<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - புலம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:29:46 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[ஜெயதேவனின் நேர்மை!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=33</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 22:32:08 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1542">ஜெயதேவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=33</guid>
			<description><![CDATA[                    லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. <br />
<br />
இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள்.<br />
<br />
இந்த விடயத்தில் ஜெயதேவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? மற்ற விடயங்களில் எப்படியோ, ஈழபதீஸ்வரன் ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்ததிலும், அதை வைத்து அவர் மக்களை ஏமாற்றுவதிலும் அவர் நேர்மையாகவே நடந்து கொண்டிருக்கிறார். <br />
<br />
ஆலயம் என்பது ஒரு மக்களின் மூட நம்பிக்கைகளை மூலதனமாக்கும் ஒரு வர்த்தக நிறுவனம். அந்த வகையில் ஜெயதேவன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்து வைத்திருப்பது எந்த விதத்திலும் தவறல்ல. பகுத்தறிவாளர்கள் செய்யும் பிரச்சாரத்தை அவர் சட்டரீதியாக செய்திருக்கிறார். அத்துடன் கோயில் என்கின்ற கம்பனியை உருவாக்குவதன் காரணமே மக்களை ஏமாற்றி, அவர்களின் அறிவை மழுங்கடித்து, மூட நம்பிக்கைகளை விற்பனை செய்து அதன் மூலம் பணம் ஈட்டுவதற்காகத்தான். ஆகவே ஒரு கோயிலை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றாது விட்டால்தான் தவறு. அந்த வகையில் கோயிலை வைத்திருக்கின்ற ஒருவரை மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினால், உண்மையில் அது ஒரு பெரும் முரண்பாடு ஆகும். <br />
<br />
கோயில் என்பது பொதுச் சொத்து அல்ல. எந்த ஒரு கோயிலும் பொதுச் சொத்தாக இருந்ததும் இல்லை. ஆகக் குறைந்தது எல்லோருக்கும் நன்மை பயக்கின்ற ஒன்றாகக் கூட இருந்ததில்லை. கோயில் என்கின்ற கம்பனி மூலம் நன்மை அடைகின்றவர்கள் தனியார்களே. ஒரு போதும் பொதுமக்கள் அல்ல. ஆகவே கோயில் என்பது தனியார் சொத்துத்தான். இவ்வாறு எல்லாம் சிந்திக்கையில், இந்த விடயங்களையும் சரியாகச் செய்து வருகின்ற ஜெயதேவனை பாராட்டவும் தோன்றுகிறது. வாழ்க ஜெயதேவனின் பகுத்தறிவுச் சிந்தனை. <br />
<br />
ஆனால் இந்த ஈழபதீஸ்வரன் கம்பனியை உருவாக்கியதன் நோக்கம், ஈழத்தில் பசித்திருக்கும் வயிறுகளுக்கு உணவு கொடுக்கத்தான் என்பதை மறந்து, ஜெயதேவன் தன்னுடைய வயிற்றை வளர்த்து வருவதுதான் பெரும் தவறு. யாரிடம் ஒப்படைத்தால் இந்த கம்பனியின் வருவாய் ஈழ மக்களிடம் போய்ச் சேருமோ, அவர்களிடம் ஒப்படைப்பதுதான் சரியான செயலாக இருக்கும். <br />
<br />
ஆனால் ஜெயதேவன் தமிழீழத்தையும், தமிழீழ மக்களையும மறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்பொழுது அவர் செய்கின்ற "வேலையால்" வருகின்ற வருமானமும், ஈழபதீஸ்வரன் கம்பனியில் எங்களின் இளிச்சவாய்த் தமிழர்கள் கொட்டுகின்ற பணமும் ஜெயதேவனின் கண்களை மறைக்கும் வரை, அவர் இந்த கம்பனியை மீண்டும் தமிழீழத்திற்காக ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. சட்டரீதியாகவும் இந்தக் கம்பனியை பெறமுடியாது என்றே நினைக்கிறேன். அதனாலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலம் சிலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஆர்ப்பட்டங்களால் ஜெயதேவனின் மனதை மாற்ற முடியாத அளவிற்கு, அவரது தற்போதைய வருமானம் பெரிதாக இருக்கின்றது. <br />
<br />
இதில் இன்னும் ஒன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெயதேவனின் பின்னணி ஏறக்குறைய அம்பலப்படத்தப்பட்டு விட்ட ஒன்று. ஆனால் அதன் பிறகும் ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு சென்று, ஜெயதேவனுக்கு வருவாய் தேடிக் கொடுக்கும் எம் மக்களை என்னவென்று சொல்வது? அவர்களை யார் கண்டிப்பது? என்னைக் கேட்டால் ஜெயதேவனை விட ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு செல்லும் மக்களே குற்றவாளிகள் என்பேன். <br />
<br />
ஆகவே எமது மக்களை விழிப்படைய வைக்கும் வழியைப் பார்ப்போம். கோயில்களில் வீணாகக் கொட்டுகின்ற பணத்தை, தமிழீழத்திற்கு கொடுக்கும் அறிவை உருவாக்குவோம். இதுவே ஜெயதேவன் என்கின்ற தனியார் பணம் ஈட்டுவதை தடுப்பதற்கும், ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு போகின்ற பணத்தை தமிழீழ மக்கள் பெறுவதற்கும் சரியான வழியாக இருக்கும். பரப்புரைகள் மூலம் எமது மக்கள் திருந்தவில்லை என்றால், ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு போட்டியாக இன்னுமொரு கம்பனியை திறந்து, கட்டுக் கதைகள் மூலம் விளம்பரம் செய்து, பக்தகோடிகளை புதிய கம்பனிக்கு வரச் செய்ய வேண்டியதுதான். தற்போதைக்கு இதை விட வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை.<br />
<br />
<br />
-வி.சபேசன் (27.04.06)<br />
<br />
<a href="http://www.webeelam.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.webeelam.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. <br />
<br />
இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள்.<br />
<br />
இந்த விடயத்தில் ஜெயதேவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? மற்ற விடயங்களில் எப்படியோ, ஈழபதீஸ்வரன் ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்ததிலும், அதை வைத்து அவர் மக்களை ஏமாற்றுவதிலும் அவர் நேர்மையாகவே நடந்து கொண்டிருக்கிறார். <br />
<br />
ஆலயம் என்பது ஒரு மக்களின் மூட நம்பிக்கைகளை மூலதனமாக்கும் ஒரு வர்த்தக நிறுவனம். அந்த வகையில் ஜெயதேவன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்து வைத்திருப்பது எந்த விதத்திலும் தவறல்ல. பகுத்தறிவாளர்கள் செய்யும் பிரச்சாரத்தை அவர் சட்டரீதியாக செய்திருக்கிறார். அத்துடன் கோயில் என்கின்ற கம்பனியை உருவாக்குவதன் காரணமே மக்களை ஏமாற்றி, அவர்களின் அறிவை மழுங்கடித்து, மூட நம்பிக்கைகளை விற்பனை செய்து அதன் மூலம் பணம் ஈட்டுவதற்காகத்தான். ஆகவே ஒரு கோயிலை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றாது விட்டால்தான் தவறு. அந்த வகையில் கோயிலை வைத்திருக்கின்ற ஒருவரை மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினால், உண்மையில் அது ஒரு பெரும் முரண்பாடு ஆகும். <br />
<br />
கோயில் என்பது பொதுச் சொத்து அல்ல. எந்த ஒரு கோயிலும் பொதுச் சொத்தாக இருந்ததும் இல்லை. ஆகக் குறைந்தது எல்லோருக்கும் நன்மை பயக்கின்ற ஒன்றாகக் கூட இருந்ததில்லை. கோயில் என்கின்ற கம்பனி மூலம் நன்மை அடைகின்றவர்கள் தனியார்களே. ஒரு போதும் பொதுமக்கள் அல்ல. ஆகவே கோயில் என்பது தனியார் சொத்துத்தான். இவ்வாறு எல்லாம் சிந்திக்கையில், இந்த விடயங்களையும் சரியாகச் செய்து வருகின்ற ஜெயதேவனை பாராட்டவும் தோன்றுகிறது. வாழ்க ஜெயதேவனின் பகுத்தறிவுச் சிந்தனை. <br />
<br />
ஆனால் இந்த ஈழபதீஸ்வரன் கம்பனியை உருவாக்கியதன் நோக்கம், ஈழத்தில் பசித்திருக்கும் வயிறுகளுக்கு உணவு கொடுக்கத்தான் என்பதை மறந்து, ஜெயதேவன் தன்னுடைய வயிற்றை வளர்த்து வருவதுதான் பெரும் தவறு. யாரிடம் ஒப்படைத்தால் இந்த கம்பனியின் வருவாய் ஈழ மக்களிடம் போய்ச் சேருமோ, அவர்களிடம் ஒப்படைப்பதுதான் சரியான செயலாக இருக்கும். <br />
<br />
ஆனால் ஜெயதேவன் தமிழீழத்தையும், தமிழீழ மக்களையும மறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்பொழுது அவர் செய்கின்ற "வேலையால்" வருகின்ற வருமானமும், ஈழபதீஸ்வரன் கம்பனியில் எங்களின் இளிச்சவாய்த் தமிழர்கள் கொட்டுகின்ற பணமும் ஜெயதேவனின் கண்களை மறைக்கும் வரை, அவர் இந்த கம்பனியை மீண்டும் தமிழீழத்திற்காக ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. சட்டரீதியாகவும் இந்தக் கம்பனியை பெறமுடியாது என்றே நினைக்கிறேன். அதனாலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலம் சிலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஆர்ப்பட்டங்களால் ஜெயதேவனின் மனதை மாற்ற முடியாத அளவிற்கு, அவரது தற்போதைய வருமானம் பெரிதாக இருக்கின்றது. <br />
<br />
இதில் இன்னும் ஒன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெயதேவனின் பின்னணி ஏறக்குறைய அம்பலப்படத்தப்பட்டு விட்ட ஒன்று. ஆனால் அதன் பிறகும் ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு சென்று, ஜெயதேவனுக்கு வருவாய் தேடிக் கொடுக்கும் எம் மக்களை என்னவென்று சொல்வது? அவர்களை யார் கண்டிப்பது? என்னைக் கேட்டால் ஜெயதேவனை விட ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு செல்லும் மக்களே குற்றவாளிகள் என்பேன். <br />
<br />
ஆகவே எமது மக்களை விழிப்படைய வைக்கும் வழியைப் பார்ப்போம். கோயில்களில் வீணாகக் கொட்டுகின்ற பணத்தை, தமிழீழத்திற்கு கொடுக்கும் அறிவை உருவாக்குவோம். இதுவே ஜெயதேவன் என்கின்ற தனியார் பணம் ஈட்டுவதை தடுப்பதற்கும், ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு போகின்ற பணத்தை தமிழீழ மக்கள் பெறுவதற்கும் சரியான வழியாக இருக்கும். பரப்புரைகள் மூலம் எமது மக்கள் திருந்தவில்லை என்றால், ஈழபதீஸ்வரன் கம்பனிக்கு போட்டியாக இன்னுமொரு கம்பனியை திறந்து, கட்டுக் கதைகள் மூலம் விளம்பரம் செய்து, பக்தகோடிகளை புதிய கம்பனிக்கு வரச் செய்ய வேண்டியதுதான். தற்போதைக்கு இதை விட வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை.<br />
<br />
<br />
-வி.சபேசன் (27.04.06)<br />
<br />
<a href="http://www.webeelam.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.webeelam.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பிரபல ஊடகவியலாளர் &quot;நிலவன்&quot; ஐரோப்பிய நாட்டில் தஞ்சம்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=50</link>
			<pubDate>Wed, 26 Apr 2006 21:04:54 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=555">Nellaiyan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=50</guid>
			<description><![CDATA[                    நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம். <br />
<br />
(வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா)<br />
 <br />
பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு  வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந்து மட்டு நிலவரத்தை 'நிலவன்" என்ற புனைபெயரில் Tamilwebradio.com, CTR (Canada) Sangamam (London) ஆகிய ஊடகங்களின் ஊடாக வெளியில் கொண்டு வந்தவர். இக்காலப்பகுதியில் பீபீசியின் செய்தியாளர் ஒருவரினால் கருணா குழுவுக்கு எதிரான செய்திகளை வெளியில் சொல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டவர். எனினும் துணிச்சலுடன் செயற்பட்டு இறுதிவரையும் மட்டுநகர் செய்திகளை உலகுக்கு அறிவித்து வெளியில் வராதிருந்த பல விடயங்களை தனது செய்திகள் ஊடாக வெளியில் சொல்லியவர். மட்டக்களப்பிலிருந்து பத்திரிகையாளர்கள் விரட்டப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் மட்டு நிலவரம் வெளியில் சொல்வதற்றே செய்தியாளர்கள் இல்லாத நிலையில் தற்போது மட்டக்களப்பு மண் இவர்போன்ற பத்திரிகையாளர்களை இழந்து நிற்கிறது. நிமலராஜன் , நடேசன் , சிவராம் வரிசையில் ஒட்டுக்குழுக்களின் கண்ணில் உறுத்தலாய் இருந்த இவரும் இவரது துணைவியாரும் மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் கொலையின் போது மயிரிழையில் உயிர் தப்பியயவர் என்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
<a href="http://www.nitharsanam.com/?art=16782" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.nitharsanam.com/?art=16782</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம். <br />
<br />
(வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா)<br />
 <br />
பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு  வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந்து மட்டு நிலவரத்தை 'நிலவன்" என்ற புனைபெயரில் Tamilwebradio.com, CTR (Canada) Sangamam (London) ஆகிய ஊடகங்களின் ஊடாக வெளியில் கொண்டு வந்தவர். இக்காலப்பகுதியில் பீபீசியின் செய்தியாளர் ஒருவரினால் கருணா குழுவுக்கு எதிரான செய்திகளை வெளியில் சொல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டவர். எனினும் துணிச்சலுடன் செயற்பட்டு இறுதிவரையும் மட்டுநகர் செய்திகளை உலகுக்கு அறிவித்து வெளியில் வராதிருந்த பல விடயங்களை தனது செய்திகள் ஊடாக வெளியில் சொல்லியவர். மட்டக்களப்பிலிருந்து பத்திரிகையாளர்கள் விரட்டப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் மட்டு நிலவரம் வெளியில் சொல்வதற்றே செய்தியாளர்கள் இல்லாத நிலையில் தற்போது மட்டக்களப்பு மண் இவர்போன்ற பத்திரிகையாளர்களை இழந்து நிற்கிறது. நிமலராஜன் , நடேசன் , சிவராம் வரிசையில் ஒட்டுக்குழுக்களின் கண்ணில் உறுத்தலாய் இருந்த இவரும் இவரது துணைவியாரும் மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் கொலையின் போது மயிரிழையில் உயிர் தப்பியயவர் என்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
<a href="http://www.nitharsanam.com/?art=16782" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.nitharsanam.com/?art=16782</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அறிந்து கொள்ளுங்கள் தகவல் களஞ்சியம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=68</link>
			<pubDate>Wed, 26 Apr 2006 02:27:25 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2288">K.VETTICHELVAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=68</guid>
			<description><![CDATA[                    ;01) அமேரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது?<br />
    1941ம் ஆண்டு<br />
                                             02) அமேரிக்கா ஜப்பான் கிரோஸ்மா மீது எத்தனையாம்<br />
ஆண்டு அணுகுண்டைப்போட்டது?<br />
16.08.1945<br />
                                             03) உலகிலே முதல் அணுகுண்டுப்பரிசோதனை செய்யப்பட்ட இடம் எது? எப்போது நடாத்தப்பட்டது?<br />
அமேரிக்காவின் நியுூமெக்சிக்கோ பாலைவனத்தில் அலமக்கோடா என்னும் இடத்தில் 16.07.1945 அதிகாலை 5.30மணி;க்கு மேற்கொள்ளப்பட்டது<br />
<br />
04)அமேரிக்கா பரிசோதித்த அணுகுண்டின் ஒளி எத்தனை மயில்களுக்கப்பால் தெரிந்தது?<br />
;250 மயில்களுக்கப்பால்<br />
<br />
05) அமேரிக்கா செய்த அணுகுண்டின் பெயர் என்ன?<br />
   சின்னப்பையன்<br />
<br />
06) சின்னப்பையனின் சக்தி எவ்வளவு?<br />
 20.000 ரி.என்.ரி குண்டின் சக்தி                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ;01) அமேரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது?<br />
    1941ம் ஆண்டு<br />
                                             02) அமேரிக்கா ஜப்பான் கிரோஸ்மா மீது எத்தனையாம்<br />
ஆண்டு அணுகுண்டைப்போட்டது?<br />
16.08.1945<br />
                                             03) உலகிலே முதல் அணுகுண்டுப்பரிசோதனை செய்யப்பட்ட இடம் எது? எப்போது நடாத்தப்பட்டது?<br />
அமேரிக்காவின் நியுூமெக்சிக்கோ பாலைவனத்தில் அலமக்கோடா என்னும் இடத்தில் 16.07.1945 அதிகாலை 5.30மணி;க்கு மேற்கொள்ளப்பட்டது<br />
<br />
04)அமேரிக்கா பரிசோதித்த அணுகுண்டின் ஒளி எத்தனை மயில்களுக்கப்பால் தெரிந்தது?<br />
;250 மயில்களுக்கப்பால்<br />
<br />
05) அமேரிக்கா செய்த அணுகுண்டின் பெயர் என்ன?<br />
   சின்னப்பையன்<br />
<br />
06) சின்னப்பையனின் சக்தி எவ்வளவு?<br />
 20.000 ரி.என்.ரி குண்டின் சக்தி                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வட அமெரிக்க வண்டவாளம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=127</link>
			<pubDate>Thu, 20 Apr 2006 21:41:20 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2414">angali</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=127</guid>
			<description><![CDATA[                    வணக்கம் அணைவருக்கும்! <br />
சாத்திரியின் ஐரோப்பா அவலத்துக்கு போட்டியாக இந்த வட அமெரிக்காவின் அவலம் தொடரப்போகின்றது. சாத்திரி தாத்தா கோவிக்க கூடாது. யாழ் வாசிகளே வாசியுங்கள். <br />
<br />
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பதை நாம் ஆண்டாண்டு காலமாக நம்புகின்றோம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் நுழையும் அந்த நாளில் பலருடைய ஆசி பெறுவதற்காகவே திருமண வீடு என்று ஒரு கொண்டாட்டம் உருவாக்கப்பட்டது. பல பெரியோர்கள் கூடி வந்து மணமக்களை ஆசிர்வதித்து விருந்தோம்பி மகிழ்வோடு செல்வார்கள். <br />
தாயகத்தில் எவ்வளவோ இளம் பெண்கள் வரதட்சணை என்னும் கொடுமையால் மஞ்சள் கயிறுக்கு கூட வழியின்றி அவர்கள் வாழ்வு முதிர் கன்னிகளாகவே கழிகின்றது. தாயகத்தில் ஒருவரின் உழைப்பிலே கூடுதலாக தந்தையின் உழைப்பிலே வாழ்க்கையை ஒட்ட வேண்டிய கட்டாய தேவை. பெரும்பலான ஏழைக் குடும்பங்களுக்கு ஓரு நேர சாப்பாடு வயிறு ஆற உண்பதற்கே வழி இருக்காது. அத்தகைய குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு திருமணம் என்பது ஏட்டாக் கனியாக இருக்கின்றது. அப்படி திருமணம் சரிவந்தாலும் திருமணத்தை கோயிலிலோ அல்லது வீட்டில் கூடிய சொந்தக்காராருடனோ முடித்து விடுவார்கள். பல ஏழை வீடுகளில் வீட்டு சாமி படங்களுக்கு முன்னாலையே திருமணம் நடந்ததை நாம் அனைவரும் அறிந்திருக்க முடியும். தாயகத்தில் எவ்வளவு எளிதாக திருமணம் நடைபெற்றாலும் நமது சம்பிரதாயங்கள் அங்கே மறக்கடிக்கப்படுவதுல்லை. <br />
<br />
ஆனால் புலம் பெயர்ந்த சிலர் வேலை செய்கிறார்களோ இல்லை அகதி பணத்தில் காலமெல்லாம் வாழ் நாளை ஒட்டிக்கொண்டு இருக்கினமோ இல்லையோ சில புதிய சம்பிரதயாங்களை பின்பற்ற தயங்குவதில்லை. நாம் கேள்விப்பட்டிராத தமிழ் ஆகாராதியில் இல்லாத புது கொண்டாங்கள் சமீபா காலத்தில் எம்மை ஒட்டுண்ணிகள் மாதிரி ஒட்டிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. அப்படியான சம்பிராதயங்களை பின்பற்ற விட்டால் தம்மை தாமே தரக்குறைவாக நினைக்கின்றார்கள். <br />
அண்மையில் புலம் பெயர்ந்த இளம் சமுதாயத்திடம் அவதானிக்க கூடிய ஒரு நிகழ்வை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். Bachelor party / Bridle Shower என்று கூறப்படும் கொண்டாங்கள். இதற்குரிய தமிழ் மொழிப்பெயர்ப்பு என்னவெனில் முதலாவது திருமணம் ஆகாத ஆண்களுக்குரிய கொண்டாட்டாம். அடுத்தது திருமணம் ஆகப் போகும் பெண்ணுக்குரிய கொண்டாட்டாம். இனி ஒவ்வொன்றாக பார்ப்போம். <br />
<br />
திருமணம் ஆகாப்போகும் ஆண்களுக்குரிய கொண்டாட்டத்தை பற்றி விரிவாக முதலில் பார்ப்போம். இந்த நாளில் என்ன செய்வார்கள்? திருமணம் செய்யப்போகும் ஆண் தன்னுடைய ஆண் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து வைப்பார். அதில் என்ன விருந்து இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? சாப்பாட்டை விட தண்ணீவகைகள் தான்(மதுவகைகள்) கூட இருக்கும். ஒரு வசனம் சொல்லுவார்கள் கலியாணம் கட்ட முன் கடைசியாக சந்தோசமாக இருக்க போகின்றோம் என்று (கலியாணத்திற்கு பிறகு குடிக்க மாட்டினம் ஆக்கும்???) கூடுதலான இந் நிகழ்வு கடைசியில் அடிபடுகளுடன் முடிவது தான் வேதனைக்குரிய விடயம். இந் நிகழ்வு சேரும் நண்பர்களை பொறுத்து வேறுபடும். அன்று அந்த ஆண் மகன் செலவழிக்கும் பணம் கட்டாயம் 1000 டொலர் தாண்டும் <br />
<br />
அடுத்து பெண்களுக்கான நிகழ்வை பற்றி பார்ப்போம். இந் நிகழ்வானது வட இந்தியார்கள் மூலம் தான் இங்கு அறிமுகமாகி இருக்கின்றது. அது அவர்களின் பரம்பாரிய நிகழ்வு. அதை எமது படித்த பல அறிவாளிப் பெண்கள் அந்த கூத்தை எமது பாரம்பரிய நிகழ்வாக கொண்டாட நினைக்கின்றார்கள். அம்மா அப்பா எவ்வளவு கடன் பட்டு தாங்கள் திருமணத்தை நடத்துகின்றார்கள் என்றா எண்ணம் இல்லமால் தாங்கள் நண்பிகளை அழைத்து அவர்களுக்குள் ஒரு பார்ட்டி. அந்த பார்ட்டியில் பிரதான நிகழ்வு மணப்பெண்ணுக்கு கொடுக்கப்படும் பரிசுகள். அந்த பரிசுகள் எழுத்தில் எழுத முடியதாளவுக்கு கேவலமாக இருக்கும்.கேட்டால் அந்த பரிசு பொருட்கள் திருமணத்தின் பின்னர்அந்த தம்பதிகள் தாம்பத்திய உறவிற்கு பாவிக்க என்று சில பொருட்களை பரிசாக கொடுப்பார்கள். இடங்களில் கேக் வெட்டுதலும் நடக்கும். <br />
<br />
இத்தகைய நிகழ்வுகள் நம் காலச்சாரத்திற்கு தேவை தானா? உண்ண உணவின்றி மாற்று உடுப்பு இன்றி எமது இளம் சமுதாயம் தாயகத்தில் தவிக்கின்றன. இரவு பகலாக ஊண் உறக்கமின்றி நம் கலாச்சாரத்தை காக்க தம்முயிரை தியாகம் செய்கின்றார்கள் எம் வீரார்கள். பேணி பாதுக்காக்க வேண்டிய எம் காலச்சாரத்திற்குள் மற்றறை நாட்டு காலச்சாரங்களை புகுத்தி எமது காலச்சாரத்திற்குரிய வரைவிலங்கணங்களை அழிக்க நாமே காரணமாக இருக்கின்றோமா? இனி வரும் சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லப்போவது காலம் காலமாக நாம் மூதையார்கள் பேணி பாதுகாத்து வந்த காலச்சாரத்தையா அல்லது பெயர் தெரியமால் என்ன காரணத்திற்காக கொண்டாடுகின்றோம் என்று தெரியமால் அவர்கள் அப்படி செய்தார்கள் நாமும் அப்படி தான் செய்வோம் என்று அடம் பிடிக்கும் நம் சின்னப்புள்ள தனத்தையா விட்டு செல்லப்போகின்றோம்?. சிறு பிள்ளைகள் போல் இவர்கள் செய்யும் கூத்தை பார்க்க இந்த பழமொழி தான் நினைவிற்கு வருகின்றது கான மயில் ஆட அதை கண்ட வான் கோழி தன் சிறகை விரித்தாடுமாம். வான் கோழி தன் சிறகை விரித்து ஆடினால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும் தானே.   தொடரும்........... <img src="https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png" alt="Arrow" title="Arrow" class="smilie smilie_23" />                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வணக்கம் அணைவருக்கும்! <br />
சாத்திரியின் ஐரோப்பா அவலத்துக்கு போட்டியாக இந்த வட அமெரிக்காவின் அவலம் தொடரப்போகின்றது. சாத்திரி தாத்தா கோவிக்க கூடாது. யாழ் வாசிகளே வாசியுங்கள். <br />
<br />
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பதை நாம் ஆண்டாண்டு காலமாக நம்புகின்றோம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் நுழையும் அந்த நாளில் பலருடைய ஆசி பெறுவதற்காகவே திருமண வீடு என்று ஒரு கொண்டாட்டம் உருவாக்கப்பட்டது. பல பெரியோர்கள் கூடி வந்து மணமக்களை ஆசிர்வதித்து விருந்தோம்பி மகிழ்வோடு செல்வார்கள். <br />
தாயகத்தில் எவ்வளவோ இளம் பெண்கள் வரதட்சணை என்னும் கொடுமையால் மஞ்சள் கயிறுக்கு கூட வழியின்றி அவர்கள் வாழ்வு முதிர் கன்னிகளாகவே கழிகின்றது. தாயகத்தில் ஒருவரின் உழைப்பிலே கூடுதலாக தந்தையின் உழைப்பிலே வாழ்க்கையை ஒட்ட வேண்டிய கட்டாய தேவை. பெரும்பலான ஏழைக் குடும்பங்களுக்கு ஓரு நேர சாப்பாடு வயிறு ஆற உண்பதற்கே வழி இருக்காது. அத்தகைய குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு திருமணம் என்பது ஏட்டாக் கனியாக இருக்கின்றது. அப்படி திருமணம் சரிவந்தாலும் திருமணத்தை கோயிலிலோ அல்லது வீட்டில் கூடிய சொந்தக்காராருடனோ முடித்து விடுவார்கள். பல ஏழை வீடுகளில் வீட்டு சாமி படங்களுக்கு முன்னாலையே திருமணம் நடந்ததை நாம் அனைவரும் அறிந்திருக்க முடியும். தாயகத்தில் எவ்வளவு எளிதாக திருமணம் நடைபெற்றாலும் நமது சம்பிரதாயங்கள் அங்கே மறக்கடிக்கப்படுவதுல்லை. <br />
<br />
ஆனால் புலம் பெயர்ந்த சிலர் வேலை செய்கிறார்களோ இல்லை அகதி பணத்தில் காலமெல்லாம் வாழ் நாளை ஒட்டிக்கொண்டு இருக்கினமோ இல்லையோ சில புதிய சம்பிரதயாங்களை பின்பற்ற தயங்குவதில்லை. நாம் கேள்விப்பட்டிராத தமிழ் ஆகாராதியில் இல்லாத புது கொண்டாங்கள் சமீபா காலத்தில் எம்மை ஒட்டுண்ணிகள் மாதிரி ஒட்டிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. அப்படியான சம்பிராதயங்களை பின்பற்ற விட்டால் தம்மை தாமே தரக்குறைவாக நினைக்கின்றார்கள். <br />
அண்மையில் புலம் பெயர்ந்த இளம் சமுதாயத்திடம் அவதானிக்க கூடிய ஒரு நிகழ்வை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். Bachelor party / Bridle Shower என்று கூறப்படும் கொண்டாங்கள். இதற்குரிய தமிழ் மொழிப்பெயர்ப்பு என்னவெனில் முதலாவது திருமணம் ஆகாத ஆண்களுக்குரிய கொண்டாட்டாம். அடுத்தது திருமணம் ஆகப் போகும் பெண்ணுக்குரிய கொண்டாட்டாம். இனி ஒவ்வொன்றாக பார்ப்போம். <br />
<br />
திருமணம் ஆகாப்போகும் ஆண்களுக்குரிய கொண்டாட்டத்தை பற்றி விரிவாக முதலில் பார்ப்போம். இந்த நாளில் என்ன செய்வார்கள்? திருமணம் செய்யப்போகும் ஆண் தன்னுடைய ஆண் நண்பர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து வைப்பார். அதில் என்ன விருந்து இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? சாப்பாட்டை விட தண்ணீவகைகள் தான்(மதுவகைகள்) கூட இருக்கும். ஒரு வசனம் சொல்லுவார்கள் கலியாணம் கட்ட முன் கடைசியாக சந்தோசமாக இருக்க போகின்றோம் என்று (கலியாணத்திற்கு பிறகு குடிக்க மாட்டினம் ஆக்கும்???) கூடுதலான இந் நிகழ்வு கடைசியில் அடிபடுகளுடன் முடிவது தான் வேதனைக்குரிய விடயம். இந் நிகழ்வு சேரும் நண்பர்களை பொறுத்து வேறுபடும். அன்று அந்த ஆண் மகன் செலவழிக்கும் பணம் கட்டாயம் 1000 டொலர் தாண்டும் <br />
<br />
அடுத்து பெண்களுக்கான நிகழ்வை பற்றி பார்ப்போம். இந் நிகழ்வானது வட இந்தியார்கள் மூலம் தான் இங்கு அறிமுகமாகி இருக்கின்றது. அது அவர்களின் பரம்பாரிய நிகழ்வு. அதை எமது படித்த பல அறிவாளிப் பெண்கள் அந்த கூத்தை எமது பாரம்பரிய நிகழ்வாக கொண்டாட நினைக்கின்றார்கள். அம்மா அப்பா எவ்வளவு கடன் பட்டு தாங்கள் திருமணத்தை நடத்துகின்றார்கள் என்றா எண்ணம் இல்லமால் தாங்கள் நண்பிகளை அழைத்து அவர்களுக்குள் ஒரு பார்ட்டி. அந்த பார்ட்டியில் பிரதான நிகழ்வு மணப்பெண்ணுக்கு கொடுக்கப்படும் பரிசுகள். அந்த பரிசுகள் எழுத்தில் எழுத முடியதாளவுக்கு கேவலமாக இருக்கும்.கேட்டால் அந்த பரிசு பொருட்கள் திருமணத்தின் பின்னர்அந்த தம்பதிகள் தாம்பத்திய உறவிற்கு பாவிக்க என்று சில பொருட்களை பரிசாக கொடுப்பார்கள். இடங்களில் கேக் வெட்டுதலும் நடக்கும். <br />
<br />
இத்தகைய நிகழ்வுகள் நம் காலச்சாரத்திற்கு தேவை தானா? உண்ண உணவின்றி மாற்று உடுப்பு இன்றி எமது இளம் சமுதாயம் தாயகத்தில் தவிக்கின்றன. இரவு பகலாக ஊண் உறக்கமின்றி நம் கலாச்சாரத்தை காக்க தம்முயிரை தியாகம் செய்கின்றார்கள் எம் வீரார்கள். பேணி பாதுக்காக்க வேண்டிய எம் காலச்சாரத்திற்குள் மற்றறை நாட்டு காலச்சாரங்களை புகுத்தி எமது காலச்சாரத்திற்குரிய வரைவிலங்கணங்களை அழிக்க நாமே காரணமாக இருக்கின்றோமா? இனி வரும் சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லப்போவது காலம் காலமாக நாம் மூதையார்கள் பேணி பாதுகாத்து வந்த காலச்சாரத்தையா அல்லது பெயர் தெரியமால் என்ன காரணத்திற்காக கொண்டாடுகின்றோம் என்று தெரியமால் அவர்கள் அப்படி செய்தார்கள் நாமும் அப்படி தான் செய்வோம் என்று அடம் பிடிக்கும் நம் சின்னப்புள்ள தனத்தையா விட்டு செல்லப்போகின்றோம்?. சிறு பிள்ளைகள் போல் இவர்கள் செய்யும் கூத்தை பார்க்க இந்த பழமொழி தான் நினைவிற்கு வருகின்றது கான மயில் ஆட அதை கண்ட வான் கோழி தன் சிறகை விரித்தாடுமாம். வான் கோழி தன் சிறகை விரித்து ஆடினால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும் தானே.   தொடரும்........... <img src="https://www.yarl.com/forum2/images/smilies/arrow.png" alt="Arrow" title="Arrow" class="smilie smilie_23" />                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=129</link>
			<pubDate>Thu, 20 Apr 2006 18:06:19 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1394">வினித்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=129</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;&lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!&lt;/span&gt;<br />
<br />
[b]சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன.<br />
<br />
விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இருந்தது. அப்பொழுது புலம்பெயர் தமிழர்களுக்குள் ஊடுருவுவதற்கு சிறிலங்கா அரசு பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது. இதற்கு தமிழர்களால் நடத்தப்படுகின்ற விழாக்களையும் பயன்படுத்த முற்பட்டது. சிறிலங்காவின் தூதரகங்களின் ஊடாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றன. கொள்கைப் பிடிப்பின்றி வெறும் பொழுது போக்குக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் விழாக்களை நடத்துகின்றவர்களை அணுகிய சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விழாக்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக தூண்டில் போட்டனர். ஒரு சில விழாக்கள் சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் நடந்தன. இது பல பேர் அறியாத ஒரு உண்மை. ஆனால் விழாக்களின் காலம் முடிவடைகின்ற நேரத்திலேயே சிறிலங்கா தூதரகங்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்கியதால், அவர்களால் இந்த ஊடுருவல் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை. <br />
<br />
இன்று சிறிலங்கா அரசின் ஊடுருவல்கள் ரிபிசி வானொலியிலும் சில இணையத் தளங்களிலும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். <br />
<br />
ஆனால் இந்த ஊடகங்கள் மூலமும் சிறிலங்கா அரசு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்ல. முக்கியமாக இளம் தலைமுறை மீது இந்த ஊடகங்களால் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு எதையும் செலுத்த முடியவில்லை. ஆகவே இளம்தலைமுறையினர் மீது ஊடுருவும் வகையில் மீண்டும் விழாக்களை பயன்படுத்து முடிவெடுத்திருக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்ற மாதிரியான சம்பவங்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன.<br />
<br />
டென்மார்க்கில் வரும் 29.04.06 அன்று ஒரு திரையிசை நடன விழா நடைபெற உள்ளது. "கலக்கப் போவது யாரு" என்னும் பெயரில் திரையிசை நடனப் போட்டியோடு வேறு சில நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களைக் கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களோடு இந்த நிகழ்ச்சி விளம்பரம் செய்யப் படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சில நடனக் குழுக்கள் இதில் பங்கு பற்ற உள்ளன. மிகவும் ஆராவரமாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. <br />
<br />
ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களாகிய மதி, வதனன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களே இந்த விழாவின் பின்னணியில் இருக்கின்றார்கள். இந்த மதி, வதனன் போன்றவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே பலமுறை ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்ட விடயம் அது. <br />
<br />
இந்த விழாவை நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்கள் சில இணையத் தளங்களை நடத்துகிறார்கள். இந்த இணையத் தளங்கள் பதிந்து கொடுத்தவர்கள் மதி, வதனன் ஆகியோரின் "தமிழ் ஜனநாயக அமைப்பின்" ஒருங்கிணைப்பாளரே. அது மட்டுமன்றி இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மதி சென்று வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்ட டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விழா மேடையில் இவர்களோ, அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களோ தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளை விட வேறு பல ஆதாரங்களும் உண்டு.<br />
<br />
இந்த விழாவில் சேர்க்கப்படும் நிதியில் ஒரு பகுதி அன்னை இல்லத்திற்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த அன்னை இல்லம் கூட குமாரதுரை குடும்பத்தினரால் பராமரிக்கப்படுவதாக டென்மார்க்கில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல. பிரச்சனை இந்த விழாவின் பின்னணியில் உள்ளவர்களின் உள்நோக்கம் சம்பந்தமானதே. கலையின் பெயரால் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவதுதான் இவர்களின் நோக்கம். பல நாடுகளிலும் இருந்த வரும் இளைஞர்களுடன் நட்பை ஏற்படுத்தி, தமது பக்கம் ஈர்த்து, பின்பு விடுதலைக்கு எதிராக அந்த இளைஞர்களை பயன்படுத்துவதே இவர்களின் திட்டம். பொய்யான பெயர்களில் விழாவை நடத்தி, பல பார்வையாளர்களைக் கலந்து கொள்ளச் செய்து, அவர்களை தம்முடைய ஆதரவாளர்களாக பிரச்சாரம் செய்கின்ற திட்டமும் உள்ளது.<br />
<br />
இந்த திட்டங்களை உணர்ந்து கொண்ட பல டென்மார்க் தமிழர்கள் இந்த விழாவின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த தொடங்கி விட்டார்கள். இதையடுத்து அந்த விழாவை தாங்களே நடத்துவதாக சொல்லிக்கொள்பவர்கள் தமது தீய சக்திகளுடனான தொடர்புகளுக்கான ஆதாரங்களை மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். விளம்பரங்களிலும் சிறிது மாற்றம் செய்துள்ளனர். அத்துடன் இந்த விழாவிற்கும் மதி, வதனன் ஆகியோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதிக்கின்றனர். ஆனால் இவைகள் எல்லாம் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டதன் வெளிப்பாடே. <br />
<br />
ஆகவே இளம் தலைமுறையே! மிகவும் விழிப்பாக இருங்கள்! தீய சக்திகளை இனம் கண்டு கொள்ளுங்கள்! கலையின் பெயராலும், நட்பின் பெயராலும் தவறான பாதைக்கு சென்று விடாதீர்கள்! இது போன்ற கவர்ச்சிகரமான விழாக்களால் விழுந்து விடாமல் இருங்கள்!<br />
&lt;/b&gt;<br />
<a href="http://www.webeelam.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">வி. சபேசன் (20.04.06)</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;&lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!&lt;/span&gt;<br />
<br />
[b]சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன.<br />
<br />
விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இருந்தது. அப்பொழுது புலம்பெயர் தமிழர்களுக்குள் ஊடுருவுவதற்கு சிறிலங்கா அரசு பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது. இதற்கு தமிழர்களால் நடத்தப்படுகின்ற விழாக்களையும் பயன்படுத்த முற்பட்டது. சிறிலங்காவின் தூதரகங்களின் ஊடாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றன. கொள்கைப் பிடிப்பின்றி வெறும் பொழுது போக்குக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் விழாக்களை நடத்துகின்றவர்களை அணுகிய சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விழாக்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக தூண்டில் போட்டனர். ஒரு சில விழாக்கள் சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் நடந்தன. இது பல பேர் அறியாத ஒரு உண்மை. ஆனால் விழாக்களின் காலம் முடிவடைகின்ற நேரத்திலேயே சிறிலங்கா தூதரகங்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்கியதால், அவர்களால் இந்த ஊடுருவல் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை. <br />
<br />
இன்று சிறிலங்கா அரசின் ஊடுருவல்கள் ரிபிசி வானொலியிலும் சில இணையத் தளங்களிலும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். <br />
<br />
ஆனால் இந்த ஊடகங்கள் மூலமும் சிறிலங்கா அரசு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்ல. முக்கியமாக இளம் தலைமுறை மீது இந்த ஊடகங்களால் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு எதையும் செலுத்த முடியவில்லை. ஆகவே இளம்தலைமுறையினர் மீது ஊடுருவும் வகையில் மீண்டும் விழாக்களை பயன்படுத்து முடிவெடுத்திருக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்ற மாதிரியான சம்பவங்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன.<br />
<br />
டென்மார்க்கில் வரும் 29.04.06 அன்று ஒரு திரையிசை நடன விழா நடைபெற உள்ளது. "கலக்கப் போவது யாரு" என்னும் பெயரில் திரையிசை நடனப் போட்டியோடு வேறு சில நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களைக் கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களோடு இந்த நிகழ்ச்சி விளம்பரம் செய்யப் படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சில நடனக் குழுக்கள் இதில் பங்கு பற்ற உள்ளன. மிகவும் ஆராவரமாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. <br />
<br />
ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களாகிய மதி, வதனன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களே இந்த விழாவின் பின்னணியில் இருக்கின்றார்கள். இந்த மதி, வதனன் போன்றவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே பலமுறை ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்ட விடயம் அது. <br />
<br />
இந்த விழாவை நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்கள் சில இணையத் தளங்களை நடத்துகிறார்கள். இந்த இணையத் தளங்கள் பதிந்து கொடுத்தவர்கள் மதி, வதனன் ஆகியோரின் "தமிழ் ஜனநாயக அமைப்பின்" ஒருங்கிணைப்பாளரே. அது மட்டுமன்றி இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மதி சென்று வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்ட டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விழா மேடையில் இவர்களோ, அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களோ தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளை விட வேறு பல ஆதாரங்களும் உண்டு.<br />
<br />
இந்த விழாவில் சேர்க்கப்படும் நிதியில் ஒரு பகுதி அன்னை இல்லத்திற்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த அன்னை இல்லம் கூட குமாரதுரை குடும்பத்தினரால் பராமரிக்கப்படுவதாக டென்மார்க்கில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல. பிரச்சனை இந்த விழாவின் பின்னணியில் உள்ளவர்களின் உள்நோக்கம் சம்பந்தமானதே. கலையின் பெயரால் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவதுதான் இவர்களின் நோக்கம். பல நாடுகளிலும் இருந்த வரும் இளைஞர்களுடன் நட்பை ஏற்படுத்தி, தமது பக்கம் ஈர்த்து, பின்பு விடுதலைக்கு எதிராக அந்த இளைஞர்களை பயன்படுத்துவதே இவர்களின் திட்டம். பொய்யான பெயர்களில் விழாவை நடத்தி, பல பார்வையாளர்களைக் கலந்து கொள்ளச் செய்து, அவர்களை தம்முடைய ஆதரவாளர்களாக பிரச்சாரம் செய்கின்ற திட்டமும் உள்ளது.<br />
<br />
இந்த திட்டங்களை உணர்ந்து கொண்ட பல டென்மார்க் தமிழர்கள் இந்த விழாவின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த தொடங்கி விட்டார்கள். இதையடுத்து அந்த விழாவை தாங்களே நடத்துவதாக சொல்லிக்கொள்பவர்கள் தமது தீய சக்திகளுடனான தொடர்புகளுக்கான ஆதாரங்களை மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். விளம்பரங்களிலும் சிறிது மாற்றம் செய்துள்ளனர். அத்துடன் இந்த விழாவிற்கும் மதி, வதனன் ஆகியோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதிக்கின்றனர். ஆனால் இவைகள் எல்லாம் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டதன் வெளிப்பாடே. <br />
<br />
ஆகவே இளம் தலைமுறையே! மிகவும் விழிப்பாக இருங்கள்! தீய சக்திகளை இனம் கண்டு கொள்ளுங்கள்! கலையின் பெயராலும், நட்பின் பெயராலும் தவறான பாதைக்கு சென்று விடாதீர்கள்! இது போன்ற கவர்ச்சிகரமான விழாக்களால் விழுந்து விடாமல் இருங்கள்!<br />
&lt;/b&gt;<br />
<a href="http://www.webeelam.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">வி. சபேசன் (20.04.06)</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=151</link>
			<pubDate>Tue, 18 Apr 2006 23:46:07 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2266">pandiyan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=151</guid>
			<description><![CDATA[                    இதில் நாம் பங்கு பற்ற வேண்டுமா? இதால் நமக்கு என்ன நன்மை?<br />
யாராவது விளக்குங்களேன்.<br />
<br />
நன்றி<br />
<br />
[size=13]தலைப்பை திருத்தியுள்ளதுடன் துயர்பகிர்வு/நினைவுகூறல் பகுதியிலிருந்து புலம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - மதன்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இதில் நாம் பங்கு பற்ற வேண்டுமா? இதால் நமக்கு என்ன நன்மை?<br />
யாராவது விளக்குங்களேன்.<br />
<br />
நன்றி<br />
<br />
[size=13]தலைப்பை திருத்தியுள்ளதுடன் துயர்பகிர்வு/நினைவுகூறல் பகுதியிலிருந்து புலம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - மதன்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[புதிதாக குடியேறுதல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=170</link>
			<pubDate>Mon, 17 Apr 2006 21:59:57 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1254">நேசன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=170</guid>
			<description><![CDATA[                    பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்.......<br />
<br />
இதனால் நன்மையா? தீமையா? &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png" alt="Big Grin" title="Big Grin" class="smilie smilie_4" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்.......<br />
<br />
இதனால் நன்மையா? தீமையா? &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png" alt="Big Grin" title="Big Grin" class="smilie smilie_4" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை:]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=172</link>
			<pubDate>Mon, 17 Apr 2006 19:51:12 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1394">வினித்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=172</guid>
			<description><![CDATA[                    ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: கொழும்பு ஊடகம் <br />
[செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 01:08 ஈழம்] [ம.சேரமான்] <br />
தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.<br />
<br />
<br />
அச்செய்தி விவரம்:<br />
<br />
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்ததைப் போன்று விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் வன்முறைகளால் ஐரோப்பிய நாடுகளும் அந்த அமைப்பைத் தடைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசாங்கப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். <br />
<br />
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் படுகொலையின் போது ஐரோப்பிய நாடுகளி;ல் விடுதலைப்புலிகளின் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன.<br />
<br />
விடுதலைப்புலிகளினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளே.<br />
<br />
இச் செயற்பாடுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது என்றும் அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்திருப்பதாக கொழும்பு ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.<br />
<br />
 <br />
<a href="http://www.eelampage.com/?cn=25574" target="_blank" rel="noopener" class="mycode_url">புதினம்</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: கொழும்பு ஊடகம் <br />
[செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 01:08 ஈழம்] [ம.சேரமான்] <br />
தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.<br />
<br />
<br />
அச்செய்தி விவரம்:<br />
<br />
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்ததைப் போன்று விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் வன்முறைகளால் ஐரோப்பிய நாடுகளும் அந்த அமைப்பைத் தடைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசாங்கப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். <br />
<br />
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் படுகொலையின் போது ஐரோப்பிய நாடுகளி;ல் விடுதலைப்புலிகளின் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன.<br />
<br />
விடுதலைப்புலிகளினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளே.<br />
<br />
இச் செயற்பாடுகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது என்றும் அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்திருப்பதாக கொழும்பு ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.<br />
<br />
 <br />
<a href="http://www.eelampage.com/?cn=25574" target="_blank" rel="noopener" class="mycode_url">புதினம்</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=300</link>
			<pubDate>Sun, 09 Apr 2006 04:48:08 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2078">கறுப்பி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=300</guid>
			<description><![CDATA[                    லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை.  <br />
 ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006  ஜோன் <br />
<br />
<br />
லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்டுள்ளதாகவும் தற்போது பொலிசாரின் விசாரணைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வானொலியின் நிர்வாகப் பணிப்பாளரின் தொலைபேசி உரையாடலை சில தொழில்நுட்பத்துடன் ஒட்டுக் கேட்ட போது வெம்பிலி பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. பொலிஸ் கேஸ் எப்படி போகிறது என்று பார்த்துத் தான் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன். கடந்த மாதம் இறுதிப் பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது என்றும் ஒருவருடன் கதைத்து கொன்டு இருந்ததை அறியமுடிந்தது.<br />
<br />
 nitharsanam                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை.  <br />
 ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006  ஜோன் <br />
<br />
<br />
லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்டுள்ளதாகவும் தற்போது பொலிசாரின் விசாரணைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வானொலியின் நிர்வாகப் பணிப்பாளரின் தொலைபேசி உரையாடலை சில தொழில்நுட்பத்துடன் ஒட்டுக் கேட்ட போது வெம்பிலி பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. பொலிஸ் கேஸ் எப்படி போகிறது என்று பார்த்துத் தான் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன். கடந்த மாதம் இறுதிப் பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது என்றும் ஒருவருடன் கதைத்து கொன்டு இருந்ததை அறியமுடிந்தது.<br />
<br />
 nitharsanam                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[லண்டனில்.. ஹமீதின், பாட்டுக்கு பாட்டு போட்டி நிகழ்ச்சி....]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=303</link>
			<pubDate>Sat, 08 Apr 2006 19:59:25 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1195">Thala</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=303</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img460.imageshack.us/img460/7052/sedot3pe.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img460.imageshack.us/img460/7052/sedot3pe.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழபதீஸ்வராய நமக]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=304</link>
			<pubDate>Sat, 08 Apr 2006 17:49:10 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1514">Anandasangaree</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=304</guid>
			<description><![CDATA[                    எதிர்வரும் 14 திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 8 வருடங்களாக கோவில் கணக்கு காட்டப்படாமை பொதுமக்களின் கோவலை தனது சொந்த கம்பனியாக ஜெயதேவன் கள்ள உறுதி முடித்து தட்டிசுத்தியமை. கோவில் காசில் கொழும்பில் வீடு லண்டனில் மூண்று வீடுகள் வாங்கியமை.<br />
<br />
கோவிலைசாட்டி மக்களிடம் இருந்து உண்டியல் ஊடாக பணம் கறக்கின்றமை ஆகியற்றை எதிர்த்து தளபதி றாஜன் தலைமையில் பாரிய ஆர்பாட்டமும் ஒண்றுகூடலும் நடைபெற உள்ளது அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட:டக் கொள்ளுகின்றோம்.<br />
<br />
கோரிக்கைகள்.<br />
<br />
கணக்கு வளக்கு கடந்த 8 வரடத்தானும் காட்டப்படல் வேன்டும்.<br />
<br />
கடந்த 8 வருட உண்டியல் கணக்கு காட்டப்படல்வேன்டும்.<br />
<br />
கோவில் பொதுமக்களின் பொதுச் சொத்தாக மாற்றப்படல் வேன்டும்.<br />
<br />
கோவில் பொதுவானதாக இயங்கவேன்டும்.<br />
<br />
சைவசமயத்தையும் கடவுளையும் கம்பனியாக பதிந்து மக்களை ஊமாத்தி பணம் சம்பாதிப்பவர்கள் உலக சைச சமத்தவரிடம் மன்னிப்பு கோரவேன்டும்.<br />
<br />
ஜெயதேவன் கோவலை பொதுமக்களிடம் பாரம் கொடுக்கவேன்டும். <br />
<br />
ஆகிய மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பாரிய ஆர்பாட்டமும் ஒண்று கூடலும் நடைபெற உள்ளது <br />
<br />
அனைத்து லண்டன் தமிழர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொன்டு உங்கள் போலி கோவில் சாமியார் ஜெயதேவனுக்கு எதிராக கோசத்தை எழுப்புவதுடன் நீதி கோட்டு போராடுவோம்.<br />
<br />
இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் தமிழ் அரசியல்வாதிகள் பிரித்தானிய அரசியல்வாதிகள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள்.<br />
<br />
பிரித்தானிய அரசின் ஊடாக இந்த கொவிலுக்கு முடிவுகட்டும் இறுநாள் எதிர்வரும் 14 திகதி லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற இருக்கிறது.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    எதிர்வரும் 14 திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 8 வருடங்களாக கோவில் கணக்கு காட்டப்படாமை பொதுமக்களின் கோவலை தனது சொந்த கம்பனியாக ஜெயதேவன் கள்ள உறுதி முடித்து தட்டிசுத்தியமை. கோவில் காசில் கொழும்பில் வீடு லண்டனில் மூண்று வீடுகள் வாங்கியமை.<br />
<br />
கோவிலைசாட்டி மக்களிடம் இருந்து உண்டியல் ஊடாக பணம் கறக்கின்றமை ஆகியற்றை எதிர்த்து தளபதி றாஜன் தலைமையில் பாரிய ஆர்பாட்டமும் ஒண்றுகூடலும் நடைபெற உள்ளது அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட:டக் கொள்ளுகின்றோம்.<br />
<br />
கோரிக்கைகள்.<br />
<br />
கணக்கு வளக்கு கடந்த 8 வரடத்தானும் காட்டப்படல் வேன்டும்.<br />
<br />
கடந்த 8 வருட உண்டியல் கணக்கு காட்டப்படல்வேன்டும்.<br />
<br />
கோவில் பொதுமக்களின் பொதுச் சொத்தாக மாற்றப்படல் வேன்டும்.<br />
<br />
கோவில் பொதுவானதாக இயங்கவேன்டும்.<br />
<br />
சைவசமயத்தையும் கடவுளையும் கம்பனியாக பதிந்து மக்களை ஊமாத்தி பணம் சம்பாதிப்பவர்கள் உலக சைச சமத்தவரிடம் மன்னிப்பு கோரவேன்டும்.<br />
<br />
ஜெயதேவன் கோவலை பொதுமக்களிடம் பாரம் கொடுக்கவேன்டும். <br />
<br />
ஆகிய மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பாரிய ஆர்பாட்டமும் ஒண்று கூடலும் நடைபெற உள்ளது <br />
<br />
அனைத்து லண்டன் தமிழர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொன்டு உங்கள் போலி கோவில் சாமியார் ஜெயதேவனுக்கு எதிராக கோசத்தை எழுப்புவதுடன் நீதி கோட்டு போராடுவோம்.<br />
<br />
இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் தமிழ் அரசியல்வாதிகள் பிரித்தானிய அரசியல்வாதிகள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள்.<br />
<br />
பிரித்தானிய அரசின் ஊடாக இந்த கொவிலுக்கு முடிவுகட்டும் இறுநாள் எதிர்வரும் 14 திகதி லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற இருக்கிறது.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[டென்மார்க் விவகாரங்களின் பின்னணி!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=309</link>
			<pubDate>Sat, 08 Apr 2006 11:04:30 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=830">Vasan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=309</guid>
			<description><![CDATA[                    டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! <br />
<br />
டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது? <br />
<br />
டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள் குமாரதுரையைப் போலவே இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்து வந்தாலும், இதில் மதி மற்றும் வதனன் எனப்படும் இரண்டு மகன்களுமே மிக அதிகமான துரோக வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களின் கைங்கர்யமே புனர்வாழ்வுக் கழகம் பற்றிய இந்தப் பொய்யான செய்தி. <br />
<br />
டெனிஸ் மொழியில் வல்லமை உள்ளவர்களாகிய மதியும் வதனனும் டெனிஸ் மக்கள் மத்தியில் தமிழின விடுதலைக்கு எதிரான பரப்புரையை மிக வேகமாக செய்து வருகின்றார்கள். தங்களின் மொழி அறிவைக் கொண்டு பல டெனிஸ் ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பை பேணி வருகின்றார்கள். இதன் மூலம் டென்மார்க் ஊடகங்கள் சிலவற்றில் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செய்திகள் வருகின்ற மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். இதன் உச்சக் கட்டமாக "டிஆர்1" என்னும் டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றில் விடுதலைப் போராடத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. அந்தத் தொலைக்காட்சியில் தோன்றிய மதியும் வதனனும் "டென்மார்க்கில் விடுதலைப்புலிகளுக்கு வேலை செய்பவர்களை தாங்கள் ஒழித்துக்கட்டாமல் ஓயப் போவதில்லை" என்று சவால் விட்டார்கள். டென்மார்க்கில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வருகின்ற அனைத்துவிதமான செய்திகளுக்கும் மதியும் வதனனும் பின்னணியில் இருந்து ஆலோசனை வழங்கியபடி இருக்கின்றர்கள். இவர்களின் ஆலோசனையின் பேரில் டென்மார்க்கில் நடந்த சென்ற மாவீரர் தின நிகழ்வில் இந்த தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் உள்நுளைந்து நிகழ்ச்சிகளை வீடியோ படம் பிடித்திருந்தார்கள். தற்பொழுது அந்த மாவீரர் தின நிகழ்வில் சிறுவர்கள் புலிகளின் சீருடையில் நடனமாடியதை தொலைக்காட்சியில் காண்பித்து தவறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். <br />
<br />
இதே போன்று ஆழிப் பேரலை நிதியில் மோசடிகள் நடந்துள்ளதாக இந்த தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கு மதியும் வதனனும் வழங்கிய தவறான தகவலை அடுத்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிமனைக்கு சென்ற "டிஆர்1" தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள், அங்கு பணியில் நின்றவர்களுடன் உரையாடி விட்டு வந்தார்கள். அப்பொழுது அந்தப் பணிமனையையும் அங்கிருந்த தேசியத் தலைவரின் படத்தையும் தங்களின் ரகசிய வீடியோக் கமெராவில் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போதைய நிகழ்ச்சிகளில் அதைக் காட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியே விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் திரிவு படுத்தப்பட்டு, புனர்வாழ்வுக் கழகப் பணிமனையில் டென்மார்க் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக வெளியாகி இருந்தது. இந்த தவறான செய்தியை முதலில் மதியும் வதனனும் பொறுப்பாகவுள்ள தமிழ் ஜனநாயக அமைப்பே பரப்பியது. இதையடுத்து இந்த அமைப்பின் மீது தற்பொழுது டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக டென்மார்க் பத்திரிகைகளின் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது. <br />
<br />
மதியும் வதனனும் குறித்த ஒரு செய்தி மிகவும் சுவாரஸ்யமானது. இவர்கள் கருணா குழுவிற்காக இணையத்தளங்களை உருவாக்கி நடத்தி வருகின்றார்கள். அது மட்டுமன்றி இவர்களில் ஒருவரே கருணா குழுவின் பேச்சாளராகிய சேரன் என்பவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் நடத்துகின்ற கருணா சார்பு இணையத்தளங்களில் "கருணா குழுவின் பேச்சாளர் சேரன்" என பல முறை இடம்பெற்றுள்ளதை பலர் கவனித்திருப்பார்கள். அண்மையில் இணையத்தளம் ஒன்றை நடத்துகின்ற நண்பர் ஒருவர் கருணா குழுவினருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்தார். கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்கள் வெப்ஈழத்திலும் வேறு தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்ததும், அதன் முலம் அவர் கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றிருந்ததும் இதில் குறிப்பிடத்தக்கது. முதலில் கருணா குழுவைச் சேர்ந்த சிலருடன் பேசிய பொழுது, அவர்கள் யாருக்கும் சேரனை தெரிந்திருக்கவில்லை. பின்பு கருணா குழுவின் ஊடகப் பொறுப்பாளர் என சொல்லிக்கொள்ளும் தூயவனின் தொலைபேசி இலக்கத்தை அந்த நண்பர் பெற்று தூயவனுடன் பேசிய பொழுது, சேரன் என்பவர் ஐரோப்பாவில் இருப்பதாகவும், அவரே எமது வெளிநாட்டுப் பேச்சாளர் எனவும் தூயவன் தெரிவித்தார். ஆனால் அவர் ரிபிசி ராம்ராஜ் அல்ல என்றும் மேலும் தூயவன் தெரிவித்தார். இந்த சேரன் யார் என்று மேலும் ஆராய்ந்த பொழுது, பல தடயங்கள் மதியையும் வதனனையுமே சந்தேகிக்க வைக்கின்றன. <br />
<br />
இவ்வாறு மதியும் வதனனும் டென்மார்க்கில் ஒரு பக்கம் ஜனநாயகம் என்னும் பெயரில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளுகின்ற அதே வேளை, இன்னொரு பக்கம் தமிழீழத்தின் பயங்கரவாதிகளான கருணா குழுவுக்காகவும் வேலை செய்து வருகின்றார்கள். <br />
<br />
இந்த விடயத்தை இங்கே எழுதுகின்ற பொழுது, நான் மீண்டும் மீண்டும் தலையில் அடித்து சொல்லுகின்ற ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி முடிக்க விரும்புகிறேன். ஐரோப்பிய மக்கள் மத்தியில் செய்யப்படுகின்ற தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பரப்புரைகள் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளது என்பதையே இவைகள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. "எழுக தமிழ்" பற்றிய கட்டுரையில் ஐரோப்பிய மக்கள் மத்தியில் எவ்வாறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையில் அந்த முறைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள்தான் பின்பற்றி வருகின்றார்கள். அவ்வாறு பின்பற்றி வெற்றியும் கண்டு வருகின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் இளம் தலைமுறையிடம் சென்றடைவது மிகவும் ஆபத்தானது. ஐரோப்பிய மொழியையும், ஐரோப்பியர்களின் சிந்தனையும் அறிந்த அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கினால், எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை டென்மார்க்கில் கண்கூடாக கண்டு வருகின்றோம். ரிபிசி வானொலியிலும் அண்மைக் காலமாக ஜேர்மனியில் இருந்து ஒரு 17 வயதுப் பையன் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளான். இது போன்ற விடயங்கள் எவ்விதத்திலும் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. இனியும் காலம் தாழ்த்தாது, எமது இளம் தலைமுறை தமது பணிகளை சரியான முறையில் செய்யத் தொடங்க வேண்டும். <br />
-வி.சபேசன் (07.04.06) <br />
<a href="http://www.webeelam.com/TRODenmark.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.webeelam.com/TRODenmark.htm</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! <br />
<br />
டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது? <br />
<br />
டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள் குமாரதுரையைப் போலவே இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்து வந்தாலும், இதில் மதி மற்றும் வதனன் எனப்படும் இரண்டு மகன்களுமே மிக அதிகமான துரோக வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களின் கைங்கர்யமே புனர்வாழ்வுக் கழகம் பற்றிய இந்தப் பொய்யான செய்தி. <br />
<br />
டெனிஸ் மொழியில் வல்லமை உள்ளவர்களாகிய மதியும் வதனனும் டெனிஸ் மக்கள் மத்தியில் தமிழின விடுதலைக்கு எதிரான பரப்புரையை மிக வேகமாக செய்து வருகின்றார்கள். தங்களின் மொழி அறிவைக் கொண்டு பல டெனிஸ் ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பை பேணி வருகின்றார்கள். இதன் மூலம் டென்மார்க் ஊடகங்கள் சிலவற்றில் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செய்திகள் வருகின்ற மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். இதன் உச்சக் கட்டமாக "டிஆர்1" என்னும் டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றில் விடுதலைப் போராடத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. அந்தத் தொலைக்காட்சியில் தோன்றிய மதியும் வதனனும் "டென்மார்க்கில் விடுதலைப்புலிகளுக்கு வேலை செய்பவர்களை தாங்கள் ஒழித்துக்கட்டாமல் ஓயப் போவதில்லை" என்று சவால் விட்டார்கள். டென்மார்க்கில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வருகின்ற அனைத்துவிதமான செய்திகளுக்கும் மதியும் வதனனும் பின்னணியில் இருந்து ஆலோசனை வழங்கியபடி இருக்கின்றர்கள். இவர்களின் ஆலோசனையின் பேரில் டென்மார்க்கில் நடந்த சென்ற மாவீரர் தின நிகழ்வில் இந்த தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் உள்நுளைந்து நிகழ்ச்சிகளை வீடியோ படம் பிடித்திருந்தார்கள். தற்பொழுது அந்த மாவீரர் தின நிகழ்வில் சிறுவர்கள் புலிகளின் சீருடையில் நடனமாடியதை தொலைக்காட்சியில் காண்பித்து தவறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். <br />
<br />
இதே போன்று ஆழிப் பேரலை நிதியில் மோசடிகள் நடந்துள்ளதாக இந்த தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கு மதியும் வதனனும் வழங்கிய தவறான தகவலை அடுத்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிமனைக்கு சென்ற "டிஆர்1" தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள், அங்கு பணியில் நின்றவர்களுடன் உரையாடி விட்டு வந்தார்கள். அப்பொழுது அந்தப் பணிமனையையும் அங்கிருந்த தேசியத் தலைவரின் படத்தையும் தங்களின் ரகசிய வீடியோக் கமெராவில் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போதைய நிகழ்ச்சிகளில் அதைக் காட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியே விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் திரிவு படுத்தப்பட்டு, புனர்வாழ்வுக் கழகப் பணிமனையில் டென்மார்க் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக வெளியாகி இருந்தது. இந்த தவறான செய்தியை முதலில் மதியும் வதனனும் பொறுப்பாகவுள்ள தமிழ் ஜனநாயக அமைப்பே பரப்பியது. இதையடுத்து இந்த அமைப்பின் மீது தற்பொழுது டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக டென்மார்க் பத்திரிகைகளின் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது. <br />
<br />
மதியும் வதனனும் குறித்த ஒரு செய்தி மிகவும் சுவாரஸ்யமானது. இவர்கள் கருணா குழுவிற்காக இணையத்தளங்களை உருவாக்கி நடத்தி வருகின்றார்கள். அது மட்டுமன்றி இவர்களில் ஒருவரே கருணா குழுவின் பேச்சாளராகிய சேரன் என்பவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் நடத்துகின்ற கருணா சார்பு இணையத்தளங்களில் "கருணா குழுவின் பேச்சாளர் சேரன்" என பல முறை இடம்பெற்றுள்ளதை பலர் கவனித்திருப்பார்கள். அண்மையில் இணையத்தளம் ஒன்றை நடத்துகின்ற நண்பர் ஒருவர் கருணா குழுவினருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்தார். கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்கள் வெப்ஈழத்திலும் வேறு தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்ததும், அதன் முலம் அவர் கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றிருந்ததும் இதில் குறிப்பிடத்தக்கது. முதலில் கருணா குழுவைச் சேர்ந்த சிலருடன் பேசிய பொழுது, அவர்கள் யாருக்கும் சேரனை தெரிந்திருக்கவில்லை. பின்பு கருணா குழுவின் ஊடகப் பொறுப்பாளர் என சொல்லிக்கொள்ளும் தூயவனின் தொலைபேசி இலக்கத்தை அந்த நண்பர் பெற்று தூயவனுடன் பேசிய பொழுது, சேரன் என்பவர் ஐரோப்பாவில் இருப்பதாகவும், அவரே எமது வெளிநாட்டுப் பேச்சாளர் எனவும் தூயவன் தெரிவித்தார். ஆனால் அவர் ரிபிசி ராம்ராஜ் அல்ல என்றும் மேலும் தூயவன் தெரிவித்தார். இந்த சேரன் யார் என்று மேலும் ஆராய்ந்த பொழுது, பல தடயங்கள் மதியையும் வதனனையுமே சந்தேகிக்க வைக்கின்றன. <br />
<br />
இவ்வாறு மதியும் வதனனும் டென்மார்க்கில் ஒரு பக்கம் ஜனநாயகம் என்னும் பெயரில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளுகின்ற அதே வேளை, இன்னொரு பக்கம் தமிழீழத்தின் பயங்கரவாதிகளான கருணா குழுவுக்காகவும் வேலை செய்து வருகின்றார்கள். <br />
<br />
இந்த விடயத்தை இங்கே எழுதுகின்ற பொழுது, நான் மீண்டும் மீண்டும் தலையில் அடித்து சொல்லுகின்ற ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி முடிக்க விரும்புகிறேன். ஐரோப்பிய மக்கள் மத்தியில் செய்யப்படுகின்ற தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பரப்புரைகள் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளது என்பதையே இவைகள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. "எழுக தமிழ்" பற்றிய கட்டுரையில் ஐரோப்பிய மக்கள் மத்தியில் எவ்வாறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையில் அந்த முறைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள்தான் பின்பற்றி வருகின்றார்கள். அவ்வாறு பின்பற்றி வெற்றியும் கண்டு வருகின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் இளம் தலைமுறையிடம் சென்றடைவது மிகவும் ஆபத்தானது. ஐரோப்பிய மொழியையும், ஐரோப்பியர்களின் சிந்தனையும் அறிந்த அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கினால், எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை டென்மார்க்கில் கண்கூடாக கண்டு வருகின்றோம். ரிபிசி வானொலியிலும் அண்மைக் காலமாக ஜேர்மனியில் இருந்து ஒரு 17 வயதுப் பையன் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளான். இது போன்ற விடயங்கள் எவ்விதத்திலும் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. இனியும் காலம் தாழ்த்தாது, எமது இளம் தலைமுறை தமது பணிகளை சரியான முறையில் செய்யத் தொடங்க வேண்டும். <br />
-வி.சபேசன் (07.04.06) <br />
<a href="http://www.webeelam.com/TRODenmark.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.webeelam.com/TRODenmark.htm</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கனடாவில் தமிழ் இளைஞர் கொலை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=344</link>
			<pubDate>Mon, 03 Apr 2006 18:55:09 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2242">தாரணி</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=344</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;கனடாவில் தமிழ் இளைஞர் கொலை&lt;/b&gt;<br />
<br />
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.<br />
<br />
நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount &amp; Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.<br />
எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார்.<br />
<br />
இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லையெனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;கனடாவில் தமிழ் இளைஞர் கொலை&lt;/b&gt;<br />
<br />
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.<br />
<br />
நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount &amp; Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.<br />
எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார்.<br />
<br />
இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லையெனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சிட்னி சைவ நாயனார் மீது பா சுவாமியின் சீடர்கள் சீற்றம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=388</link>
			<pubDate>Sat, 01 Apr 2006 06:25:54 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2194">putthan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=388</guid>
			<description><![CDATA[சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள்.<br />
<br />
இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.<br />
<br />
அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூதி போன்றவற்றை எடுத்து வித்தை காட்டுவதை பற்றியும்.வாயால் லிங்கம் எடுப்பது சைவத்தை(சிவனை) முதன் முதல் கடவுளாக கொள்பவர்களுக்கு இது இழுக்கு என்றும் அவ் ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.<br />
<br />
அத்தோடு அவர் இவர்களையும் கும்பிட்டுகொண்டு கோயிலுக்கும் வருகிறார்கள் இது இரு தோணியிற் கால் வைத்ததிற்கு சமன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.<br />
<br />
இதை பார்த்த பா சுவாமியின் சீடர்கள் சீற்றமடைந்து பதில் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்கள்.அவ் கடிதத்தில் இவ் ஆக்கத்தை எழுதியவர் ஒரு சைவ தீவிரவாதியென்றும்,சுவாமிகளின் சீடர்களை புண்படுத்தியது  மட்டுமல்லாது தங்கள் மதத்தையும் புண்படுத்தி விட்டார் எனவும்,இவருக்கு ஆன்மீகம் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்கவுள்ளதாகவும் அவ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.<br />
<br />
(போகிற போக்கில் சிட்னி சைவநாயனாரை கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்,சுண்ணாம்பு அறையில் பூட்டுதல்,கழுகில் ஏற்றல் போன்றவற்றை செய்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.<br />
<br />
ஆனால் நம்ம நாட்டு சட்டம் இதற்கு இடம் கொடுக்காது.<br />
<br />
இந்த சைவ நாயனார்களும்,பா சுவாமியின் சீடர்களும் ஒன்று சேர்ந்து தான்<br />
<br />
<br />
1.சுனாமியின் போழுது கோயிலுக்குல் பணம் சேர்க்க வேண்டாம் என தடுத்தவர்கள்.<br />
<br />
2.மாவீரர்களுக்கு அர்ச்சணை செய்ய தடை விதித்தவர்கள்.<br />
<br />
3.வயது போனவர்கள்(கோயிலுக்கு போகமுடியாத வயோதிபர்கள்) நேரடியாக வானோலியில் ஒளிபரப்பாகும் கோயில் பூசையை கேட்டு மகிழ்ந்தவர்களை  கேட்கமுடியாத வண்ணம் நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்தவர்கள்.<br />
<br />
<br />
இவர்கள் தான் unity பஜன்,அன்பேசிவம்,என்று கதைக்கும் குருமார்கள்.]]></description>
			<content:encoded><![CDATA[சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள்.<br />
<br />
இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.<br />
<br />
அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூதி போன்றவற்றை எடுத்து வித்தை காட்டுவதை பற்றியும்.வாயால் லிங்கம் எடுப்பது சைவத்தை(சிவனை) முதன் முதல் கடவுளாக கொள்பவர்களுக்கு இது இழுக்கு என்றும் அவ் ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.<br />
<br />
அத்தோடு அவர் இவர்களையும் கும்பிட்டுகொண்டு கோயிலுக்கும் வருகிறார்கள் இது இரு தோணியிற் கால் வைத்ததிற்கு சமன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.<br />
<br />
இதை பார்த்த பா சுவாமியின் சீடர்கள் சீற்றமடைந்து பதில் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்கள்.அவ் கடிதத்தில் இவ் ஆக்கத்தை எழுதியவர் ஒரு சைவ தீவிரவாதியென்றும்,சுவாமிகளின் சீடர்களை புண்படுத்தியது  மட்டுமல்லாது தங்கள் மதத்தையும் புண்படுத்தி விட்டார் எனவும்,இவருக்கு ஆன்மீகம் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்கவுள்ளதாகவும் அவ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.<br />
<br />
(போகிற போக்கில் சிட்னி சைவநாயனாரை கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்,சுண்ணாம்பு அறையில் பூட்டுதல்,கழுகில் ஏற்றல் போன்றவற்றை செய்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.<br />
<br />
ஆனால் நம்ம நாட்டு சட்டம் இதற்கு இடம் கொடுக்காது.<br />
<br />
இந்த சைவ நாயனார்களும்,பா சுவாமியின் சீடர்களும் ஒன்று சேர்ந்து தான்<br />
<br />
<br />
1.சுனாமியின் போழுது கோயிலுக்குல் பணம் சேர்க்க வேண்டாம் என தடுத்தவர்கள்.<br />
<br />
2.மாவீரர்களுக்கு அர்ச்சணை செய்ய தடை விதித்தவர்கள்.<br />
<br />
3.வயது போனவர்கள்(கோயிலுக்கு போகமுடியாத வயோதிபர்கள்) நேரடியாக வானோலியில் ஒளிபரப்பாகும் கோயில் பூசையை கேட்டு மகிழ்ந்தவர்களை  கேட்கமுடியாத வண்ணம் நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்தவர்கள்.<br />
<br />
<br />
இவர்கள் தான் unity பஜன்,அன்பேசிவம்,என்று கதைக்கும் குருமார்கள்.]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஜெமினி.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=413</link>
			<pubDate>Wed, 29 Mar 2006 15:16:48 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1514">Anandasangaree</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=413</guid>
			<description><![CDATA[                    இலங்கை அரசின் புலனாய்வுத்துறையால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் ஜெமினி.    <br />
Wednesday, 29 March 2006  <br />
யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. <br />
<br />
தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூட யேர்மனியில் உள்ள ஆலன் என்னும் நகரத்திற்கு ஓடி வந்தவர்.<br />
<br />
அங்கு வேறு ஒரு நபருக்குத் திருமணம் செய்ய ஏற்ப்பாடுகள் நடந்த போது அமுதா மீது ஆசைப்பட்ட தேனீ ஆசிரியர் ஜெமினி அவளின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் இளிவுபடுத்தி அமுதாவைத் திருமணம் செய்ய இருந்த நபரிடம் கூறினார்.<br />
<br />
அதனால் விரத்தியடைந்த அந்த நபர் nஐமினியின் தற்போதைய மனைவியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்னடுத்தி ஜெமினி அமுதாவைக் கூட்டிக்கொண்டு தலைமறைவானார். பின்பு அமுதாவின் அண்ணண் இருவரையும் கண்டுபிடித்து இரகசியமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.<br />
<br />
இப்படி இன்னுமொருவருக்கு நிட்சயிக்கப்பட்ட பெண்னை தன்னுடைய வக்கிரபுத்தியால் வஞ்சகமாக மனைவியாக்கிக் கொண்ட பெருமைக்குரியவர் என்பது பல பேருக்குத் தொரிய வாய்ப்பில்லை.<br />
<br />
சொந்த வாழ்க்கையில் தூய்மை இல்லாதவர்கள் எட்டப்பர்களாக மாறுவது அதிசயமான விடயம் இல்லை. சமாதான காலகட்டத்தைப் பயன்படுத்தி அனைத்துலகத்தில் தமிழ்த் தேசிய உருவாக்கத்தை அழிப்பதற்காக இலங்கை அரசின் புலனாய்வுத்துறை ஐரோப்பாவில் மையம் கொண்டிருப்பதை யாவரும் அறிவார்கள். <br />
<br />
அவர்களால் தேர்ந்தெடுத்தவர்களில் தேனீ ஆசிரியர் ஜெமினி மிகமுக்கியமானவர். இலங்கை அரசாங்கத்தால் வீசப்படும் எலும்புத்துண்டுகளுக்காக தன் இனத்தின் விடுதலைத் தீயிணை அணைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்கின்றார்.<br />
<br />
பணத்திற்காக எதையும் செய்யத்துணியும் இவர் இங்குள்ள யேர்மன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவராகவும் தன் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்குக்கூட காவல் துறையின் துணையை வேண்டவேண்டியவராக இருக்கின்றார். இதுவரைக்கும் மகப்பேறு கிடைக்காமல் nஐமினியின் மனைவி அமுதா வருந்துவது யாவரும் அறிந்தே. ஜெமினியினுடைய கடந்தகால நடவடிக்கையின் பயனை அமுதா இப்போது அனுபவிக்கின்றார் என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள். (தொடரும்......)<br />
<br />
தகவல் - ஜெகநாதன்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இலங்கை அரசின் புலனாய்வுத்துறையால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் ஜெமினி.    <br />
Wednesday, 29 March 2006  <br />
யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. <br />
<br />
தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூட யேர்மனியில் உள்ள ஆலன் என்னும் நகரத்திற்கு ஓடி வந்தவர்.<br />
<br />
அங்கு வேறு ஒரு நபருக்குத் திருமணம் செய்ய ஏற்ப்பாடுகள் நடந்த போது அமுதா மீது ஆசைப்பட்ட தேனீ ஆசிரியர் ஜெமினி அவளின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் இளிவுபடுத்தி அமுதாவைத் திருமணம் செய்ய இருந்த நபரிடம் கூறினார்.<br />
<br />
அதனால் விரத்தியடைந்த அந்த நபர் nஐமினியின் தற்போதைய மனைவியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்னடுத்தி ஜெமினி அமுதாவைக் கூட்டிக்கொண்டு தலைமறைவானார். பின்பு அமுதாவின் அண்ணண் இருவரையும் கண்டுபிடித்து இரகசியமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.<br />
<br />
இப்படி இன்னுமொருவருக்கு நிட்சயிக்கப்பட்ட பெண்னை தன்னுடைய வக்கிரபுத்தியால் வஞ்சகமாக மனைவியாக்கிக் கொண்ட பெருமைக்குரியவர் என்பது பல பேருக்குத் தொரிய வாய்ப்பில்லை.<br />
<br />
சொந்த வாழ்க்கையில் தூய்மை இல்லாதவர்கள் எட்டப்பர்களாக மாறுவது அதிசயமான விடயம் இல்லை. சமாதான காலகட்டத்தைப் பயன்படுத்தி அனைத்துலகத்தில் தமிழ்த் தேசிய உருவாக்கத்தை அழிப்பதற்காக இலங்கை அரசின் புலனாய்வுத்துறை ஐரோப்பாவில் மையம் கொண்டிருப்பதை யாவரும் அறிவார்கள். <br />
<br />
அவர்களால் தேர்ந்தெடுத்தவர்களில் தேனீ ஆசிரியர் ஜெமினி மிகமுக்கியமானவர். இலங்கை அரசாங்கத்தால் வீசப்படும் எலும்புத்துண்டுகளுக்காக தன் இனத்தின் விடுதலைத் தீயிணை அணைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்கின்றார்.<br />
<br />
பணத்திற்காக எதையும் செய்யத்துணியும் இவர் இங்குள்ள யேர்மன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவராகவும் தன் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்குக்கூட காவல் துறையின் துணையை வேண்டவேண்டியவராக இருக்கின்றார். இதுவரைக்கும் மகப்பேறு கிடைக்காமல் nஐமினியின் மனைவி அமுதா வருந்துவது யாவரும் அறிந்தே. ஜெமினியினுடைய கடந்தகால நடவடிக்கையின் பயனை அமுதா இப்போது அனுபவிக்கின்றார் என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள். (தொடரும்......)<br />
<br />
தகவல் - ஜெகநாதன்.                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>