<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - நிகழ்வுகள்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:29:52 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[மேதின ஊர்வலம் - நெதர்லாந்து]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=28</link>
			<pubDate>Fri, 28 Apr 2006 09:43:36 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1359">Vishnu</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=28</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img87.imageshack.us/img87/820/mei2006a9nq.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img87.imageshack.us/img87/820/mei2006a9nq.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=32</link>
			<pubDate>Fri, 28 Apr 2006 06:27:43 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1728">கந்தப்பு</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=32</guid>
			<description><![CDATA[                    சிட்னியில் 5ல் இருந்து 10 நிமிட தெருக்குத்து அல்லது சிறு நாடகம் நடத்த கதை தேவை.  நகைச்சுவையுடன் போராட்ட சம்பந்தமான விடயமும் இருக்கவேண்டும். மக்களுக்கு இந்த தெருக்குத்தின் மூலம் போராட்ட சம்பந்தமான விடயங்கள் தெரியவேண்டும். யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சிட்னியில் 5ல் இருந்து 10 நிமிட தெருக்குத்து அல்லது சிறு நாடகம் நடத்த கதை தேவை.  நகைச்சுவையுடன் போராட்ட சம்பந்தமான விடயமும் இருக்கவேண்டும். மக்களுக்கு இந்த தெருக்குத்தின் மூலம் போராட்ட சம்பந்தமான விடயங்கள் தெரியவேண்டும். யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=84</link>
			<pubDate>Mon, 24 Apr 2006 22:08:03 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1542">ஜெயதேவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=84</guid>
			<description><![CDATA[                    [size=18]&lt;b&gt;சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!&lt;/b&gt;<br />
<br />
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. <br />
<br />
&lt;b&gt;லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே!&lt;/b&gt;<br />
<br />
லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ...<br />
<br />
&lt;b&gt;* ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது!<br />
* ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது!<br />
* ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஆலய வரவு/செலவு கணக்குகள் அடியார்களுக்கு காண்பிக்கப்படவில்லை!<br />
* ஆலய வருவாய்கள், பிரித்தானிய கட்சி அரசியலுக்கும், தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது!<br />
* ஈழ்பதீஸ்வரர் ஆலயம், லண்டனில் ஒட்டுப்படைகளின் சரணாலயமாக்கப்பட்டிருக்கிறது!&lt;/b&gt;<br />
<br />
... இவற்றிலிருந்து ஆலயத்தை மீட்டு, மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் தொடர் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையரைக்குட்பட்டு  நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இவ்வார்ப்பாட்டமும் நிகழ்த்தப்படவுள்ளது. தயவு செய்து அனைத்து சைவப் பெருமக்கள்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சமூகவிரோதிகளின் கைகளில் சிக்குண்டிருக்கும் ஈழபதீஸ்வரத்தை மீட்டெடுத்து, எம் மதத்தின் மீது படிந்துள்ள கறையைப் போக்குவோம்!<br />
<br />
&lt;b&gt;"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    [size=18]&lt;b&gt;சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!&lt;/b&gt;<br />
<br />
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. <br />
<br />
&lt;b&gt;லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே!&lt;/b&gt;<br />
<br />
லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ...<br />
<br />
&lt;b&gt;* ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது!<br />
* ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது!<br />
* ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஆலய வரவு/செலவு கணக்குகள் அடியார்களுக்கு காண்பிக்கப்படவில்லை!<br />
* ஆலய வருவாய்கள், பிரித்தானிய கட்சி அரசியலுக்கும், தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது!<br />
* ஈழ்பதீஸ்வரர் ஆலயம், லண்டனில் ஒட்டுப்படைகளின் சரணாலயமாக்கப்பட்டிருக்கிறது!&lt;/b&gt;<br />
<br />
... இவற்றிலிருந்து ஆலயத்தை மீட்டு, மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் தொடர் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையரைக்குட்பட்டு  நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இவ்வார்ப்பாட்டமும் நிகழ்த்தப்படவுள்ளது. தயவு செய்து அனைத்து சைவப் பெருமக்கள்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சமூகவிரோதிகளின் கைகளில் சிக்குண்டிருக்கும் ஈழபதீஸ்வரத்தை மீட்டெடுத்து, எம் மதத்தின் மீது படிந்துள்ள கறையைப் போக்குவோம்!<br />
<br />
&lt;b&gt;"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=152</link>
			<pubDate>Tue, 18 Apr 2006 21:07:53 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=53">cannon</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=152</guid>
			<description><![CDATA[                    ஆனந்தி சூர்யபிரகாசம் தலைமையில் சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் <br />
<br />
[புதன்கிழமை, 19 ஏப்ரல் 2006, 01:06 ஈழம்] [ம.சேரமான்]<br />
 <br />
இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கடந்த 9ஆம் நாள் உதயமாகியுள்ளது.<br />
<br />
<br />
இது தொடர்பாக சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஓன்றியம் விடுத்துள்ள அறிக்கை:<br />
 <br />
உலகெங்கும் வாழும் தமிழ் செய்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு இலண்டனில் தொடங்கப்பட்டுள்ளது.<br />
<br />
பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து கொள்ளலாம். <br />
<br />
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் அதன் உறுப்பினர்களின்; பாதுகாப்பையும், உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க முயல்வதுடன் அவர்களின் தொழில்சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகளிலும் உதவிகளை மேற்கொள்வதற்காள முயற்சிகளையும் மேற்கொள்ளும். <br />
<br />
அத்துடன் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலும் இந்த ஒன்றியம் விசேட கவனம் செலுத்தும். <br />
<br />
இலண்டன்; சிவயோகம் கலையரங்கில் கடந்த 9ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்ட சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நடப்பு ஆண்டுக்கான தலைவராக பி.பி.சி. தமிழோசையின் முன்னாள் மூத்த தயாரிப்பாளர் திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். <br />
<br />
ஒன்றியத்தின் துணைத் தலைவராக இலங்கையில் முன்னாள் தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் தலைவர் இரா. துரைரத்தினமும் செயலாளராக டென்மார்க்கைச் சேர்ந்த பத்திரிகையாளர் குகனும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். <br />
<br />
இவர்களுடன் ஆறு பேர் கொண்ட செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. <br />
<br />
இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் கிளை நிறுவனங்களை குறைந்தது ஒவ்வொரு நாட்டிலும் அமைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
<br />
உலக நாடுகளில் பரந்து வாழும் தமிழ் செய்தியாளர்கள் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தில் இணைந்து கொள்வதன் மூலம் செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு வழிவகுக்க முடியும் என்றும் ஒன்றியத்தின் தலைவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவித்துள்ளார். <br />
<br />
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் அமைப்பு வேலைகள்; துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஒன்றியத்துக்குரிய இணையத் தளம் மற்றும் இணைய முகவரி மூலம் சகல பத்திரிகையாளர்களும் ஒன்றியம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதுடன் ஒன்றியத்தில் இணைந்து   கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஒன்றியத்தின் செயலாளர் குகன் தெரிவிக்கிறார்.<br />
<br />
<a href="http://www.eelampage.com/?cn=25593" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelampage.com/?cn=25593</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஆனந்தி சூர்யபிரகாசம் தலைமையில் சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் <br />
<br />
[புதன்கிழமை, 19 ஏப்ரல் 2006, 01:06 ஈழம்] [ம.சேரமான்]<br />
 <br />
இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கடந்த 9ஆம் நாள் உதயமாகியுள்ளது.<br />
<br />
<br />
இது தொடர்பாக சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஓன்றியம் விடுத்துள்ள அறிக்கை:<br />
 <br />
உலகெங்கும் வாழும் தமிழ் செய்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு இலண்டனில் தொடங்கப்பட்டுள்ளது.<br />
<br />
பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து கொள்ளலாம். <br />
<br />
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் அதன் உறுப்பினர்களின்; பாதுகாப்பையும், உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க முயல்வதுடன் அவர்களின் தொழில்சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகளிலும் உதவிகளை மேற்கொள்வதற்காள முயற்சிகளையும் மேற்கொள்ளும். <br />
<br />
அத்துடன் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலும் இந்த ஒன்றியம் விசேட கவனம் செலுத்தும். <br />
<br />
இலண்டன்; சிவயோகம் கலையரங்கில் கடந்த 9ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்ட சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நடப்பு ஆண்டுக்கான தலைவராக பி.பி.சி. தமிழோசையின் முன்னாள் மூத்த தயாரிப்பாளர் திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். <br />
<br />
ஒன்றியத்தின் துணைத் தலைவராக இலங்கையில் முன்னாள் தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் தலைவர் இரா. துரைரத்தினமும் செயலாளராக டென்மார்க்கைச் சேர்ந்த பத்திரிகையாளர் குகனும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். <br />
<br />
இவர்களுடன் ஆறு பேர் கொண்ட செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. <br />
<br />
இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் கிளை நிறுவனங்களை குறைந்தது ஒவ்வொரு நாட்டிலும் அமைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
<br />
உலக நாடுகளில் பரந்து வாழும் தமிழ் செய்தியாளர்கள் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தில் இணைந்து கொள்வதன் மூலம் செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு வழிவகுக்க முடியும் என்றும் ஒன்றியத்தின் தலைவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவித்துள்ளார். <br />
<br />
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் அமைப்பு வேலைகள்; துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஒன்றியத்துக்குரிய இணையத் தளம் மற்றும் இணைய முகவரி மூலம் சகல பத்திரிகையாளர்களும் ஒன்றியம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதுடன் ஒன்றியத்தில் இணைந்து   கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஒன்றியத்தின் செயலாளர் குகன் தெரிவிக்கிறார்.<br />
<br />
<a href="http://www.eelampage.com/?cn=25593" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelampage.com/?cn=25593</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=164</link>
			<pubDate>Tue, 18 Apr 2006 04:38:49 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1069">kanapraba</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=164</guid>
			<description><![CDATA[                    தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.<br />
<br />
முழுப் பதிவிற்கும்<br />
<br />
<a href="http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.<br />
<br />
முழுப் பதிவிற்கும்<br />
<br />
<a href="http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[லண்டன் ஈழ்பதீஸ்வத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=231</link>
			<pubDate>Thu, 13 Apr 2006 20:59:04 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1542">ஜெயதேவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=231</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே!&lt;/b&gt;<br />
<br />
உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்! <br />
<br />
வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில். <br />
<br />
இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது. <br />
<br />
&lt;b&gt;ஆனால் நீங்கள் ஆண்டவனின் பெயரில் வழங்கும் பணத்திற்கு இப்போ என்ன நடைபெறுகிறது?&lt;/b&gt; <br />
<br />
இந்த ஆலயம் வரும் இலாபத்தை சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியாகிய ஜெயதேவனும் குடும்பமும் தம்மிடையே பங்கீட்டு கொள்ளும்வகையில் தனியார் வர்த்தக நிறுவனமாக Company House இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடியார்களே உங்களின் சம்மதத்துடனேயா இந்த ஏற்பாடு நடைபெற்றுள்ளது? <br />
<br />
தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் இன்று ஜெயதேவன் குடும்;பத்தின் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்பட்டுள்ளது! <br />
<br />
நீங்கள் உண்டியலில் காணிக்கையாக இடும் பணம் ஜெயதேவனின் தனிப்பட்ட நலனுக்கும், லண்டனில் 3 வீடும் கொழும்பில் சில வீடுகள் வாங்குவதற்கும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்குமே பாவிக்கப்படுகிறது. <br />
<br />
&lt;b&gt;கோவில் உண்டியல் ஜெயதேவன் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. &lt;/b&gt;<br />
<br />
தாயகத்தில் மக்கள் அல்லல்படும்போது இங்குள்ள அரசியல்கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது ஜெயதேவனின் சுத்து மாத்துக்களை மறைப்பதற்காகவா? <br />
<br />
&lt;b&gt;பிரித்தானியா வாழ் சைவ மக்களான நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுவே: &lt;/b&gt;<br />
<br />
கோவில் ஆரம்பித்த காலத்திலிருந்தான கடந்த 8 வருடங்களுக்கான கணக்கினை பங்கிரங்கப்படுத்த வேண்டும்! <br />
<br />
கோவில் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து கொள்ளக்கூடிய வகையில் பொது நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்! <br />
<br />
சைவக்கோவில் ஒன்றை தனியார் வர்த்;தக நிறுவனமாக பதிந்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஜெயதேவன் குடும்பத்தினர்; உலக சைவ மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்! <br />
<br />
இத்தனைக்கும் காரணகர்த்தாவாக இருக்கும் ஜெயதேவன் பொதுமக்களிடம் கோவிலை கையளித்து விட்டு விலக வேண்டும்! <br />
<br />
[size=18]&lt;b&gt;ஆலயத்தின் வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட £450,000 பணம்.&lt;/b&gt;<br />
<br />
இப்பணம் எங்கே போகிறது என்பதை  சற்றேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?<br />
 <br />
<br />
ஈழபதீஸ்வரர் ஆலய அடியார்கள் சபை!<br />
<br />
ஆகவே 14-04-2006 ஆலயத்திற்குமுன்னால் நாளையதினம் மாபெரும் துண்டுபிரசுரவினயோகம் ஆகவே அனைத்து மக்களும் கோவிலுக்குள் செல்வதை தவிருங்கள். கோவிலுக்கு வருவோர் துண்டு பிரசுரத்தை வாங்கிவிட்டு திரும்பி செல்லுங்கள். வன்முறைகள் பாரிய அளவில் கோவிலுக்குள் நடக்கும் என்று அஞ்சுவதால் ஒருவரும் நாளையும் நாளை மறுதினமும் கோவிலுக்கு செல்லாதீர்கள். உண்டியலுக்குள் பணம் போடுவதை நிறுத்துங்கள.; தமிழ் ஆர்வலர்கள் நாளைய துண்டுபிரசுரவினயோகத்தில் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். கோயிலை மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜெயதேவனை கேழுங்கள்.<br />
<br />
                     ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே!&lt;/b&gt;<br />
<br />
உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்! <br />
<br />
வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில். <br />
<br />
இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது. <br />
<br />
&lt;b&gt;ஆனால் நீங்கள் ஆண்டவனின் பெயரில் வழங்கும் பணத்திற்கு இப்போ என்ன நடைபெறுகிறது?&lt;/b&gt; <br />
<br />
இந்த ஆலயம் வரும் இலாபத்தை சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியாகிய ஜெயதேவனும் குடும்பமும் தம்மிடையே பங்கீட்டு கொள்ளும்வகையில் தனியார் வர்த்தக நிறுவனமாக Company House இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடியார்களே உங்களின் சம்மதத்துடனேயா இந்த ஏற்பாடு நடைபெற்றுள்ளது? <br />
<br />
தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் இன்று ஜெயதேவன் குடும்;பத்தின் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்பட்டுள்ளது! <br />
<br />
நீங்கள் உண்டியலில் காணிக்கையாக இடும் பணம் ஜெயதேவனின் தனிப்பட்ட நலனுக்கும், லண்டனில் 3 வீடும் கொழும்பில் சில வீடுகள் வாங்குவதற்கும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்குமே பாவிக்கப்படுகிறது. <br />
<br />
&lt;b&gt;கோவில் உண்டியல் ஜெயதேவன் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. &lt;/b&gt;<br />
<br />
தாயகத்தில் மக்கள் அல்லல்படும்போது இங்குள்ள அரசியல்கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது ஜெயதேவனின் சுத்து மாத்துக்களை மறைப்பதற்காகவா? <br />
<br />
&lt;b&gt;பிரித்தானியா வாழ் சைவ மக்களான நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுவே: &lt;/b&gt;<br />
<br />
கோவில் ஆரம்பித்த காலத்திலிருந்தான கடந்த 8 வருடங்களுக்கான கணக்கினை பங்கிரங்கப்படுத்த வேண்டும்! <br />
<br />
கோவில் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து கொள்ளக்கூடிய வகையில் பொது நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்! <br />
<br />
சைவக்கோவில் ஒன்றை தனியார் வர்த்;தக நிறுவனமாக பதிந்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஜெயதேவன் குடும்பத்தினர்; உலக சைவ மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்! <br />
<br />
இத்தனைக்கும் காரணகர்த்தாவாக இருக்கும் ஜெயதேவன் பொதுமக்களிடம் கோவிலை கையளித்து விட்டு விலக வேண்டும்! <br />
<br />
[size=18]&lt;b&gt;ஆலயத்தின் வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட £450,000 பணம்.&lt;/b&gt;<br />
<br />
இப்பணம் எங்கே போகிறது என்பதை  சற்றேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?<br />
 <br />
<br />
ஈழபதீஸ்வரர் ஆலய அடியார்கள் சபை!<br />
<br />
ஆகவே 14-04-2006 ஆலயத்திற்குமுன்னால் நாளையதினம் மாபெரும் துண்டுபிரசுரவினயோகம் ஆகவே அனைத்து மக்களும் கோவிலுக்குள் செல்வதை தவிருங்கள். கோவிலுக்கு வருவோர் துண்டு பிரசுரத்தை வாங்கிவிட்டு திரும்பி செல்லுங்கள். வன்முறைகள் பாரிய அளவில் கோவிலுக்குள் நடக்கும் என்று அஞ்சுவதால் ஒருவரும் நாளையும் நாளை மறுதினமும் கோவிலுக்கு செல்லாதீர்கள். உண்டியலுக்குள் பணம் போடுவதை நிறுத்துங்கள.; தமிழ் ஆர்வலர்கள் நாளைய துண்டுபிரசுரவினயோகத்தில் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். கோயிலை மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜெயதேவனை கேழுங்கள்.<br />
<br />
                     ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இளந்தளிர் 2006- ஐக்கிய இரச்சியம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=296</link>
			<pubDate>Sun, 09 Apr 2006 11:19:13 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1695">ஈழமகன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=296</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img223.imageshack.us/img223/9870/illam19ta.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img223.imageshack.us/img223/9870/illam19ta.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ACT - AID &amp; CARE FOR TAMILS]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=371</link>
			<pubDate>Sun, 02 Apr 2006 09:40:53 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1695">ஈழமகன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=371</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img301.imageshack.us/img301/1277/act12gb.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img301.imageshack.us/img301/5677/act21es.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/9232/dsc000117sd.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img158.imageshack.us/img158/2270/dsc000159er.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/4010/dsc000163si.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img389.imageshack.us/img389/371/dsc000182np.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/6757/dsc000218vl.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/6179/dsc000222rd.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img206.imageshack.us/img206/3105/dsc000232ul.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/3981/dsc000285uv.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img301.imageshack.us/img301/1277/act12gb.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img301.imageshack.us/img301/5677/act21es.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/9232/dsc000117sd.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img158.imageshack.us/img158/2270/dsc000159er.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/4010/dsc000163si.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img389.imageshack.us/img389/371/dsc000182np.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/6757/dsc000218vl.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/6179/dsc000222rd.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img206.imageshack.us/img206/3105/dsc000232ul.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://img97.imageshack.us/img97/3981/dsc000285uv.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=384</link>
			<pubDate>Sat, 01 Apr 2006 15:18:09 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2194">putthan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=384</guid>
			<description><![CDATA[நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியெற்றத்துடன் நாளை(2/4/2006) ஆரம்பமாகி 10 நாட்கள் திருவிழா நடை பெற்று 10/4/2006 தேர் திருவிழாவும்,11/4/2006 தீர்த்த திருவிழாவும் நடை பெறும்.<br />
<br />
சுண்டல்.கந்தப்பு,தூயா,அரவிந்தன் அன்னதானத்தில் களந்து கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டு கொள்ளபடுகிறிர்கள்.<br />
<br />
<br />
மு.கு:சைவ நாயன்மார்களையும் பா சீடர்களையும் கண்டால் ஒதுங்கி இடம் விடவும்.]]></description>
			<content:encoded><![CDATA[நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியெற்றத்துடன் நாளை(2/4/2006) ஆரம்பமாகி 10 நாட்கள் திருவிழா நடை பெற்று 10/4/2006 தேர் திருவிழாவும்,11/4/2006 தீர்த்த திருவிழாவும் நடை பெறும்.<br />
<br />
சுண்டல்.கந்தப்பு,தூயா,அரவிந்தன் அன்னதானத்தில் களந்து கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டு கொள்ளபடுகிறிர்கள்.<br />
<br />
<br />
மு.கு:சைவ நாயன்மார்களையும் பா சீடர்களையும் கண்டால் ஒதுங்கி இடம் விடவும்.]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தாயகக் காற்று]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=407</link>
			<pubDate>Wed, 29 Mar 2006 22:46:09 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1695">ஈழமகன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=407</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img67.imageshack.us/img67/1281/wp5ga5xy.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
படம் சிறிதாக்கப்பட்டு மீள இணைக்கப்பட்டுள்ளது                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img67.imageshack.us/img67/1281/wp5ga5xy.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
படம் சிறிதாக்கப்பட்டு மீள இணைக்கப்பட்டுள்ளது                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இலண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=593</link>
			<pubDate>Wed, 08 Mar 2006 17:22:23 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1695">ஈழமகன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=593</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img463.imageshack.us/img463/2065/agtas6xg.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img463.imageshack.us/img463/2065/agtas6xg.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இலண்டனில் கவிச் சோலைக் கலையரங்கம்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=689</link>
			<pubDate>Sun, 26 Feb 2006 22:24:14 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1695">ஈழமகன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=689</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img394.imageshack.us/img394/3339/untitled9xk.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img394.imageshack.us/img394/3339/untitled9xk.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் தெருக்கூத்து.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=780</link>
			<pubDate>Mon, 20 Feb 2006 17:42:01 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1542">ஜெயதேவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=780</guid>
			<description><![CDATA[                    ஜெனிவாவில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருக்கும் வேளையில் லண்டன் நகரில் நேற்று (19.02.2006) தமிழ் மக்களால் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து லண்டனில் வீதி வேடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். சமாதானம் ஜனநாயகம் என்ற சொற்பதத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில் அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாதவர்கள் இந்த தெரு வேடிக்கையில் ஈடுபட்டனர். சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்தை கோவில் வியாபாரமாக்கி அதற்கும் அப்பால் ஈழம் என்ற பெயரைக் கேட்டு கோவிலுக்கு வரும் தமிழ் மக்களிடம் நீங்கள் உண்டன உண்டியல் போடுங்கோ இது ஈழத்திற்குதான் போகிறது என்று தமிழ் மக்களிடம் பணம் கறந்து, ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு, திருட்டுத்தனங்களில் ஈடுபடும் உண்டியல் திருடன் ஈழபதீஸ்வரன் தலைமையிலும், காத்தான்குடியில் 15 வயது தமிழ் சிறுமியை கற்பளித்த கொலை செய்து பொலிசாரால் தேடப்பட்டவரும், மட்டக்களப்பில் முதன் முதலாக தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுத்து தமிழர் கலாச்சாரத்திற்கு உலை வச்சவரும், சுவிஸ்நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஐரோப்பாவில் ஆட்கடத்தல் சட்டரீதியற்ற அகதிகளை பிரித்தானியாவிற்கு அனுப்பும் வியாபாரம், போலி வங்கி  அட்டை வியாபாரம் நிக்வறொட்டி வங்கி கொள்ளை உட்பட பல பிரபலமான மோசடியை தனது தலையாய தொழிலாக கொண்டியங்கும் திருடனும் ஈஆ.என்.டி.எல்.எவ் கும்பலின் சர்வதேச பொறுப்பாளரும் கருணா குழுவின் லண்டன் பொறுப்பாளருமான றாமறாஜன் மற்றும் ஒசாமா குழுவினை மட்டகளப்பில் வழிநடாத்தும் முஸ்லீம் இனத்தவரும் இதனை முன்னின்று நடாத்தினார்களாம். இதற்கு பெண்ணியம் பேசுவதாக கூறிக்கொண்டு பெண்ணியம் பேசும் ஆண்களினால் சப்பி துப்பப்பட்ட பெண்களும் கலந்து சிறப்பித்தனராம்.. மட்டக்களப்பு மக்களின் பெயரில் பிரதேசவாத யுத்தத்தினை ஆரம்பித்து இறுதியில் கல்விமான்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என்று 963 பொதுமக்களையும், 253 போராளிகளையும் இந்த சமாதான காலத்தில் கொலை செய்து சமாதானத்திற்கு உலை வைத்தவர்கள் சமாதானம் வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம் என்று ஒருவர் வேடிக்கையாக கூறினார். 9 வயது சிறுவனுக்கு துப்பாக்கி கொடுத்து புலியை சுட்டு வா என்று அனுப்பும் ஒட்டு படையினரும் 14 வயது சிறுவனிடம் 15ஆயிரம் ருபாய் பேரம் பேசி புலிகளுக்கு கைக்குண்டு எறிந்து வா என்று அனுப்பும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் சிறுவரை படையிலை சேர்க்காதே  என்று ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம். இனவாதிகளின் பணத்தில் அவர்களின் மாத பிச்சை காசில் அவர்களின் மாத வருமானத்தில் அவர்களின் ஏவல் பிசாசுகளாக தொழில்படும் ஒட்டுக் குழுவினரும் அவர்களை தமது பணிப்பாளர்களாக பதவி செய்து அதன் ஊடாக அரிசியல் விபச்சாரம் செய்யும் ஒட்டுக் குழுவினரும்  இனி இனவாதிகளின்; பருப்பு அவியாது என்று கோசம் எழுப்பினார்களாம். வேண்டாம் யுத்தம் என்று கூறிய இவர்கள் சமாதானகாலத்திற்கு உலைவைக்கும் விதமாக தீவகச் சேனையிலும,; அரச இராணுவ முகாங்களின் மலசலகூடங்களுக்குள்ளும் மறைந்திருந்து சமாதான விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் ஊடாக இவர்கள் லண்டன் தெருவில் இருந்து கூக்குரல் இடும் விடயங்களுக்கு தீர்வு கண்டு விடமுடியாது.<br />
  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png" alt="Big Grin" title="Big Grin" class="smilie smilie_4" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'&gt;&lt;!--endemo--&gt; :mrgreen: <img src="https://www.yarl.com/forum2/images/smilies/confused.png" alt="Confused" title="Confused" class="smilie smilie_13" />mile2:<br />
<br />
<a href="http://www.nitharsanam.com/?art=15399" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.nitharsanam.com/?art=15399</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    ஜெனிவாவில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருக்கும் வேளையில் லண்டன் நகரில் நேற்று (19.02.2006) தமிழ் மக்களால் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து லண்டனில் வீதி வேடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். சமாதானம் ஜனநாயகம் என்ற சொற்பதத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில் அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாதவர்கள் இந்த தெரு வேடிக்கையில் ஈடுபட்டனர். சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்தை கோவில் வியாபாரமாக்கி அதற்கும் அப்பால் ஈழம் என்ற பெயரைக் கேட்டு கோவிலுக்கு வரும் தமிழ் மக்களிடம் நீங்கள் உண்டன உண்டியல் போடுங்கோ இது ஈழத்திற்குதான் போகிறது என்று தமிழ் மக்களிடம் பணம் கறந்து, ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு, திருட்டுத்தனங்களில் ஈடுபடும் உண்டியல் திருடன் ஈழபதீஸ்வரன் தலைமையிலும், காத்தான்குடியில் 15 வயது தமிழ் சிறுமியை கற்பளித்த கொலை செய்து பொலிசாரால் தேடப்பட்டவரும், மட்டக்களப்பில் முதன் முதலாக தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுத்து தமிழர் கலாச்சாரத்திற்கு உலை வச்சவரும், சுவிஸ்நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஐரோப்பாவில் ஆட்கடத்தல் சட்டரீதியற்ற அகதிகளை பிரித்தானியாவிற்கு அனுப்பும் வியாபாரம், போலி வங்கி  அட்டை வியாபாரம் நிக்வறொட்டி வங்கி கொள்ளை உட்பட பல பிரபலமான மோசடியை தனது தலையாய தொழிலாக கொண்டியங்கும் திருடனும் ஈஆ.என்.டி.எல்.எவ் கும்பலின் சர்வதேச பொறுப்பாளரும் கருணா குழுவின் லண்டன் பொறுப்பாளருமான றாமறாஜன் மற்றும் ஒசாமா குழுவினை மட்டகளப்பில் வழிநடாத்தும் முஸ்லீம் இனத்தவரும் இதனை முன்னின்று நடாத்தினார்களாம். இதற்கு பெண்ணியம் பேசுவதாக கூறிக்கொண்டு பெண்ணியம் பேசும் ஆண்களினால் சப்பி துப்பப்பட்ட பெண்களும் கலந்து சிறப்பித்தனராம்.. மட்டக்களப்பு மக்களின் பெயரில் பிரதேசவாத யுத்தத்தினை ஆரம்பித்து இறுதியில் கல்விமான்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என்று 963 பொதுமக்களையும், 253 போராளிகளையும் இந்த சமாதான காலத்தில் கொலை செய்து சமாதானத்திற்கு உலை வைத்தவர்கள் சமாதானம் வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம் என்று ஒருவர் வேடிக்கையாக கூறினார். 9 வயது சிறுவனுக்கு துப்பாக்கி கொடுத்து புலியை சுட்டு வா என்று அனுப்பும் ஒட்டு படையினரும் 14 வயது சிறுவனிடம் 15ஆயிரம் ருபாய் பேரம் பேசி புலிகளுக்கு கைக்குண்டு எறிந்து வா என்று அனுப்பும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் சிறுவரை படையிலை சேர்க்காதே  என்று ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம். இனவாதிகளின் பணத்தில் அவர்களின் மாத பிச்சை காசில் அவர்களின் மாத வருமானத்தில் அவர்களின் ஏவல் பிசாசுகளாக தொழில்படும் ஒட்டுக் குழுவினரும் அவர்களை தமது பணிப்பாளர்களாக பதவி செய்து அதன் ஊடாக அரிசியல் விபச்சாரம் செய்யும் ஒட்டுக் குழுவினரும்  இனி இனவாதிகளின்; பருப்பு அவியாது என்று கோசம் எழுப்பினார்களாம். வேண்டாம் யுத்தம் என்று கூறிய இவர்கள் சமாதானகாலத்திற்கு உலைவைக்கும் விதமாக தீவகச் சேனையிலும,; அரச இராணுவ முகாங்களின் மலசலகூடங்களுக்குள்ளும் மறைந்திருந்து சமாதான விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் ஊடாக இவர்கள் லண்டன் தெருவில் இருந்து கூக்குரல் இடும் விடயங்களுக்கு தீர்வு கண்டு விடமுடியாது.<br />
  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png" alt="Big Grin" title="Big Grin" class="smilie smilie_4" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'&gt;&lt;!--endemo--&gt; :mrgreen: <img src="https://www.yarl.com/forum2/images/smilies/confused.png" alt="Confused" title="Confused" class="smilie smilie_13" />mile2:<br />
<br />
<a href="http://www.nitharsanam.com/?art=15399" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.nitharsanam.com/?art=15399</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=816</link>
			<pubDate>Fri, 17 Feb 2006 17:01:48 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=292">Mathan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=816</guid>
			<description><![CDATA[                    &lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா<br />
<br />
பிரித்தானிய Surrey பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்பு நடாத்தும் தமிழ் விழா நாளை பெப்ரவரி 18ம் திகதி மாலை 6.00 மணியளவில் University of Surrey Students' Union மண்டபத்தில் நடைபெறவுள்ளது.&lt;/span&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா<br />
<br />
பிரித்தானிய Surrey பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்பு நடாத்தும் தமிழ் விழா நாளை பெப்ரவரி 18ம் திகதி மாலை 6.00 மணியளவில் University of Surrey Students' Union மண்டபத்தில் நடைபெறவுள்ளது.&lt;/span&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கவி உதவி வேண்டும்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=826</link>
			<pubDate>Fri, 17 Feb 2006 03:28:32 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=2251">Eelam Angel</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=826</guid>
			<description><![CDATA[                    கள உறவுகளுக்கு வணக்கம் &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png" alt="Big Grin" title="Big Grin" class="smilie smilie_4" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
 நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா  வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள் <br />
<br />
சிரமத்திற்கு மன்னிக்கவும் &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/sad.png" alt="Sad" title="Sad" class="smilie smilie_8" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
நன்றி<br />
<br />
<br />
<br />
மங்கள விளக்கேற்றல்<br />
<br />
கொடியேற்றம்<br />
<br />
அக வணக்கம்<br />
<br />
தமிழ் தாய் வாழ்த்து &amp; கனடிய தேசிய கீதம்<br />
<br />
வரவேற்புரை<br />
<br />
அபினய பாடல் (இளம் மழழைகள்)<br />
<br />
நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)<br />
<br />
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)<br />
<br />
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்<br />
<br />
எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு)<br />
<br />
திருக்குறல்<br />
<br />
இசை நாடகம் (கண்ணகி)<br />
<br />
தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம் (நாடகம்)<br />
<br />
உழவனின் பாட்டு (வில்லுப் பாட்டு)<br />
<br />
அபினய நடனம் (மிருகக் காட்சி சாலை)<br />
<br />
கின்னர இசை<br />
<br />
முதல் வீடு தமிழ் (நாடகம்)<br />
<br />
பட்டிமன்றம் (இளம் மழழைகள்)<br />
<br />
''<br />
<br />
''<br />
<br />
''<br />
''<br />
<br />
''<br />
<br />
''<br />
<br />
''<br />
<br />
''<br />
<br />
<br />
<br />
<br />
நன்றி உரை<br />
<br />
<br />
<br />
சில நிகழ்ச்சிகளிற்கு கவி கன்டுபிடித்ததால் எல்லாவற்றையும் போடவில்லை! &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/smile.png" alt="Smile" title="Smile" class="smilie smilie_1" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
முக்கியமாக நிகழ்சியின் தொடக்கத்திலும்  முடிவிலும் சொல்லக்கூடிய கவி எதும் இருந்தால் தந்து உதவுங்கள்<br />
<br />
<br />
<br />
சிரமத்திற்கு மன்னிக்கவும்<br />
<br />
நன்றி<br />
<br />
தமிழீழ தேவதைகள்<br />
[color=indigo]                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கள உறவுகளுக்கு வணக்கம் &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/biggrin.png" alt="Big Grin" title="Big Grin" class="smilie smilie_4" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
 நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா  வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள் <br />
<br />
சிரமத்திற்கு மன்னிக்கவும் &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/sad.png" alt="Sad" title="Sad" class="smilie smilie_8" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
நன்றி<br />
<br />
<br />
<br />
மங்கள விளக்கேற்றல்<br />
<br />
கொடியேற்றம்<br />
<br />
அக வணக்கம்<br />
<br />
தமிழ் தாய் வாழ்த்து &amp; கனடிய தேசிய கீதம்<br />
<br />
வரவேற்புரை<br />
<br />
அபினய பாடல் (இளம் மழழைகள்)<br />
<br />
நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)<br />
<br />
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)<br />
<br />
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்<br />
<br />
எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு)<br />
<br />
திருக்குறல்<br />
<br />
இசை நாடகம் (கண்ணகி)<br />
<br />
தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம் (நாடகம்)<br />
<br />
உழவனின் பாட்டு (வில்லுப் பாட்டு)<br />
<br />
அபினய நடனம் (மிருகக் காட்சி சாலை)<br />
<br />
கின்னர இசை<br />
<br />
முதல் வீடு தமிழ் (நாடகம்)<br />
<br />
பட்டிமன்றம் (இளம் மழழைகள்)<br />
<br />
''<br />
<br />
''<br />
<br />
''<br />
''<br />
<br />
''<br />
<br />
''<br />
<br />
''<br />
<br />
''<br />
<br />
<br />
<br />
<br />
நன்றி உரை<br />
<br />
<br />
<br />
சில நிகழ்ச்சிகளிற்கு கவி கன்டுபிடித்ததால் எல்லாவற்றையும் போடவில்லை! &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/smile.png" alt="Smile" title="Smile" class="smilie smilie_1" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
முக்கியமாக நிகழ்சியின் தொடக்கத்திலும்  முடிவிலும் சொல்லக்கூடிய கவி எதும் இருந்தால் தந்து உதவுங்கள்<br />
<br />
<br />
<br />
சிரமத்திற்கு மன்னிக்கவும்<br />
<br />
நன்றி<br />
<br />
தமிழீழ தேவதைகள்<br />
[color=indigo]                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>