்தாலும், களப்பொறுப்பாளர் அனுமதித்தால் மாத்திரம் உள் நுழையக்கூடிய முறை)<br />
<br />
இதை ஏன் சொல்கிறேன் என்றால், களத்திலே அண்மையில் இனைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், அவர்களில் ஒரு சிலர் கருத்துக்களை முன் வைப்பது எதற்கு? ஒரு நாளில் மாத்திரம் 100க்குமேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்து அதில் 2,3 பேர் கருத்து எழுதுறார்கள் என்றால் ஒன்றில் இங்கு இருக்கும் சிலர் (நான் மேலே குறிப்பிட்ட &lt;b&gt;***&lt;/b&gt;) வேனுமெண்டு செய்கிறார்கள் அல்லது இங்கே இருக்கும் அவர்கள்  யாழ்களத்தைப்பற்றி விசமத்தனமான கருத்துக்களை பரப்புகிறார்கள், அப்படி பரப்புவர்களின் ஆதரமற்ற செய்திகளை படிப்பதற்காக பல விருந்தினர்கள் அங்கத்தவர்களாக உள் நுழைகிறார்கள் (திரைப்படங்கள் தரவிறக்கம் செய்ய பலர் செய்வது போல), நுழைந்து வாசித்துவிட்டு கருத்துக்களை முன்வைக்காமல் செல்கின்றனர்,, <br />
<br />
ஆகவே இதற்கு என்ன முடிவு எடுக்கலாம்,அவ்வாறு களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் உள் நுழைவதால் ஏதேனும்  நன்மை அல்லது தீமை எப்படி அமையும் என்று எதிர்பார்கிறீங்க, இதில் களப்பொறுப்பாளரின் கருத்தையும் எதிர்பார்கிறேன்,,  :roll:<br />
<br />
&lt;b&gt;***தணிக்கை செய்யப்பட்டுள்ளது&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல &lt;b&gt;***&lt;/b&gt; இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..<br />
<br />
இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன? <br />
<br />
ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம், <br />
<br />
1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல்<br />
2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்)<br />
3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் புதிதாக இனைந்தாலும், களப்பொறுப்பாளர் அனுமதித்தால் மாத்திரம் உள் நுழையக்கூடிய முறை)<br />
<br />
இதை ஏன் சொல்கிறேன் என்றால், களத்திலே அண்மையில் இனைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், அவர்களில் ஒரு சிலர் கருத்துக்களை முன் வைப்பது எதற்கு? ஒரு நாளில் மாத்திரம் 100க்குமேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்து அதில் 2,3 பேர் கருத்து எழுதுறார்கள் என்றால் ஒன்றில் இங்கு இருக்கும் சிலர் (நான் மேலே குறிப்பிட்ட &lt;b&gt;***&lt;/b&gt;) வேனுமெண்டு செய்கிறார்கள் அல்லது இங்கே இருக்கும் அவர்கள்  யாழ்களத்தைப்பற்றி விசமத்தனமான கருத்துக்களை பரப்புகிறார்கள், அப்படி பரப்புவர்களின் ஆதரமற்ற செய்திகளை படிப்பதற்காக பல விருந்தினர்கள் அங்கத்தவர்களாக உள் நுழைகிறார்கள் (திரைப்படங்கள் தரவிறக்கம் செய்ய பலர் செய்வது போல), நுழைந்து வாசித்துவிட்டு கருத்துக்களை முன்வைக்காமல் செல்கின்றனர்,, <br />
<br />
ஆகவே இதற்கு என்ன முடிவு எடுக்கலாம்,அவ்வாறு களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் உள் நுழைவதால் ஏதேனும்  நன்மை அல்லது தீமை எப்படி அமையும் என்று எதிர்பார்கிறீங்க, இதில் களப்பொறுப்பாளரின் கருத்தையும் எதிர்பார்கிறேன்,,  :roll:<br />
<br />
&lt;b&gt;***தணிக்கை செய்யப்பட்டுள்ளது&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[என்ன நடந்தது யாழிற்கு?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=883</link>
			<pubDate>Mon, 13 Feb 2006 00:49:33 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=53">cannon</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=883</guid>
			<description><![CDATA[                    வணக்கம் மோகன்!<br />
<br />
இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன! <br />
<br />
யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வணக்கம் மோகன்!<br />
<br />
இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன! <br />
<br />
யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வாசகர்கள் பெரிதும் விரும்புவது என்ன]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=885</link>
			<pubDate>Sun, 12 Feb 2006 14:25:32 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=786">ஊமை</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=885</guid>
			<description><![CDATA[                    நானும் எனது நண்பர் ஒருவரும் கருத்துக்களத்தில் ஒரு கணிப்பீடு செய்தோம். வாசகர்கள் எந்த செய்திகளை மிகவும் விரும்புகிறார்கள் என்று. அதிலே பெண்கள் அல்லது பெண்களின் செய்திகளை பிரசுரிக்கும் போது அதற்கு பார்வையாளரும் கருத்து எழுதுவோரின் தொகையும் அதிகரித்தே காணப்படுகிறது. இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெளிவாக புலப்படுகிறது.<br />
<br />
<br />
&lt;img src='http://img145.imageshack.us/img145/9455/looks3su.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நானும் எனது நண்பர் ஒருவரும் கருத்துக்களத்தில் ஒரு கணிப்பீடு செய்தோம். வாசகர்கள் எந்த செய்திகளை மிகவும் விரும்புகிறார்கள் என்று. அதிலே பெண்கள் அல்லது பெண்களின் செய்திகளை பிரசுரிக்கும் போது அதற்கு பார்வையாளரும் கருத்து எழுதுவோரின் தொகையும் அதிகரித்தே காணப்படுகிறது. இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெளிவாக புலப்படுகிறது.<br />
<br />
<br />
&lt;img src='http://img145.imageshack.us/img145/9455/looks3su.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>