<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - தமிழீழம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:48 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=43</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 07:58:42 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2288">K.VETTICHELVAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=43</guid>
			<description><![CDATA[                    01) வாகனங்களில் சிங்களச் சிறீ பொறிக்கப்பட்ட ஆண்டு எது? <br />
1952ம் ஆண்டு <br />
<br />
02) தமிழாராட்சி மாநாட்டின் விளைவு நாள் எது? <br />
ஐனவரி 10ம் திகதி <br />
<br />
03) விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழித்தாக்குதல் படையணி எது? <br />
சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி <br />
<br />
04) விடுதலைப்புலிகளின்; முதலாவது மகளீர் படையணி எது? <br />
மேஐர் சோதியா படையணி <br />
<br />
05) கேணல் கிட்டு அண்ணா யாருடைய சமாதானச்செய்தியுடன் தமிழீழம் வந்தார்? <br />
குவேக்கஸ் கின் <br />
<br />
06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது? <br />
மே. 16. 1996 <br />
<br />
07) திருமலை திகில்க்கடவை இராணுவமுகாம் முற்ராக அழிக்கப்பட்ட நாள் எது? <br />
மே. 19. 1996 <br />
<br />
0 தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? <br />
23.05.1994ம் ஆண்டு <br />
<br />
09) வெற்றிநிச்சயம் என்னும் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளால் என்ன பெயர் சூட்டப்பட்டது? <br />
வெற்றியை எமதாக்குவோம். <br />
<br />
10) தமிழரின் பரினாம வளர்ச்சி பற்றி ஆராட்சி செய்தவர் யார்? <br />
சாள்ஸ் ரர்வின் என்பவர்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    01) வாகனங்களில் சிங்களச் சிறீ பொறிக்கப்பட்ட ஆண்டு எது? <br />
1952ம் ஆண்டு <br />
<br />
02) தமிழாராட்சி மாநாட்டின் விளைவு நாள் எது? <br />
ஐனவரி 10ம் திகதி <br />
<br />
03) விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழித்தாக்குதல் படையணி எது? <br />
சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி <br />
<br />
04) விடுதலைப்புலிகளின்; முதலாவது மகளீர் படையணி எது? <br />
மேஐர் சோதியா படையணி <br />
<br />
05) கேணல் கிட்டு அண்ணா யாருடைய சமாதானச்செய்தியுடன் தமிழீழம் வந்தார்? <br />
குவேக்கஸ் கின் <br />
<br />
06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது? <br />
மே. 16. 1996 <br />
<br />
07) திருமலை திகில்க்கடவை இராணுவமுகாம் முற்ராக அழிக்கப்பட்ட நாள் எது? <br />
மே. 19. 1996 <br />
<br />
0 தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? <br />
23.05.1994ம் ஆண்டு <br />
<br />
09) வெற்றிநிச்சயம் என்னும் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளால் என்ன பெயர் சூட்டப்பட்டது? <br />
வெற்றியை எமதாக்குவோம். <br />
<br />
10) தமிழரின் பரினாம வளர்ச்சி பற்றி ஆராட்சி செய்தவர் யார்? <br />
சாள்ஸ் ரர்வின் என்பவர்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அருச்சுனாவின் புதிய ஆங்கில தளம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=56</link>
			<pubDate>Wed, 26 Apr 2006 16:15:17 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1603">mahilan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=56</guid>
			<description><![CDATA[                    அருச்சுனாவின் புதிய ஆங்கில தளம்<br />
&lt;img src='http://www.aruchuna.org/data/media/2/photo1.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.aruchuna.org/data/media/2/photo2.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.aruchuna.org/data/media/2/photo3.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<a href="http://www.aruchuna.org/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.aruchuna.org/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அருச்சுனாவின் புதிய ஆங்கில தளம்<br />
&lt;img src='http://www.aruchuna.org/data/media/2/photo1.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.aruchuna.org/data/media/2/photo2.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.aruchuna.org/data/media/2/photo3.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<a href="http://www.aruchuna.org/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.aruchuna.org/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=115</link>
			<pubDate>Sat, 22 Apr 2006 06:04:58 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1542">ஜெயதேவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=115</guid>
			<description><![CDATA[                    புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம் <br />
<br />
[சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2006, 05:55 ஈழம்] [ச.விமலராஜா] <br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - Lobby எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.<br />
<br />
<br />
அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார்.<br />
<br />
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாரிய ஒத்துழைப்பை எவருமே மறுப்பதற்கில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான தமிழீழத் தேசியத் தலைமையினது மதிப்பை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவருமே அறிந்த ஒன்றாகும்.<br />
<br />
இருப்பினும் தனிநபர்களினது பங்களிப்புகளாக இருப்பதனூடே மட்டும் விடுதலைப் போராட்டத்தை நகர்த்திவிட முடியாது. <br />
<br />
தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது. <br />
<br />
சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும் உள்ளாகி உள்ளது. <br />
<br />
சிங்களவர்களோடு மட்டுமே நாம் போராடிக் கொண்டிருந்தால் போதுமெனில் எந்த ஒரு தமிழீழக் குடிமகனும் அந்நிய தேசத்தில் அகதியாக இத்தனை காலம் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை- நம் காணிகள் செழித்திருக்க- நம் முன்னையர் காலம் மீண்டும் பூத்திருக்க சுதந்திரத் தமிழனாய் திருமலை கோணேஸ்வரர் ஆலயத்துக்கும் நல்லூர் கந்தன் கோவிலுக்கும் பங்குனி உத்திர பாதயாத்திரையும் போய்க்கொண்டிருப்போம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
சமாதானம், அமைதிப் பேச்சுக்கள் என்ற அழுத்தங்களினூடே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை சர்வதேச தளத்திலும் இருக்க வேண்டும். <br />
<br />
அதை புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே செய்ய முடியும்.<br />
<br />
உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு உயிரைக் கொடுக்க உள்ள போராளிகளுக்கு உந்துசக்தியாக- உயிரோட்டமாக புலம்பெயர் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்.<br />
<br />
கொட்டும் பனியிலும் உறங்கா இரவுகளிலும் கடன்பட்டு செந்நீரைப் போல் உடல் உழைப்பைச் சிந்தி அள்ளி அள்ளி கொடுத்து அரும்பாடுபட்டு வளர்த்த விடுதலைப் பயிரின் அறுவடைக்கு முன்னராக புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை இருக்கிறதுதான் என்பது புலம்பெயர் தமிழரது மனசாட்சிக்குத் தெரியும்.<br />
<br />
இந்தக் களைக்கு யார் காரணம் என்பது விவாதிக்கப்பட வேண்டியது அல்ல. <br />
<br />
களையைக் களைந்து கதிர் முற்ற மகிழ்வோடு அதனை அறுத்து ஒன்றாய் நின்று விடுதலைப் பொங்கலிடுவதற்கான வழி என்ன என்பதைத்தான் புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டும்.<br />
<br />
இதை வலியுறுத்தும் விதமாக புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டிய கடமையின் அவசியம் உணர்ந்து பேராசிரியர் கா.சிவதம்பி தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பைத் தருகின்றோம்&lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/smile.png" alt="Smile" title="Smile" class="smilie smilie_1" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'&gt;&lt;!--endemo--&gt;<br />
<br />
ஐரோப்பிய பயணத் தடையையும் கனேடியத் தடையையும் ஒன்றொன்றுக்கொன்று தொடர்புடையதாக கருதமாட்டேன்.<br />
<br />
ஐரோப்பிய பயணத் தடைக்கான காரணம் பேச்சுவார்த்தை தொடர்பிலானதும், சிறிலங்கா அரசாங்கத்தினது பரப்புரைகள் அல்லது எடுத்துரைப்புகளுக்கான சந்தர்ப்பங்களாலும் ஏற்பட்டது எனக் கருதலாம். அதிலும் நோர்வே போன்றவற்றில் இது விடயத்தில் ஒரு தளர்ச்சி உள்ளது. அதனால் நோர்வேத் தரப்பை சிங்களத் தரப்பு கடுமையாகத் தாக்குகிறார்கள்.<br />
<br />
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது-<br />
<br />
நோர்வே அல்லது மூன்றாவது நாடாக ஒரு மேற்கத்தைய நாட்டின் தலையீடு இல்லாமல், அனுசரணை இல்லாமல் சமாதானம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற உண்மையும் <br />
<br />
அப்படியான நேரத்தில் நோர்வேயை வேண்டாம் என்று சொல்வது எப்படிப் புத்திசாலித்தனதமாகும் என்று சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்கிற ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கிறேன்.<br />
<br />
இலங்கையில் தமிழரது நிலைப்பாடு பற்றி வெளிநாடுகளில் எடுத்துச் சொல்லப்பட்டு வந்த சில பரப்புரைகள்தான் கனேடியத் தடைக்குக் காரணம்.<br />
<br />
குறிப்பாக சர்வதேச நிறுவனங்களிடத்தில் தமிழர் தரப்பானது நன்மதிப்பைப் பெறுவதற்கான பரப்புரைகளைப் புகலிடத் தமிழர்கள் வேண்டிய அளவு செய்யவில்லை. அதற்கு மாறான செயற்பாடுகளையே செய்து வந்துள்ளதாக எமக்குப்படுகிறது.<br />
<br />
கனேடியத் தடையை விதித்தது ஒரு கன்சர்வேட்டிவ் கட்சி. அரசாங்கத்துக்கு வந்தும் சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கிறது. கனேடியப் பண்பை பாதுகாப்பாகச் சொல்கிறார்கள். <br />
<br />
தமிழ் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தாதரவு தேடும் கூடம்- கருத்தாதரவு தேடுகிற ஒரு தொழில்முறையாளர்களை- மருத்துவர்கள்-பொறியியலாளர்கள்-வல்லுநர்களைக் கொண்ட குழுமம் கனடாவில் இயங்கவில்லை. <br />
<br />
தமிழ் மக்களால் சிங்கள மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய அரசாங்கத்திடம் சொல்வதற்கான வலுவான சிங்களக் குழு கனடாவில் உண்டு.<br />
<br />
கனடாவில் Lobby எனச் சொல்லப்படுகிற கருத்தாதரவு தேடும் குழுமம் ஒன்று உள்ளதா?<br />
<br />
இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இருந்தது- இப்போது அங்கும் குறைந்து விட்டது. அவுஸ்திரேலியாவிலும் கூட இல்லை என்றுதான் நம்புகிறேன். <br />
<br />
தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் தங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுதலில் காணப்படுகிற பலவீனங்களின் வெளிப்பாடாகவும் குறைபாடுகளின் வெளிப்பாடாகவுமே கனேடியத் தடையை நான் பார்க்கின்றேன்.<br />
<br />
புலம்பெயர் வாழ் நாடுகளில் உள்ளவர்கள் சரியான வகையில் இந்தப் பரப்புரையை அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அரசாங்கங்களிலும் நியாயப்பாடுகளை வெளிக்கொணரத் தவறிவிட்டார்கள் என்று அடித்துச் சொல்கின்றேன்.<br />
<br />
நீங்கள் நேர்காணல் எடுக்கும் அவுஸ்திரேலியாவில் நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள பிரதான தேசிய நாளிதமிழில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றி எத்தனை அங்குலச் செய்தி கடந்த 6 மாத காலத்தில் வெளியாகியிருக்கின்றது?<br />
<br />
ஒன்றுகூட வரவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியானால் நீங்கள் என்னுடன் பேசவேண்டியதும் இல்லை. என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?<br />
<br />
இங்கிலாந்து- கனடா-ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை விட அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் ஆங்கிலம் படித்தவர்கள்- அடி நிலை ஊழியராக இருந்தாலும் அரச உத்தியோகத்தில் இருப்பவர்கள். உங்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை? அவர்களைப் போல் நீங்கள் உடல் உழைப்பாளர்கள் அல்ல என்பதை நான் நன்கறிவேன்.<br />
<br />
உங்களுக்குள் குழு மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இங்கு வந்துவிட்டு மகிழ்கின்றீர்கள்.<br />
<br />
கோவில்களுக்குச் செலவிடுவது போன்ற உங்களது சொந்த ஆத்மார்த்த திருப்திக்கான செயற்பாடுகளைப் போல் இந்த கருத்தாதரவு தேடுதல் எனப்படுகிற  Lobby யை ஏன் நீங்கள் செய்யவில்லை?<br />
<br />
யார் தலைவர்-செயலாளர் என்கிற வகையிலும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்கிற வகையிலும் அங்கு நிலைமைகள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள்.<br />
<br />
நீங்கள் மாநாடுகள்-பட்டிமன்றங்கள்- கருத்தரங்குகள்- குத்துவிளக்கேற்றுதல்களை செய்வதற்குத்தான் இவை தேவை.<br />
<br />
அதைவிட எல்லா விடயமும் நன்கு அறிந்த 4 பேர் இணைந்து இந்த Lobby யைச் செய்யலாமே. <br />
<br />
உண்மையில் Lobby செய்வதற்கான ஒழுங்குமுறைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பது துரதிர்ஸ்டம். <br />
<br />
Lobby யை அறிந்தவர்களும் அதைச் செய்யவில்லை என்பதும் உன்மை. <br />
<br />
அப்படியான நிலையில் தடைவிதித்து விட்டார்கள் என்று வயிற்றலடித்துக் கொண்டால் எப்படி?<br />
<br />
இங்குள்ள தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது. நிலைமை அப்படி உள்ளது.<br />
<br />
இலங்கையில் தமிழ் மக்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கால வரிசைப்படியாக நீங்கள் வெளியீட்டுள்ளீர்களா? அப்படி இருந்தால் அது எவ்வளவு தூரம் சென்றடைந்திருக்கின்றது? வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டால் போதுமா?<br />
<br />
இந்த விடயங்களைச் செய்வதற்கு எல்லோரும் இணைய வேண்டும் என்பதில்லை.<br />
<br />
சிறிது பேர் இந்த விடயங்களைச் செய்ய முன்வருவார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்கள் மறுதலிக்கக் கூடாது.<br />
<br />
கனடாவில் அப்படித்தான் நடந்தது என்று கேள்விப்படுகிறேன். கனடாவில் உள்ள சிலர் அவர் அப்படிச் சொல்லிவிடுவார்-இவர் எப்படிச் சொல்லிவிடுவார் என்று சொல்லிக் கொண்டு பேச விரும்புகிறவர்களையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள்.<br />
<br />
யாழ்ப்பாணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றீர்கள். பக்கத்து கிராமத்துக்காரன் சண்டை போட்டால் அங்கேயும் நீங்கள் ஒன்றாக இணைந்து கொண்டு சண்டை போடுகின்றீர்கள். அந்த ஒற்றுமை எல்லாம்  உங்களிடம் இருக்கிறது.<br />
<br />
ஆனால் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்ட விடயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதுதான் பிரச்சனையே.<br />
<br />
இன்றுள்ள சிறிலங்கா யாப்பு நிலையில் ஒரு தேசத்தின் அலகு என்கிற வகையில் தேசக் குழுமம் என்கிற வகையில் ஆட்சியில் தமிழர்களினது பங்கு என்ன? என்பது வரைவிலகணக்கப்படுத்தப்படவில்லை.<br />
<br />
சிங்களவன் சொன்னதற்குப் பின்னர்தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ்ப் பத்திரிகைகள் வலிந்து எழுதுகின்றார்கள்.<br />
<br />
விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக் கொண்டு சிலர் செயற்படுகின்றனர்.<br />
<br />
அவர்களுக்கு நான் சொல்வது இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் தலைமை தாங்க வேண்டிய நிர்பந்தச் சூழல்களை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். <br />
<br />
முதலில் இதை இலங்கைத் தமிழரது உரிமைப் போராட்டமாகத்தான் நாம் பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.<br />
<br />
நீங்கள் புலிகள் பக்கமா? எதிரா நிற்கீர்களா என்பது அல்ல. <br />
<br />
நீங்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளில் உள்ள வாழ்க்கை முறைக்கும் இங்குள்ள தமிழர்களது வாழ்க்கை முறைக்கும் வேறுபாடு உண்டு.<br />
<br />
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மருமகன் புறப்பட்டுவிட்டான், பேரன் புறப்பட்டுவிட்டான் எனில் அவன் கொழும்பு வந்து சேருவானா இல்லையா என்கிற பிரச்சனை ஒருதரப்புக்கு மட்டுமேயானது அல்ல. எல்லோருக்கும் பொதுவானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
அதாவது <br />
<br />
"வேரோடு கோபித்துக்கொண்டு கிளைகள் வெள்ளத்தில் போயின" என்கிற உவமையைத்தான் இங்கே சொல்ல வேண்டும் என்றார் ஓய்வுநிலைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி.<br />
<br />
<a href="http://www.eelampage.com/?cn=25668" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelampage.com/?cn=25668</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம் <br />
<br />
[சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2006, 05:55 ஈழம்] [ச.விமலராஜா] <br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - Lobby எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.<br />
<br />
<br />
அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார்.<br />
<br />
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாரிய ஒத்துழைப்பை எவருமே மறுப்பதற்கில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான தமிழீழத் தேசியத் தலைமையினது மதிப்பை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவருமே அறிந்த ஒன்றாகும்.<br />
<br />
இருப்பினும் தனிநபர்களினது பங்களிப்புகளாக இருப்பதனூடே மட்டும் விடுதலைப் போராட்டத்தை நகர்த்திவிட முடியாது. <br />
<br />
தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது. <br />
<br />
சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும் உள்ளாகி உள்ளது. <br />
<br />
சிங்களவர்களோடு மட்டுமே நாம் போராடிக் கொண்டிருந்தால் போதுமெனில் எந்த ஒரு தமிழீழக் குடிமகனும் அந்நிய தேசத்தில் அகதியாக இத்தனை காலம் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை- நம் காணிகள் செழித்திருக்க- நம் முன்னையர் காலம் மீண்டும் பூத்திருக்க சுதந்திரத் தமிழனாய் திருமலை கோணேஸ்வரர் ஆலயத்துக்கும் நல்லூர் கந்தன் கோவிலுக்கும் பங்குனி உத்திர பாதயாத்திரையும் போய்க்கொண்டிருப்போம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
சமாதானம், அமைதிப் பேச்சுக்கள் என்ற அழுத்தங்களினூடே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை சர்வதேச தளத்திலும் இருக்க வேண்டும். <br />
<br />
அதை புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே செய்ய முடியும்.<br />
<br />
உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு உயிரைக் கொடுக்க உள்ள போராளிகளுக்கு உந்துசக்தியாக- உயிரோட்டமாக புலம்பெயர் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்.<br />
<br />
கொட்டும் பனியிலும் உறங்கா இரவுகளிலும் கடன்பட்டு செந்நீரைப் போல் உடல் உழைப்பைச் சிந்தி அள்ளி அள்ளி கொடுத்து அரும்பாடுபட்டு வளர்த்த விடுதலைப் பயிரின் அறுவடைக்கு முன்னராக புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை இருக்கிறதுதான் என்பது புலம்பெயர் தமிழரது மனசாட்சிக்குத் தெரியும்.<br />
<br />
இந்தக் களைக்கு யார் காரணம் என்பது விவாதிக்கப்பட வேண்டியது அல்ல. <br />
<br />
களையைக் களைந்து கதிர் முற்ற மகிழ்வோடு அதனை அறுத்து ஒன்றாய் நின்று விடுதலைப் பொங்கலிடுவதற்கான வழி என்ன என்பதைத்தான் புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டும்.<br />
<br />
இதை வலியுறுத்தும் விதமாக புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டிய கடமையின் அவசியம் உணர்ந்து பேராசிரியர் கா.சிவதம்பி தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பைத் தருகின்றோம்&lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/smile.png" alt="Smile" title="Smile" class="smilie smilie_1" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'&gt;&lt;!--endemo--&gt;<br />
<br />
ஐரோப்பிய பயணத் தடையையும் கனேடியத் தடையையும் ஒன்றொன்றுக்கொன்று தொடர்புடையதாக கருதமாட்டேன்.<br />
<br />
ஐரோப்பிய பயணத் தடைக்கான காரணம் பேச்சுவார்த்தை தொடர்பிலானதும், சிறிலங்கா அரசாங்கத்தினது பரப்புரைகள் அல்லது எடுத்துரைப்புகளுக்கான சந்தர்ப்பங்களாலும் ஏற்பட்டது எனக் கருதலாம். அதிலும் நோர்வே போன்றவற்றில் இது விடயத்தில் ஒரு தளர்ச்சி உள்ளது. அதனால் நோர்வேத் தரப்பை சிங்களத் தரப்பு கடுமையாகத் தாக்குகிறார்கள்.<br />
<br />
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது-<br />
<br />
நோர்வே அல்லது மூன்றாவது நாடாக ஒரு மேற்கத்தைய நாட்டின் தலையீடு இல்லாமல், அனுசரணை இல்லாமல் சமாதானம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற உண்மையும் <br />
<br />
அப்படியான நேரத்தில் நோர்வேயை வேண்டாம் என்று சொல்வது எப்படிப் புத்திசாலித்தனதமாகும் என்று சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்கிற ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கிறேன்.<br />
<br />
இலங்கையில் தமிழரது நிலைப்பாடு பற்றி வெளிநாடுகளில் எடுத்துச் சொல்லப்பட்டு வந்த சில பரப்புரைகள்தான் கனேடியத் தடைக்குக் காரணம்.<br />
<br />
குறிப்பாக சர்வதேச நிறுவனங்களிடத்தில் தமிழர் தரப்பானது நன்மதிப்பைப் பெறுவதற்கான பரப்புரைகளைப் புகலிடத் தமிழர்கள் வேண்டிய அளவு செய்யவில்லை. அதற்கு மாறான செயற்பாடுகளையே செய்து வந்துள்ளதாக எமக்குப்படுகிறது.<br />
<br />
கனேடியத் தடையை விதித்தது ஒரு கன்சர்வேட்டிவ் கட்சி. அரசாங்கத்துக்கு வந்தும் சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கிறது. கனேடியப் பண்பை பாதுகாப்பாகச் சொல்கிறார்கள். <br />
<br />
தமிழ் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தாதரவு தேடும் கூடம்- கருத்தாதரவு தேடுகிற ஒரு தொழில்முறையாளர்களை- மருத்துவர்கள்-பொறியியலாளர்கள்-வல்லுநர்களைக் கொண்ட குழுமம் கனடாவில் இயங்கவில்லை. <br />
<br />
தமிழ் மக்களால் சிங்கள மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய அரசாங்கத்திடம் சொல்வதற்கான வலுவான சிங்களக் குழு கனடாவில் உண்டு.<br />
<br />
கனடாவில் Lobby எனச் சொல்லப்படுகிற கருத்தாதரவு தேடும் குழுமம் ஒன்று உள்ளதா?<br />
<br />
இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இருந்தது- இப்போது அங்கும் குறைந்து விட்டது. அவுஸ்திரேலியாவிலும் கூட இல்லை என்றுதான் நம்புகிறேன். <br />
<br />
தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் தங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுதலில் காணப்படுகிற பலவீனங்களின் வெளிப்பாடாகவும் குறைபாடுகளின் வெளிப்பாடாகவுமே கனேடியத் தடையை நான் பார்க்கின்றேன்.<br />
<br />
புலம்பெயர் வாழ் நாடுகளில் உள்ளவர்கள் சரியான வகையில் இந்தப் பரப்புரையை அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அரசாங்கங்களிலும் நியாயப்பாடுகளை வெளிக்கொணரத் தவறிவிட்டார்கள் என்று அடித்துச் சொல்கின்றேன்.<br />
<br />
நீங்கள் நேர்காணல் எடுக்கும் அவுஸ்திரேலியாவில் நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள பிரதான தேசிய நாளிதமிழில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றி எத்தனை அங்குலச் செய்தி கடந்த 6 மாத காலத்தில் வெளியாகியிருக்கின்றது?<br />
<br />
ஒன்றுகூட வரவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியானால் நீங்கள் என்னுடன் பேசவேண்டியதும் இல்லை. என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?<br />
<br />
இங்கிலாந்து- கனடா-ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை விட அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் ஆங்கிலம் படித்தவர்கள்- அடி நிலை ஊழியராக இருந்தாலும் அரச உத்தியோகத்தில் இருப்பவர்கள். உங்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை? அவர்களைப் போல் நீங்கள் உடல் உழைப்பாளர்கள் அல்ல என்பதை நான் நன்கறிவேன்.<br />
<br />
உங்களுக்குள் குழு மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இங்கு வந்துவிட்டு மகிழ்கின்றீர்கள்.<br />
<br />
கோவில்களுக்குச் செலவிடுவது போன்ற உங்களது சொந்த ஆத்மார்த்த திருப்திக்கான செயற்பாடுகளைப் போல் இந்த கருத்தாதரவு தேடுதல் எனப்படுகிற  Lobby யை ஏன் நீங்கள் செய்யவில்லை?<br />
<br />
யார் தலைவர்-செயலாளர் என்கிற வகையிலும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்கிற வகையிலும் அங்கு நிலைமைகள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள்.<br />
<br />
நீங்கள் மாநாடுகள்-பட்டிமன்றங்கள்- கருத்தரங்குகள்- குத்துவிளக்கேற்றுதல்களை செய்வதற்குத்தான் இவை தேவை.<br />
<br />
அதைவிட எல்லா விடயமும் நன்கு அறிந்த 4 பேர் இணைந்து இந்த Lobby யைச் செய்யலாமே. <br />
<br />
உண்மையில் Lobby செய்வதற்கான ஒழுங்குமுறைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பது துரதிர்ஸ்டம். <br />
<br />
Lobby யை அறிந்தவர்களும் அதைச் செய்யவில்லை என்பதும் உன்மை. <br />
<br />
அப்படியான நிலையில் தடைவிதித்து விட்டார்கள் என்று வயிற்றலடித்துக் கொண்டால் எப்படி?<br />
<br />
இங்குள்ள தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது. நிலைமை அப்படி உள்ளது.<br />
<br />
இலங்கையில் தமிழ் மக்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கால வரிசைப்படியாக நீங்கள் வெளியீட்டுள்ளீர்களா? அப்படி இருந்தால் அது எவ்வளவு தூரம் சென்றடைந்திருக்கின்றது? வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டால் போதுமா?<br />
<br />
இந்த விடயங்களைச் செய்வதற்கு எல்லோரும் இணைய வேண்டும் என்பதில்லை.<br />
<br />
சிறிது பேர் இந்த விடயங்களைச் செய்ய முன்வருவார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்கள் மறுதலிக்கக் கூடாது.<br />
<br />
கனடாவில் அப்படித்தான் நடந்தது என்று கேள்விப்படுகிறேன். கனடாவில் உள்ள சிலர் அவர் அப்படிச் சொல்லிவிடுவார்-இவர் எப்படிச் சொல்லிவிடுவார் என்று சொல்லிக் கொண்டு பேச விரும்புகிறவர்களையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள்.<br />
<br />
யாழ்ப்பாணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றீர்கள். பக்கத்து கிராமத்துக்காரன் சண்டை போட்டால் அங்கேயும் நீங்கள் ஒன்றாக இணைந்து கொண்டு சண்டை போடுகின்றீர்கள். அந்த ஒற்றுமை எல்லாம்  உங்களிடம் இருக்கிறது.<br />
<br />
ஆனால் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்ட விடயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதுதான் பிரச்சனையே.<br />
<br />
இன்றுள்ள சிறிலங்கா யாப்பு நிலையில் ஒரு தேசத்தின் அலகு என்கிற வகையில் தேசக் குழுமம் என்கிற வகையில் ஆட்சியில் தமிழர்களினது பங்கு என்ன? என்பது வரைவிலகணக்கப்படுத்தப்படவில்லை.<br />
<br />
சிங்களவன் சொன்னதற்குப் பின்னர்தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ்ப் பத்திரிகைகள் வலிந்து எழுதுகின்றார்கள்.<br />
<br />
விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக் கொண்டு சிலர் செயற்படுகின்றனர்.<br />
<br />
அவர்களுக்கு நான் சொல்வது இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் தலைமை தாங்க வேண்டிய நிர்பந்தச் சூழல்களை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். <br />
<br />
முதலில் இதை இலங்கைத் தமிழரது உரிமைப் போராட்டமாகத்தான் நாம் பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.<br />
<br />
நீங்கள் புலிகள் பக்கமா? எதிரா நிற்கீர்களா என்பது அல்ல. <br />
<br />
நீங்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளில் உள்ள வாழ்க்கை முறைக்கும் இங்குள்ள தமிழர்களது வாழ்க்கை முறைக்கும் வேறுபாடு உண்டு.<br />
<br />
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மருமகன் புறப்பட்டுவிட்டான், பேரன் புறப்பட்டுவிட்டான் எனில் அவன் கொழும்பு வந்து சேருவானா இல்லையா என்கிற பிரச்சனை ஒருதரப்புக்கு மட்டுமேயானது அல்ல. எல்லோருக்கும் பொதுவானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
அதாவது <br />
<br />
"வேரோடு கோபித்துக்கொண்டு கிளைகள் வெள்ளத்தில் போயின" என்கிற உவமையைத்தான் இங்கே சொல்ல வேண்டும் என்றார் ஓய்வுநிலைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி.<br />
<br />
<a href="http://www.eelampage.com/?cn=25668" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelampage.com/?cn=25668</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஜோபேக்கருக்கு' நன்றியாம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=146</link>
			<pubDate>Wed, 19 Apr 2006 07:41:00 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1394">வினித்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=146</guid>
			<description><![CDATA[                    `ஜோபேக்கருக்கு' நன்றி செலுத்த வேண்டும்<br />
 <br />
[19 - April - 2006] [Font Size - A - A - A] <br />
 <br />
விடுதலைப்புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாக அறிவித்திருப்பது பற்றி கனடாவிலிருந்து 6.4.2006 ஆம் திகதி வெளியாகிய`நெஷனல் போஸ்ற்' பத்திரிகையில் ஸ்ரேர்வெர்ற் பெல் எனப்படும் பிரபல அரசியல் விமர்சகர் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது`ஹியுமன் றைற்ஸ் வோச்' எனப்படும் மனித உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்பினால் புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கையே. <br />
<br />
இவ்வாறு புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டதற்காக நன்றி கூறுவதாயிருந்தால் உண்மையில் மேற்படி `ஹியூமன் றைற்ஸ் வோச்'அமைப்பின் சார்பில் புலிகள் அமைப்புக்கு எதிராகக் குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தவரான ஜோபேக்கருக்கே நன்றி செலுத்த வேண்டும். -திவயின:16.04.2006- <br />
<br />
<a href="http://www.thinakkural.com/news/2006/4/19/sinhalanews_page778.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.thinakkural.com/news/2006/4/19/...ews_page778.htm</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    `ஜோபேக்கருக்கு' நன்றி செலுத்த வேண்டும்<br />
 <br />
[19 - April - 2006] [Font Size - A - A - A] <br />
 <br />
விடுதலைப்புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாக அறிவித்திருப்பது பற்றி கனடாவிலிருந்து 6.4.2006 ஆம் திகதி வெளியாகிய`நெஷனல் போஸ்ற்' பத்திரிகையில் ஸ்ரேர்வெர்ற் பெல் எனப்படும் பிரபல அரசியல் விமர்சகர் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது`ஹியுமன் றைற்ஸ் வோச்' எனப்படும் மனித உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்பினால் புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கையே. <br />
<br />
இவ்வாறு புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டதற்காக நன்றி கூறுவதாயிருந்தால் உண்மையில் மேற்படி `ஹியூமன் றைற்ஸ் வோச்'அமைப்பின் சார்பில் புலிகள் அமைப்புக்கு எதிராகக் குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தவரான ஜோபேக்கருக்கே நன்றி செலுத்த வேண்டும். -திவயின:16.04.2006- <br />
<br />
<a href="http://www.thinakkural.com/news/2006/4/19/sinhalanews_page778.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.thinakkural.com/news/2006/4/19/...ews_page778.htm</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[எமது மக்கள் படை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=167</link>
			<pubDate>Mon, 17 Apr 2006 23:38:17 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2288">K.VETTICHELVAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=167</guid>
			<description><![CDATA[                    சமாதானமென்ற போர்வையில் இனவாதிகளும் தமிழினத்துரோகிகளும்  எமது அறிவுஜீவீகள் மீதும்; அப்பாவி மக்கள் மீதும் நடத்தும் தாக்குதலை சமாதான நடவடிக்கைகளை குளப்பக்கூடாது என்பதற்காக பார்த்துக்கொண்டு இருப்பது சர்யா? அல்லது <br />
எமது மக்கள் படை அதற்கு பதிலடி கொடுப்பது சரியா?<br />
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நன்றி உங்கள் வெற்றி                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சமாதானமென்ற போர்வையில் இனவாதிகளும் தமிழினத்துரோகிகளும்  எமது அறிவுஜீவீகள் மீதும்; அப்பாவி மக்கள் மீதும் நடத்தும் தாக்குதலை சமாதான நடவடிக்கைகளை குளப்பக்கூடாது என்பதற்காக பார்த்துக்கொண்டு இருப்பது சர்யா? அல்லது <br />
எமது மக்கள் படை அதற்கு பதிலடி கொடுப்பது சரியா?<br />
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நன்றி உங்கள் வெற்றி                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சி-அம்பலமாகும் உண்மைகள்...]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=179</link>
			<pubDate>Mon, 17 Apr 2006 11:27:59 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1379">narathar</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=179</guid>
			<description><![CDATA[                    ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும்.<br />
<br />
முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். <br />
<br />
<br />
அம்பலமாகும் உண்மைகள்....<br />
 நன்றி  நிதர்சனம்.கொம்<br />
<br />
புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01<br />
 <br />
ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ <br />
<br />
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. <br />
 <br />
ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள்,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது.  உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இருந்த காலத்தில்  நடந்த சம்பவங்களை யுத்தகால அழிவுகளாக கொள்ள முடியாது. அது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமல்ல அமைதிப் பணி என்ற பெயரில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படித்தான் அந்தச் சம்பவங்களைப் பார்க்க முடியும்.<br />
 <br />
ரஜீவ்காந்தி இலங்கைக்கு வந்த போது ஒரு சிங்கள சிப்பாய் பகிரங்கமாக அவரைத் தாக்கினார். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா வெய்யிலின் கொடுமையினால் ஏற்பட்ட மூளைக்கோளாறினால் அந்தச் சிப்பாய் அவ்வாறு நடந்து கொண்டதாக பகிரங்கமாகச் சொன்னார். இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராகவும் ரஜீவ்காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான அரசியல் போக்கிற்கு எதிராகவும் தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியது.  வடக்கில் தமிழ் மக்களை நம்பவைத்து மோசம் செய்த ரஜீவ்காந்தியின் படைகளை எதிர்த்து உயிர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.<br />
 <br />
இந்தச் சூழ்நிலையில் இந்தியா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. வடகிழக்கில் சீனாவை எதிர்த்து மேற்கே பாகிஸ்தானை எதிர்த்து தெற்கே புலிகள் ஜே.வி.பி எதிர்ப்பு உள்நாட்டில் பஞ்சாப், கஸ்மீர், மிஸோராம், நகலாந்து, கூர்க்கா போராளிகளின் எதிர்ப்பு தன்னைச் சுற்றியும் தனக்குள்ளேயும் எதிரிகளை அது தேடிக்கொண்டது.  இது ரஜீவ்காந்தியினுடைய தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்றுவித்துவிடும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினார்கள்.  இந்தியாவின் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத சின்னஞ்சிறு நாட்டின் சிப்பாய் மரியாதை அணிவகுப்பின் போது தாக்கியதும், அதைப் பாரதூரமான  சம்பவமாக நினைத்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா மன்னிப்புக் கோராமல் மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலாக கூறியதை அவர்கள் மிகப்பெரிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள்.  மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை யாராவது இன்னொரு நாட்டு பிரதமரை வரவேற்கும் அணிவகுப்புக்கு அனுப்புவார்களா?  ஜே.ஆர் திட்டமிட்டு இந்தியாவையும் ராஜீவையும் அவமானப்படுத்திவிட்டர்h என அவர்கள் கறுவிக் கொண்டார்கள்.  புலிகளையும் ஜே.வி.pபயையும் அடக்குவதோடு ஜே.ஆர்க்கும் அவரைப்போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இந்தியாவின் பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த விவகாரத்தை கையாள்வதற்கு இந்தியாவின் பார்ப்பணிய மூளையான றோவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.<br />
 <br />
றோ அதிகாரிகள் தெற்காசிய வரைபடத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக்கு அண்மையில் இருந்த சின்னஞ்சிறு நாடான மாலைதீவு, அவர்கள் கண்களில் பட்டது.  காஸ்மீரையும், சிக்கின்மையையும் தந்திரமாக தங்கள் நாட்டில் மாநிலங்களாக ஆக்கிக் கொண்ட தாங்கள் நேபாளத்தையும், பூட்டானையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி இராணுவ மேலான்மைக்கு கீழ் கொண்டுவந்த தாங்கள் இந்தச் சின்னஞ்சிறு மாலைதீவை இதுவரை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மாலைதீவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அப்தும் ஹயும் இந்தியாவுடன் அவ்வளவு தொடர்பில்லாதவர்.  ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கமானவர். அதனால் அவரை இந்தியாவின் பக்கம் எடுப்பது பாகிஸ்தானை சீண்டுவதாக ஆகிவிடும்.  அதைவிட அவரின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை இந்திய சார்பாளர்களாக்கி பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என றோ நினைத்தது. அது அவர்களிற்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை.  அப்தும் ஹயும் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றின் மூலமே பதவிக்கு வந்தவர்.  அவரால் பதவி இறக்கப்பட்ட அவரின் எதிரிகளில் இருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் கொழும்பிலும் இருந்தனர்.  றோ அதிகாரிகள் சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.  நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலைதீவில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சாத்தியமில்லை என்பதும் அப்தும் ஹயும் எதிரிகள், இந்தியசார்பாளர்கள் என்பதும் தெரிந்தாலே இஸ்லாமியத்தின் எதிரிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு என்பதும் றோவுக்கு புரிந்தது.  எனவே இராணுவச் சதி புரட்சி ஒன்றின் மூலம் கயோமின் ஆட்சியைக் கவிழ்ப்பதே சிறந்ததும் சுலபமானதுமான வழி என்று அவர்கள் தீர்மானித்தனர். முன்னூறு பேர்வரை இல்லாத மாலைதீவு பாதுகாப்புப படையை முறியடிப்பது பெரிய கஸ்ரமான  விடயமல்ல என்று அவர்கள் நம்பினார்கள்.  ஆனால் யாரை வைத்து இந்தச் காரியத்தை சாதிப்பது என்பது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது.  மாலைதீவு இளைஞர்களை பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும்.  வெறும் பயிற்சி மட்டும் போதாது யுத்த காலத்தில் நின்ற அனுபவமும், தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் வேண்டும்.  அதுமட்டுமல்லாமல்  இந்த விடயம் இன்றைக்கும் வெளியே வராமல் பாதுகாக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.  மாலைதீவு இளைஞர்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே ஈழப் போராளிகளையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என்று றோ எண்ணியது யாரைப் பயன்படுத்துவது?  இதுவும் றோவுக்கு ஒரு சிக்கலான விடயமாக இருந்தது. EPRLF,ENDLF,TELO இந்த மூன்றும் தங்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவை.  இந்திய இராணுவத் துணையோடு இயங்குபவை இவர்களைப் பயன்படுத்தினால் நிச்சயமாக நாங்கள் தான் இந்தப்புரட்சிக்கு பின்னணியில் நின்றவர்கள் என்று பகிரங்கமாகிவிடும்.  அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியைக் கொண்டு வந்துவிடும் என்று அவர்களுக்குத் தோன்றியது.  எனவே, இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிராத ஒரு குழுவை அவர்கள் தேடினார்கள்.   அப்போது புளொட் குழு அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் வைத்துக் கொண்டாலும் வெளியில் அது மற்றைய இயக்கங்களைப் போல் இந்திய இராணுவத்துடன் சேர்ந்திருக்காது தனித்து நின்றது.  அதே சமயம் புலிகளின் எதிரியாகவும் அது விளங்கியது. எனவே இந்தக்காரியத்திற்கு புளொட்டைத் தான் பயன்படுத்த வேண்டும் என றோ தீர்மானித்தது. புளொட்டினுடைய நிரந்தர இந்தியத் தொடர்பாளரான “பாலபுத்தர்” மூலம் உமாமகேஸ்வரனுக்கு தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டது. என்ன காரணத்துக்காக என்பது “பாலபுத்தரிடம்” சொல்லவில்லை புலிகளுக்கெதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதம் வழங்கவே  உமாமகேஸ்வரனை அழைப்பதாக அவர் நினைத்துக் கொண்டார்.  றோவிடம் இருந்த தகவல் வந்திருந்த சமயத்தில் உமாமகேஸ்வரனின் சகாக்கள் ஜோதீஸ்வரன் (கண்ணன்), வாசுதேவா ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தனர்.  இதனால் பல தடைவ தன்னை நம்பவைத்து மோசம் செய்த றோவின் மீது ஆத்திரம் கொண்டீருந்த உமாமகேஸ்வரன் அதை மறந்து றோவை சந்திக்க ஒப்புக்கொண்டார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி வவுனியா செட்டிகுளத்தில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் இந்திய இராணுவத்தின் விசேட விமானத்தின்மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.  இந்திய இராணுவ விமானப்படை அதிகாரிக்கோ அல்லது விமானிக்கோ கூட தங்களால் அழைத்துச் செல்லப்படுபவர்  உமாமகேஸ்வரன் என்று தெரியாது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன்; றோ இரகசியச் சந்திப்பு நடந்தது.  அந்தச்சந்திப்பில் மாலைதீவின் விவகாரத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை.  தாங்கள் சொல்கின்ற தாக்குதலைச் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பணமும், ஆயுதமும் புளொட்டுக்குத் தருவதாக றோ சொன்னது. புலிகளுக்கெதிரான தாக்குதலாகவே அது இருக்கும் என உமாமகேஸ்வரன் நினைத்துக் கொண்டார். அன்றைய சந்திப்பின் போது றோ 50லட்சம் ரூபா இந்தியப் பணத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்தது.  அடுத்த சந்திப்பின் போது ஆயுதம் வழங்கப்படும் என்றும் அதற்கான இடத்தையும், திகதியையும் பின்பு அறிவிப்பதாகச் சொல்லி மீண்டும் இந்திய இராணுவ விமானத்திலேயே உமாமகேஸ்வரனை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர்.  ஊருக்கு வந்த உமாமகேஸ்வரன் றோவின் பணத்தை கற்பிட்டியில் மாசிக் கருவாட்டுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய கோழிப்பண்ணை ஒன்றை அமைக்கவும் முதலீடு செய்துவிட்டு றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்தார்.  <br />
<br />
<br />
தெடரும்......................<br />
 <a href="http://www.nitharsanam.com/?art=16502" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.nitharsanam.com/?art=16502</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும்.<br />
<br />
முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். <br />
<br />
<br />
அம்பலமாகும் உண்மைகள்....<br />
 நன்றி  நிதர்சனம்.கொம்<br />
<br />
புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01<br />
 <br />
ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ <br />
<br />
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. <br />
 <br />
ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள்,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது.  உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இருந்த காலத்தில்  நடந்த சம்பவங்களை யுத்தகால அழிவுகளாக கொள்ள முடியாது. அது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமல்ல அமைதிப் பணி என்ற பெயரில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படித்தான் அந்தச் சம்பவங்களைப் பார்க்க முடியும்.<br />
 <br />
ரஜீவ்காந்தி இலங்கைக்கு வந்த போது ஒரு சிங்கள சிப்பாய் பகிரங்கமாக அவரைத் தாக்கினார். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா வெய்யிலின் கொடுமையினால் ஏற்பட்ட மூளைக்கோளாறினால் அந்தச் சிப்பாய் அவ்வாறு நடந்து கொண்டதாக பகிரங்கமாகச் சொன்னார். இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராகவும் ரஜீவ்காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான அரசியல் போக்கிற்கு எதிராகவும் தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியது.  வடக்கில் தமிழ் மக்களை நம்பவைத்து மோசம் செய்த ரஜீவ்காந்தியின் படைகளை எதிர்த்து உயிர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.<br />
 <br />
இந்தச் சூழ்நிலையில் இந்தியா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. வடகிழக்கில் சீனாவை எதிர்த்து மேற்கே பாகிஸ்தானை எதிர்த்து தெற்கே புலிகள் ஜே.வி.பி எதிர்ப்பு உள்நாட்டில் பஞ்சாப், கஸ்மீர், மிஸோராம், நகலாந்து, கூர்க்கா போராளிகளின் எதிர்ப்பு தன்னைச் சுற்றியும் தனக்குள்ளேயும் எதிரிகளை அது தேடிக்கொண்டது.  இது ரஜீவ்காந்தியினுடைய தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்றுவித்துவிடும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினார்கள்.  இந்தியாவின் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத சின்னஞ்சிறு நாட்டின் சிப்பாய் மரியாதை அணிவகுப்பின் போது தாக்கியதும், அதைப் பாரதூரமான  சம்பவமாக நினைத்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா மன்னிப்புக் கோராமல் மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலாக கூறியதை அவர்கள் மிகப்பெரிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள்.  மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை யாராவது இன்னொரு நாட்டு பிரதமரை வரவேற்கும் அணிவகுப்புக்கு அனுப்புவார்களா?  ஜே.ஆர் திட்டமிட்டு இந்தியாவையும் ராஜீவையும் அவமானப்படுத்திவிட்டர்h என அவர்கள் கறுவிக் கொண்டார்கள்.  புலிகளையும் ஜே.வி.pபயையும் அடக்குவதோடு ஜே.ஆர்க்கும் அவரைப்போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இந்தியாவின் பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த விவகாரத்தை கையாள்வதற்கு இந்தியாவின் பார்ப்பணிய மூளையான றோவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.<br />
 <br />
றோ அதிகாரிகள் தெற்காசிய வரைபடத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக்கு அண்மையில் இருந்த சின்னஞ்சிறு நாடான மாலைதீவு, அவர்கள் கண்களில் பட்டது.  காஸ்மீரையும், சிக்கின்மையையும் தந்திரமாக தங்கள் நாட்டில் மாநிலங்களாக ஆக்கிக் கொண்ட தாங்கள் நேபாளத்தையும், பூட்டானையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி இராணுவ மேலான்மைக்கு கீழ் கொண்டுவந்த தாங்கள் இந்தச் சின்னஞ்சிறு மாலைதீவை இதுவரை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மாலைதீவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அப்தும் ஹயும் இந்தியாவுடன் அவ்வளவு தொடர்பில்லாதவர்.  ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கமானவர். அதனால் அவரை இந்தியாவின் பக்கம் எடுப்பது பாகிஸ்தானை சீண்டுவதாக ஆகிவிடும்.  அதைவிட அவரின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை இந்திய சார்பாளர்களாக்கி பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என றோ நினைத்தது. அது அவர்களிற்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை.  அப்தும் ஹயும் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றின் மூலமே பதவிக்கு வந்தவர்.  அவரால் பதவி இறக்கப்பட்ட அவரின் எதிரிகளில் இருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் கொழும்பிலும் இருந்தனர்.  றோ அதிகாரிகள் சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.  நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலைதீவில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சாத்தியமில்லை என்பதும் அப்தும் ஹயும் எதிரிகள், இந்தியசார்பாளர்கள் என்பதும் தெரிந்தாலே இஸ்லாமியத்தின் எதிரிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு என்பதும் றோவுக்கு புரிந்தது.  எனவே இராணுவச் சதி புரட்சி ஒன்றின் மூலம் கயோமின் ஆட்சியைக் கவிழ்ப்பதே சிறந்ததும் சுலபமானதுமான வழி என்று அவர்கள் தீர்மானித்தனர். முன்னூறு பேர்வரை இல்லாத மாலைதீவு பாதுகாப்புப படையை முறியடிப்பது பெரிய கஸ்ரமான  விடயமல்ல என்று அவர்கள் நம்பினார்கள்.  ஆனால் யாரை வைத்து இந்தச் காரியத்தை சாதிப்பது என்பது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது.  மாலைதீவு இளைஞர்களை பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும்.  வெறும் பயிற்சி மட்டும் போதாது யுத்த காலத்தில் நின்ற அனுபவமும், தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் வேண்டும்.  அதுமட்டுமல்லாமல்  இந்த விடயம் இன்றைக்கும் வெளியே வராமல் பாதுகாக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.  மாலைதீவு இளைஞர்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே ஈழப் போராளிகளையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என்று றோ எண்ணியது யாரைப் பயன்படுத்துவது?  இதுவும் றோவுக்கு ஒரு சிக்கலான விடயமாக இருந்தது. EPRLF,ENDLF,TELO இந்த மூன்றும் தங்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவை.  இந்திய இராணுவத் துணையோடு இயங்குபவை இவர்களைப் பயன்படுத்தினால் நிச்சயமாக நாங்கள் தான் இந்தப்புரட்சிக்கு பின்னணியில் நின்றவர்கள் என்று பகிரங்கமாகிவிடும்.  அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியைக் கொண்டு வந்துவிடும் என்று அவர்களுக்குத் தோன்றியது.  எனவே, இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிராத ஒரு குழுவை அவர்கள் தேடினார்கள்.   அப்போது புளொட் குழு அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் வைத்துக் கொண்டாலும் வெளியில் அது மற்றைய இயக்கங்களைப் போல் இந்திய இராணுவத்துடன் சேர்ந்திருக்காது தனித்து நின்றது.  அதே சமயம் புலிகளின் எதிரியாகவும் அது விளங்கியது. எனவே இந்தக்காரியத்திற்கு புளொட்டைத் தான் பயன்படுத்த வேண்டும் என றோ தீர்மானித்தது. புளொட்டினுடைய நிரந்தர இந்தியத் தொடர்பாளரான “பாலபுத்தர்” மூலம் உமாமகேஸ்வரனுக்கு தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டது. என்ன காரணத்துக்காக என்பது “பாலபுத்தரிடம்” சொல்லவில்லை புலிகளுக்கெதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதம் வழங்கவே  உமாமகேஸ்வரனை அழைப்பதாக அவர் நினைத்துக் கொண்டார்.  றோவிடம் இருந்த தகவல் வந்திருந்த சமயத்தில் உமாமகேஸ்வரனின் சகாக்கள் ஜோதீஸ்வரன் (கண்ணன்), வாசுதேவா ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தனர்.  இதனால் பல தடைவ தன்னை நம்பவைத்து மோசம் செய்த றோவின் மீது ஆத்திரம் கொண்டீருந்த உமாமகேஸ்வரன் அதை மறந்து றோவை சந்திக்க ஒப்புக்கொண்டார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி வவுனியா செட்டிகுளத்தில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் இந்திய இராணுவத்தின் விசேட விமானத்தின்மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.  இந்திய இராணுவ விமானப்படை அதிகாரிக்கோ அல்லது விமானிக்கோ கூட தங்களால் அழைத்துச் செல்லப்படுபவர்  உமாமகேஸ்வரன் என்று தெரியாது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன்; றோ இரகசியச் சந்திப்பு நடந்தது.  அந்தச்சந்திப்பில் மாலைதீவின் விவகாரத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை.  தாங்கள் சொல்கின்ற தாக்குதலைச் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பணமும், ஆயுதமும் புளொட்டுக்குத் தருவதாக றோ சொன்னது. புலிகளுக்கெதிரான தாக்குதலாகவே அது இருக்கும் என உமாமகேஸ்வரன் நினைத்துக் கொண்டார். அன்றைய சந்திப்பின் போது றோ 50லட்சம் ரூபா இந்தியப் பணத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்தது.  அடுத்த சந்திப்பின் போது ஆயுதம் வழங்கப்படும் என்றும் அதற்கான இடத்தையும், திகதியையும் பின்பு அறிவிப்பதாகச் சொல்லி மீண்டும் இந்திய இராணுவ விமானத்திலேயே உமாமகேஸ்வரனை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர்.  ஊருக்கு வந்த உமாமகேஸ்வரன் றோவின் பணத்தை கற்பிட்டியில் மாசிக் கருவாட்டுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய கோழிப்பண்ணை ஒன்றை அமைக்கவும் முதலீடு செய்துவிட்டு றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்தார்.  <br />
<br />
<br />
தெடரும்......................<br />
 <a href="http://www.nitharsanam.com/?art=16502" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.nitharsanam.com/?art=16502</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=191</link>
			<pubDate>Sun, 16 Apr 2006 15:27:41 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=293">I.V.Sasi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=191</guid>
			<description><![CDATA[                    தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு <br />
<br />
[ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 16:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] <br />
<br />
தமிழீழ காவல்துறையின் தற்போதைய ஆண்டுக்கான முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img218.imageshack.us/img218/7321/14lg2.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
தமிழீழக் காவல்துறையின் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரிக் கண்காணிப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.<br />
<br />
பொதுச்சுடரினை அடம்பன் காவல் பணிமனைப் பொறுப்பாளர் அன்ரன் ஜோசப் ஏற்றினார்.<br />
<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img148.imageshack.us/img148/7729/21sp.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
தமிழீழத் தேசியக் கொடியை காவல்துறை நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன் ஏற்றினார்.<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img148.imageshack.us/img148/1109/30rx1.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<br />
<br />
<br />
<br />
அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மன்னார் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணாளன் ஏற்ற, மலர்மாலையினை தமிழீழ காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இயலரசன் அணிவித்தார்.<br />
<br />
தமிழீழக் காவல்துறைக் கொடியினை காவல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் கானகன் ஏற்றினார்.<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img218.imageshack.us/img218/3759/41mo.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<br />
<br />
<br />
<br />
இதைத் தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த அணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றுக் கொண்டார். <br />
<br />
தமிழீழக் காவல்துறையின் ஆய்வாளர்கள் கிருபாகரன், இமாக்கிறேர், விஜயகுமார் மற்றும் துணை ஆய்வாளர் கபிலன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.<br />
<br />
தமிழீழக் காவலல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.<br />
<br />
பயிற்சியின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குகொண்டு அதிக புள்ளிகளைப் பெற்றோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.<br />
 <br />
<a href="http://www.eelampage.com/?cn=25533" target="_blank" rel="noopener" class="mycode_url">puthinam.com</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு <br />
<br />
[ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 16:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] <br />
<br />
தமிழீழ காவல்துறையின் தற்போதைய ஆண்டுக்கான முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img218.imageshack.us/img218/7321/14lg2.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
தமிழீழக் காவல்துறையின் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரிக் கண்காணிப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.<br />
<br />
பொதுச்சுடரினை அடம்பன் காவல் பணிமனைப் பொறுப்பாளர் அன்ரன் ஜோசப் ஏற்றினார்.<br />
<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img148.imageshack.us/img148/7729/21sp.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
தமிழீழத் தேசியக் கொடியை காவல்துறை நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன் ஏற்றினார்.<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img148.imageshack.us/img148/1109/30rx1.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<br />
<br />
<br />
<br />
அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மன்னார் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணாளன் ஏற்ற, மலர்மாலையினை தமிழீழ காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இயலரசன் அணிவித்தார்.<br />
<br />
தமிழீழக் காவல்துறைக் கொடியினை காவல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் கானகன் ஏற்றினார்.<br />
<a href="http://imageshack.us" target="_blank" rel="noopener" class="mycode_url">&lt;img src='http://img218.imageshack.us/img218/3759/41mo.jpg' border='0' alt='user posted image'&gt;</a><br />
<br />
<br />
<br />
<br />
<br />
இதைத் தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த அணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றுக் கொண்டார். <br />
<br />
தமிழீழக் காவல்துறையின் ஆய்வாளர்கள் கிருபாகரன், இமாக்கிறேர், விஜயகுமார் மற்றும் துணை ஆய்வாளர் கபிலன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.<br />
<br />
தமிழீழக் காவலல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.<br />
<br />
பயிற்சியின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குகொண்டு அதிக புள்ளிகளைப் பெற்றோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.<br />
 <br />
<a href="http://www.eelampage.com/?cn=25533" target="_blank" rel="noopener" class="mycode_url">puthinam.com</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=205</link>
			<pubDate>Sat, 15 Apr 2006 12:06:06 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=830">Vasan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=205</guid>
			<description><![CDATA[                    உங்கள் கருத்து <br />
 அவசியம் வாக்களியுங்கள்!<br />
<br />
ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் தற்பொழுது நிற்கிறது.. சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒரு புறம். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி சர்வதேச அழுத்தம் மறு புறம். <br />
<br />
அன்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்<br />
<br />
  <br />
 <a href="http://www.webeelam.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.webeelam.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உங்கள் கருத்து <br />
 அவசியம் வாக்களியுங்கள்!<br />
<br />
ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் தற்பொழுது நிற்கிறது.. சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒரு புறம். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி சர்வதேச அழுத்தம் மறு புறம். <br />
<br />
அன்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்<br />
<br />
  <br />
 <a href="http://www.webeelam.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.webeelam.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி புத்தாண்டுடன் பிறக்கட்டும்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=220</link>
			<pubDate>Fri, 14 Apr 2006 08:18:02 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=555">Nellaiyan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=220</guid>
			<description><![CDATA[                    தங்கு தடையின்றி - தரிப்பின்றி - காலநதி முன்னோக் கிச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும்“ தரியாது நேரச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கின்றது.<br />
காலதேவனின் இந்த நெறி பிறழா - இடையறா - அசை வியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; யதார்த்தம்.<br />
அத்தகைய காலப் பாய்ச்சலில் மீண்டும் ஒரு தடவை பார்த்திப வருடம் நம்மை விட்டுப் பிரிகிறான். வியப்போடு நம்மை அணுகுகின்றான் விய வருடத்தான்.<br />
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் வான வியல் சாஸ்திரத்தில் விற்பன்னனாக இருந்தமை ஒன்றும் புதுமையல்ல. காலத்தை அளவீட்டால் நேர்த்தியாக வகுத்த அவனின் விஞ்சிய திறமை கண்டு நவீன விஞ்ஞானமே ஆச் சரியத்தில் மூழ்கி நிற்கின்றது.<br />
சூரியன் காலையில் நேர் கிழக்கே உதித்து, நண்பகலில் சரியாக நேர் உச்சிக்கு வந்து, மாலையில் நேர் மேற்கே அஸ் தமிக்கும் காலம் வருடத்தில் இரண்டு. அவை விஷû என்று சொல்லப்படும். அவற்றுள் இராசிகளில் முதலாவதான மேட இராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் மேட விஷû புண்ணிய நாளே தமிழரின் புத்தாண்டுத் தினமாகும்.<br />
காலச் சக்கரத்தை அறுபது வருடங்கள்கொண்ட தொகுதி யாகப் பிரித்தான் தமிழன். அதில் இருபதாவது வருடமாக "விய' பிறக்கிறான்.<br />
ஒவ்வொரு ஆண்டையும் ஆறு ருதுக்களாகவும் இரண்டு அயணங்களாகவும் தமிழன் வகுத்தான். சூரியன் மேட இராசியில் சஞ்சரிக்க - சித்திரை பிறக்கும் - இக்காலம் உத் தராயணம். இது சூரியன் வடக்கே நகரும் காலம். மற்றை யது சூரியன் தெற்கே நகரும் தட்சராயணம். அது ஆண்டின் பிற்பகுதியில் வருவது.<br />
ஆண்டின் ஆறு ருதுக்களில் சித்திரைப் புத்தாண்டுப் பிறப்புடன் உதிப்பது வசந்த ருது. முன்பனி, பின்பனி கழிந்து, இந்த இளவேனில் காலத்தில் மலர்கள் வாரிச் சொரிந்து மணம் பரப்ப இயற்கை பூத்துக் குலுங்கி நிற்கும் ரம்மிய மான வேளை இது.<br />
இயற்கை அன்னையின் சொத்தான தாவர வர்க்கங்கள் விருட்சமாகப் புத்தாடை புனைந்து, புதுமணம் கமழ, தரணி யெங்கும் புதுப் பொலிவும், புதுத்தோற்றமும், புத்தெழுச்சி யும், புத்தூக்கமும் மிளிரக் காட்சி தரும்போது, அது தனது வாழ்வுக்கும் புத்துயிர்ப்பு ஊட்டும் எனக் கருதி புது வாழ் வுக்கான காலமாக - புத்தாண்டாக - இவ்வேளையைத் தமி ழன் வகுத்துக்கொண்டதில் ஆழமும் அர்த்தமும் உண்டல் லவா?<br />
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கும் இதுவே புதுவரு டம். தமிழ்த் தேசியமும், சிங்களத் தேசியமும் சங்கமிக்கும் தேசிய நிகழ்வாக இந்தத் தமிழ் - சிங்களப் புத்தாண்டு அமைகிறது.<br />
இந்தத் தீவில் காலங்காலமாக தனித்துவமான பண் பாட்டுக் கோலங்களோடு - வாழ்வியல் அடையாளங் களோடு- வெவ்வேறான தாயகங்கள் என்று குறிப்பிடக் கூடிய தொடர்ச்சியான பாரம்பரியப் பூர்வீக வாழ்விடப் பிரதேசங்களோடு- தனித்தனியான மொழி, வழக்காறு கள், கலாசார விழுமியங்கள் என்பவற்றோடு வாழும் தமிழினமும், சிங்கள இனமும் ஒரே சமயத்தில் கொண்டாடுவதால் தேசிய ரீதியில் சிறப்புப்பெற்றது இத்திருநாள்.<br />
ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களைப் பொறுத் தவரை இந்தத் தேசியத் திருநாளை சிங்களத்தோடு சேர்த் துக் கொண்டாட முடியாத அவல நிலை அவர்களுக்கு.<br />
அந்நிய தேசத்தவரின் சுமார் 440 வருட கால ஆக்கிரமிப்பினால் தமிழ்த் தேசியம் இழந்த சுயாதிபத்தியம்- இறைமை - தனியாட்சி - சுதந்திரம் - விடுதலை - எல்லாமே இன்று கைமாறி, கடந்த ஆறு தசாப்தகாலமாக பேரின வாதத்திடம் அடிமைப்பட்டு, சிக்குண்டு கிடக்கின்றன. சுய கௌரவத்துடனும், சுய அடையாளங்களோடும், சுய நிர்ணய உரிமையுடனும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற தமிழ்த் தேசியத்தின் நியாயமான அபிலாஷை நிறை வேறாமல் பகல் கனவாய் - கானல் நீராய் - இழுபடுகின்றது.<br />
உரிமைக்கான வேள்வியில் உயிர்களையும், உடல் களையும், உதிரத்தையும், உடைமைகளையும் உற்றாரையும், உறவினரையும் ஆகுதியாய்ப் படைத்த தமிழினம் தொடர்ந்து அந்த வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது.<br />
பார்த்திப வருடம் கழியும் இறுதி நாட்களில், தமது தலைநகரம் திருகோணமலையில் தமிழர் பட்ட துன்பம்- பேரினவாதம் இராட்சத உருக்கொண்டு பண்ணிய அட்ட காசம் - விஸ்வரூபம் எடுத்து அது புரிந்த அடாவடித்தனம்- இவை எல்லாம் தமிழர்களின் விடுதலை வேணவாவை மேலும் உறுதிப்படுத்தி நியாயப்படுத்துகின்றன.<br />
போரழிவு, இடம்பெயர் பேரழிவு, ஆழிப்பேரலை அழிவு என்று அவலத்துக்குள் சிக்கி நிற்கும் தமிழினம் இந்த நெருக்கடிகள், இன்னல்களுக்கு மத்தியிலும் தனது தேசியத் திருநாளைக் கொண்டாடாமல் இல்லை. ஆனால், விடுதலைக்கான வேள்வியின் இறுதி அந்தத்தில் நிற்கும் தமிழினத்துக்கு இத்தகைய தேசியத் திருநாள் வெறும் கொண்டாட்டத்துக்குரியது மட்டுமல்ல.<br />
இயற்கை அன்னை புத்தாடை அணிந்து புத்துணர்ச்சி, புத்தூக்கம், புத்தெழுச்சி கொள்வதுபோல தமிழ்த் தேசிய மும் தனது இலக்குக்கான புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி யும், புத்தூக்கமும், புத்துயிர்ப்பும், புதுவேகமும் கொள்வதற்கு இந்தப் புத்தாண்டு பிறக்கும் வேளையில் தன்னை அதற்காக உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.<br />
இந்த விய வருடப் பிறப்போடு, தமிழர் தம் வாழ்வில் வியப்பான நற்காரியங்கள் நடந்தேறப் பிரார்த்தித்துக்கொள் வோம். <br />
<br />
<a href="http://www.uthayan.com/editor.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.uthayan.com/editor.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தங்கு தடையின்றி - தரிப்பின்றி - காலநதி முன்னோக் கிச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும்“ தரியாது நேரச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கின்றது.<br />
காலதேவனின் இந்த நெறி பிறழா - இடையறா - அசை வியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; யதார்த்தம்.<br />
அத்தகைய காலப் பாய்ச்சலில் மீண்டும் ஒரு தடவை பார்த்திப வருடம் நம்மை விட்டுப் பிரிகிறான். வியப்போடு நம்மை அணுகுகின்றான் விய வருடத்தான்.<br />
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் வான வியல் சாஸ்திரத்தில் விற்பன்னனாக இருந்தமை ஒன்றும் புதுமையல்ல. காலத்தை அளவீட்டால் நேர்த்தியாக வகுத்த அவனின் விஞ்சிய திறமை கண்டு நவீன விஞ்ஞானமே ஆச் சரியத்தில் மூழ்கி நிற்கின்றது.<br />
சூரியன் காலையில் நேர் கிழக்கே உதித்து, நண்பகலில் சரியாக நேர் உச்சிக்கு வந்து, மாலையில் நேர் மேற்கே அஸ் தமிக்கும் காலம் வருடத்தில் இரண்டு. அவை விஷû என்று சொல்லப்படும். அவற்றுள் இராசிகளில் முதலாவதான மேட இராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் மேட விஷû புண்ணிய நாளே தமிழரின் புத்தாண்டுத் தினமாகும்.<br />
காலச் சக்கரத்தை அறுபது வருடங்கள்கொண்ட தொகுதி யாகப் பிரித்தான் தமிழன். அதில் இருபதாவது வருடமாக "விய' பிறக்கிறான்.<br />
ஒவ்வொரு ஆண்டையும் ஆறு ருதுக்களாகவும் இரண்டு அயணங்களாகவும் தமிழன் வகுத்தான். சூரியன் மேட இராசியில் சஞ்சரிக்க - சித்திரை பிறக்கும் - இக்காலம் உத் தராயணம். இது சூரியன் வடக்கே நகரும் காலம். மற்றை யது சூரியன் தெற்கே நகரும் தட்சராயணம். அது ஆண்டின் பிற்பகுதியில் வருவது.<br />
ஆண்டின் ஆறு ருதுக்களில் சித்திரைப் புத்தாண்டுப் பிறப்புடன் உதிப்பது வசந்த ருது. முன்பனி, பின்பனி கழிந்து, இந்த இளவேனில் காலத்தில் மலர்கள் வாரிச் சொரிந்து மணம் பரப்ப இயற்கை பூத்துக் குலுங்கி நிற்கும் ரம்மிய மான வேளை இது.<br />
இயற்கை அன்னையின் சொத்தான தாவர வர்க்கங்கள் விருட்சமாகப் புத்தாடை புனைந்து, புதுமணம் கமழ, தரணி யெங்கும் புதுப் பொலிவும், புதுத்தோற்றமும், புத்தெழுச்சி யும், புத்தூக்கமும் மிளிரக் காட்சி தரும்போது, அது தனது வாழ்வுக்கும் புத்துயிர்ப்பு ஊட்டும் எனக் கருதி புது வாழ் வுக்கான காலமாக - புத்தாண்டாக - இவ்வேளையைத் தமி ழன் வகுத்துக்கொண்டதில் ஆழமும் அர்த்தமும் உண்டல் லவா?<br />
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களுக்கும் இதுவே புதுவரு டம். தமிழ்த் தேசியமும், சிங்களத் தேசியமும் சங்கமிக்கும் தேசிய நிகழ்வாக இந்தத் தமிழ் - சிங்களப் புத்தாண்டு அமைகிறது.<br />
இந்தத் தீவில் காலங்காலமாக தனித்துவமான பண் பாட்டுக் கோலங்களோடு - வாழ்வியல் அடையாளங் களோடு- வெவ்வேறான தாயகங்கள் என்று குறிப்பிடக் கூடிய தொடர்ச்சியான பாரம்பரியப் பூர்வீக வாழ்விடப் பிரதேசங்களோடு- தனித்தனியான மொழி, வழக்காறு கள், கலாசார விழுமியங்கள் என்பவற்றோடு வாழும் தமிழினமும், சிங்கள இனமும் ஒரே சமயத்தில் கொண்டாடுவதால் தேசிய ரீதியில் சிறப்புப்பெற்றது இத்திருநாள்.<br />
ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களைப் பொறுத் தவரை இந்தத் தேசியத் திருநாளை சிங்களத்தோடு சேர்த் துக் கொண்டாட முடியாத அவல நிலை அவர்களுக்கு.<br />
அந்நிய தேசத்தவரின் சுமார் 440 வருட கால ஆக்கிரமிப்பினால் தமிழ்த் தேசியம் இழந்த சுயாதிபத்தியம்- இறைமை - தனியாட்சி - சுதந்திரம் - விடுதலை - எல்லாமே இன்று கைமாறி, கடந்த ஆறு தசாப்தகாலமாக பேரின வாதத்திடம் அடிமைப்பட்டு, சிக்குண்டு கிடக்கின்றன. சுய கௌரவத்துடனும், சுய அடையாளங்களோடும், சுய நிர்ணய உரிமையுடனும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற தமிழ்த் தேசியத்தின் நியாயமான அபிலாஷை நிறை வேறாமல் பகல் கனவாய் - கானல் நீராய் - இழுபடுகின்றது.<br />
உரிமைக்கான வேள்வியில் உயிர்களையும், உடல் களையும், உதிரத்தையும், உடைமைகளையும் உற்றாரையும், உறவினரையும் ஆகுதியாய்ப் படைத்த தமிழினம் தொடர்ந்து அந்த வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது.<br />
பார்த்திப வருடம் கழியும் இறுதி நாட்களில், தமது தலைநகரம் திருகோணமலையில் தமிழர் பட்ட துன்பம்- பேரினவாதம் இராட்சத உருக்கொண்டு பண்ணிய அட்ட காசம் - விஸ்வரூபம் எடுத்து அது புரிந்த அடாவடித்தனம்- இவை எல்லாம் தமிழர்களின் விடுதலை வேணவாவை மேலும் உறுதிப்படுத்தி நியாயப்படுத்துகின்றன.<br />
போரழிவு, இடம்பெயர் பேரழிவு, ஆழிப்பேரலை அழிவு என்று அவலத்துக்குள் சிக்கி நிற்கும் தமிழினம் இந்த நெருக்கடிகள், இன்னல்களுக்கு மத்தியிலும் தனது தேசியத் திருநாளைக் கொண்டாடாமல் இல்லை. ஆனால், விடுதலைக்கான வேள்வியின் இறுதி அந்தத்தில் நிற்கும் தமிழினத்துக்கு இத்தகைய தேசியத் திருநாள் வெறும் கொண்டாட்டத்துக்குரியது மட்டுமல்ல.<br />
இயற்கை அன்னை புத்தாடை அணிந்து புத்துணர்ச்சி, புத்தூக்கம், புத்தெழுச்சி கொள்வதுபோல தமிழ்த் தேசிய மும் தனது இலக்குக்கான புரட்சிப் பாதையில் புத்தெழுச்சி யும், புத்தூக்கமும், புத்துயிர்ப்பும், புதுவேகமும் கொள்வதற்கு இந்தப் புத்தாண்டு பிறக்கும் வேளையில் தன்னை அதற்காக உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.<br />
இந்த விய வருடப் பிறப்போடு, தமிழர் தம் வாழ்வில் வியப்பான நற்காரியங்கள் நடந்தேறப் பிரார்த்தித்துக்கொள் வோம். <br />
<br />
<a href="http://www.uthayan.com/editor.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.uthayan.com/editor.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தடையின் எதிரொலி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=240</link>
			<pubDate>Wed, 12 Apr 2006 21:59:52 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1254">நேசன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=240</guid>
			<description><![CDATA[                    டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும்<br />
<br />
 இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்கள் அனைவரையும் அழைத்து பேசி, தடையால் கனடாத்தமிழ் மக்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் அதன் விளைவுகள் பற்றி எல்லாம் வெளிப்படையாக ஆராய்ந்து தடை பற்றி அறிவித்திருக்கலாம்.<br />
<br />
ஆனால் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல்,இலகுவாக அறிவித்து விடடு அரசாங்கம் தனது பாசிச முதலாளித்துவ பற்களை தமிழ்மக்களின் முகத்தின் மேல் பதித்துள்ளது..<br />
<br />
நாங்களோ அப்படியே அதை செய்தியாய் வாசித்து விட்டு நித்திரையாகி விட்டோம்.<br />
<br />
வாழ்க 3 லட்சம் கனடா டமிலர் :evil:<span style="font-weight: bold;" class="mycode_b"></span>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும்<br />
<br />
 இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்கள் அனைவரையும் அழைத்து பேசி, தடையால் கனடாத்தமிழ் மக்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் அதன் விளைவுகள் பற்றி எல்லாம் வெளிப்படையாக ஆராய்ந்து தடை பற்றி அறிவித்திருக்கலாம்.<br />
<br />
ஆனால் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல்,இலகுவாக அறிவித்து விடடு அரசாங்கம் தனது பாசிச முதலாளித்துவ பற்களை தமிழ்மக்களின் முகத்தின் மேல் பதித்துள்ளது..<br />
<br />
நாங்களோ அப்படியே அதை செய்தியாய் வாசித்து விட்டு நித்திரையாகி விட்டோம்.<br />
<br />
வாழ்க 3 லட்சம் கனடா டமிலர் :evil:<span style="font-weight: bold;" class="mycode_b"></span>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=246</link>
			<pubDate>Wed, 12 Apr 2006 16:36:00 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=557">ThamilMahan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=246</guid>
			<description><![CDATA[                    என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது. <br />
<br />
புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ:<br />
<br />
England - English<br />
France - French<br />
Canada - Canadian<br />
Spain  - Spanish<br />
India  - Indian (or Desi)<br />
Australia - Australian<br />
Norway - Norwegean<br />
Denmark - Danish<br />
<br />
ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊÂ¢Õì¸¢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.<br />
<br />
ஆகவே எனது கேள்வி என்னவெனில், ஈழத்தில் தமிழ் தேசியத்தின் கீழ் வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள்/வாழவிரும்புவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது (அல்லது அழைப்பது)?<br />
<br />
சுருக்கமாக சொன்னால் "I am ..........." என்பதில் கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சரியான வார்த்தை என்ன?<br />
<br />
யாருக்காவது இதுபற்றிய ஏதும் யோசனைகள் இருந்தால் இங்கே தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது. <br />
<br />
புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ:<br />
<br />
England - English<br />
France - French<br />
Canada - Canadian<br />
Spain  - Spanish<br />
India  - Indian (or Desi)<br />
Australia - Australian<br />
Norway - Norwegean<br />
Denmark - Danish<br />
<br />
ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊÂ¢Õì¸¢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.<br />
<br />
ஆகவே எனது கேள்வி என்னவெனில், ஈழத்தில் தமிழ் தேசியத்தின் கீழ் வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள்/வாழவிரும்புவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது (அல்லது அழைப்பது)?<br />
<br />
சுருக்கமாக சொன்னால் "I am ..........." என்பதில் கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சரியான வார்த்தை என்ன?<br />
<br />
யாருக்காவது இதுபற்றிய ஏதும் யோசனைகள் இருந்தால் இங்கே தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=255</link>
			<pubDate>Wed, 12 Apr 2006 07:34:07 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1308">adsharan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=255</guid>
			<description><![CDATA[                    திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி <br />
திருகோணமலையில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.<br />
<br />
<br />
திருகோணமலை-புல்மோட்டை வீதியில் கும்புறுப்பிட்டி அருகே 15 ஆம் மைல் கட்டை அருகே மரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் காவல்துறையின் வாகனம் சிக்கியது.<br />
<br />
குச்சவெளியிலிருந்து கும்புறுப்பிட்டி நோக்கி காவல்துறையின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.<br />
<br />
இதில் இரு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.<br />
<br />
சார்ஜன்ட் லியனகே மற்றும் கான்ஸ்டபிள் அபேயசிறி ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என்றும் கான்ஸ்டபிள்களான கமலசிறீ மற்றும் வசந்த ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.<br />
<br />
திருகோணமலை நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் வடக்குப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.<br />
<br />
கும்புறுப்பிட்டி-விபுலானந்தா கிராமங்களை அண்மித்த பேர்கர் சந்தியில் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.<br />
<br />
இத்தாக்குதல் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு திருகோணமலை மூத்த காவல்துறை அதிகாரி நிஹால் சமரக்கோன் கூறுகையில்,<br />
<br />
காவல்துறையின் வாகனம் மீது இன்று கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தினர் என்று கூறினார்.<br />
<br />
"ஓ.. கடவுளே...இது மிகவும் மோசமானது.. இதைத் தவிர என்ன சொல்வது என்று சொல்லத் தெரியவில்லை. நிலைமை கட்டுப்பாட்டையும மீறிச் செல்கின்றது" என்று மேற்கத்தைய இராஜதந்திரி ஒருவர் இன்றைய தாக்குதல் சம்பவம் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்துள்ளார்<br />
 <br />
<a href="http://www.puthinam.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.puthinam.com/</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி <br />
திருகோணமலையில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.<br />
<br />
<br />
திருகோணமலை-புல்மோட்டை வீதியில் கும்புறுப்பிட்டி அருகே 15 ஆம் மைல் கட்டை அருகே மரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் காவல்துறையின் வாகனம் சிக்கியது.<br />
<br />
குச்சவெளியிலிருந்து கும்புறுப்பிட்டி நோக்கி காவல்துறையின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.<br />
<br />
இதில் இரு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.<br />
<br />
சார்ஜன்ட் லியனகே மற்றும் கான்ஸ்டபிள் அபேயசிறி ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என்றும் கான்ஸ்டபிள்களான கமலசிறீ மற்றும் வசந்த ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.<br />
<br />
திருகோணமலை நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் வடக்குப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.<br />
<br />
கும்புறுப்பிட்டி-விபுலானந்தா கிராமங்களை அண்மித்த பேர்கர் சந்தியில் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.<br />
<br />
இத்தாக்குதல் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு திருகோணமலை மூத்த காவல்துறை அதிகாரி நிஹால் சமரக்கோன் கூறுகையில்,<br />
<br />
காவல்துறையின் வாகனம் மீது இன்று கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தினர் என்று கூறினார்.<br />
<br />
"ஓ.. கடவுளே...இது மிகவும் மோசமானது.. இதைத் தவிர என்ன சொல்வது என்று சொல்லத் தெரியவில்லை. நிலைமை கட்டுப்பாட்டையும மீறிச் செல்கின்றது" என்று மேற்கத்தைய இராஜதந்திரி ஒருவர் இன்றைய தாக்குதல் சம்பவம் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்துள்ளார்<br />
 <br />
<a href="http://www.puthinam.com/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.puthinam.com/</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கனடாவில்  கூட்டாக கொலைகள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=289</link>
			<pubDate>Sun, 09 Apr 2006 23:16:39 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1254">நேசன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=289</guid>
			<description><![CDATA[                    கனடாவின் கிராமப்புறம் ஒன்றில் வாகனத்துடன்  எட்டுப்பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் பற்றி தெரிந்தவர்கள் பரிமாறிக்கொள்ளுங்கள் :twisted:                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கனடாவின் கிராமப்புறம் ஒன்றில் வாகனத்துடன்  எட்டுப்பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் பற்றி தெரிந்தவர்கள் பரிமாறிக்கொள்ளுங்கள் :twisted:                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[காவல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=291</link>
			<pubDate>Sun, 09 Apr 2006 21:28:04 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2284">mathuka</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=291</guid>
			<description><![CDATA[                    வானம் பாடி கூறிய மாதிரி வடிவாக பார்த்தால் போலிசார் இரவல் வாகனத்தில் வருவது போலவும்( ஏனெனில் நம்பர் பிளேட் கிடையாது) உரிமையாளர்கள் அந்த வாகனத்தின் பின்னால் மோட்டர் சைக்கிளில் பின் தொடர்வது போலும் இருக்கிறது.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வானம் பாடி கூறிய மாதிரி வடிவாக பார்த்தால் போலிசார் இரவல் வாகனத்தில் வருவது போலவும்( ஏனெனில் நம்பர் பிளேட் கிடையாது) உரிமையாளர்கள் அந்த வாகனத்தின் பின்னால் மோட்டர் சைக்கிளில் பின் தொடர்வது போலும் இருக்கிறது.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தெரிந்தவர்கள் கூறுங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=294</link>
			<pubDate>Sun, 09 Apr 2006 18:30:14 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=869">Vaanampaadi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=294</guid>
			<description><![CDATA[                    [size=18]&lt;b&gt;தமிழ் ஈழத்தில் மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதா? அல்லது இல்லையா?  என்பதை படத்தை வடிவாக பார்த்து கூறுங்கள்.......&lt;/b&gt;<br />
&lt;img src='http://img442.imageshack.us/img442/351/photo113jr.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=18]&lt;b&gt;தமிழ் ஈழத்தில் மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதா? அல்லது இல்லையா?  என்பதை படத்தை வடிவாக பார்த்து கூறுங்கள்.......&lt;/b&gt;<br />
&lt;img src='http://img442.imageshack.us/img442/351/photo113jr.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>