<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - செய்திகள்: உலகம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 11:36:49 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[கேலிச்சித்திரம்...!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=27</link>
			<pubDate>Fri, 28 Apr 2006 10:57:10 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1195">Thala</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=27</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;அஜீவன் அண்ணா ஒரு பக்கத்தை ஆரம்பித்தவர் ஆனால் அதை என்னால் கண்டு பிடிக்க முடியல...!&lt;/b&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/sad.png" alt="Sad" title="Sad" class="smilie smilie_8" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
<br />
&lt;img src='http://www.thinakkural.com/news/2006/4/28/images/cartoon/carton---l.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
 &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
தினக்குரல்(27/04/22006)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;அஜீவன் அண்ணா ஒரு பக்கத்தை ஆரம்பித்தவர் ஆனால் அதை என்னால் கண்டு பிடிக்க முடியல...!&lt;/b&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/sad.png" alt="Sad" title="Sad" class="smilie smilie_8" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
<br />
&lt;img src='http://www.thinakkural.com/news/2006/4/28/images/cartoon/carton---l.gif' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
 &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;<img src="https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png" alt="Tongue" title="Tongue" class="smilie smilie_5" />--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'&gt;&lt;!--endemo--&gt; <br />
<br />
தினக்குரல்(27/04/22006)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[þíÌ ¯í¸û  ÁÉìÌÓÈû¸¨Ç   ¯Ä¸È¢Âî  ¦ºöÔí¸û.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=38</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 16:43:13 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1135">Magaathma</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=38</guid>
			<description><![CDATA[                    <a href="http://newsforums.bbc.co.uk/nol/thread.jspa?threadID=1584&amp;&amp;edition=2&amp;ttl=20060427165609" target="_blank" rel="noopener" class="mycode_url">http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20060427165609</a><br />
<br />
<br />
þíÌ ¯í¸û  ÁÉìÌÓÈû¸¨Ç  <br />
<br />
±í¸û «Ãº¡í¸õ  ¦ºöÔõ «ì¸¢ÃÁí¸¨Ç<br />
<br />
±Ø¾¢  ¯Ä¸È¢Âî  ¦ºöÔí¸û. þýÚ ibctamil.co.uk þø<br />
<br />
¦º¡ýÉ¡÷¸û.  ±ÁÐ  À¢Ãîº¨É¸¨Ç  ¯Ä¸òÐìÌî<br />
<br />
¦º¡øÄ ´Õ  º¢Èó¾ ÅÆ¢.  <br />
<br />
<a href="http://www.bbc.com" target="_blank" rel="noopener" class="mycode_url">www.bbc.com</a> <br />
        News<br />
         Asia-Pasific  <br />
           have you say<br />
              Are You affected by Sri Lanka strikes?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    <a href="http://newsforums.bbc.co.uk/nol/thread.jspa?threadID=1584&amp;&amp;edition=2&amp;ttl=20060427165609" target="_blank" rel="noopener" class="mycode_url">http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20060427165609</a><br />
<br />
<br />
þíÌ ¯í¸û  ÁÉìÌÓÈû¸¨Ç  <br />
<br />
±í¸û «Ãº¡í¸õ  ¦ºöÔõ «ì¸¢ÃÁí¸¨Ç<br />
<br />
±Ø¾¢  ¯Ä¸È¢Âî  ¦ºöÔí¸û. þýÚ ibctamil.co.uk þø<br />
<br />
¦º¡ýÉ¡÷¸û.  ±ÁÐ  À¢Ãîº¨É¸¨Ç  ¯Ä¸òÐìÌî<br />
<br />
¦º¡øÄ ´Õ  º¢Èó¾ ÅÆ¢.  <br />
<br />
<a href="http://www.bbc.com" target="_blank" rel="noopener" class="mycode_url">www.bbc.com</a> <br />
        News<br />
         Asia-Pasific  <br />
           have you say<br />
              Are You affected by Sri Lanka strikes?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=92</link>
			<pubDate>Mon, 24 Apr 2006 13:34:20 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1492">Birundan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=92</guid>
			<description><![CDATA[                    உங்கள் தொலைக் காட்சியில் தெரியும் நிகழ்ச்சிகள் தரக்குறைவாக இருந்தால், அதற்கான பெரும் பொறுப்பு சன் குழுமத்தைச் சாரும். மாற்றத்தை தோற்றுவிக்கச் செய்யும் ஆற்றலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், வணிக நோக்கமும், கட்சி சார்பும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்களுக்கு நல்லது என்றுபடக் கூடிய நிகழ்ச்சிகளாக அளிக்காதது அவர்களின் தோல்வியே.<br />
<br />
இரவு 9.30 மணி நிகழ்ச்சிதான் மிகப் பிரபலமானதாம். இந்தியில், இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் மக்களைக் கவரும் வண்ணம் தொடராக்கிக் காட்டியது போல, தமிழின் காவியங்களைக் காட்ட ஏன் சன் டிவி முன் வரவில்லை. தேவைப்பட்டால், வணிகம்தான் முக்கியம் என்பது, மற்ற நேரங்களில் தமிழனின் பெருமை என்பது என்று இரட்டைப் பேச்சுதானே அவர்களுக்கு வருகிறது.<br />
<br />
திருக்குறள் கதைகள் என்று ஒரு மெகாத் தொடர் ஆரம்பிக்கலாம். 1330 பகுதிகள் ஓட்டலாம். பழைய பள்ளிக் குழந்தைகளுக்கான கதைகாளாக இல்லாமல் இன்றைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் எப்படி பொருந்துகிறது என்று திறமையான கலைஞர்களைப் பயன்படுத்தி தொடர் எடுத்து, வாழ்வியல் நூலான திருக்குறள் காட்டும் வழிக்கு ஒரு மறுமலர்ச்சி உருவாக்கலாம்.<br />
<br />
ஐம்பெருங்காப்பியங்கள் என்று தமிழரின் வரலாறு பாடும் காப்பியங்களை ஒளிவடிவாக்கலாம். சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவக சிந்தாமணியும், வேட்டி/ஜிப்பா போட்ட தமிழ் "அறிஞர்களால்" மட்டுமே நினைக்கப்படாமல், கடைக்கோடித் தமிழனுக்கும் அவை கூறும் கருத்துக்கள் போய்ச் சேரச் செய்யலாம்.<br />
<br />
இதையெல்லாம் செய்ய நிறைய செலவாகும், வணிக வெற்றி கிடைக்காது என்று முயற்சி கூடச் செய்ய மாட்டார்கள் இவர்கள். ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் இவர்களுக்கு இந்தப் பொறுப்பு கண்டிப்பாக உண்டு. வணிக வெற்றி இவர்கள் நினைத்தால் தானாகக் கிடைத்து விடும். "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திருக்குறளின் 1330 குறள்களும் காட்சி வடிவில்" என்ற கனைப்புடன் விளம்பரங்கள், சரியான நேர ஒளிபரப்பு, தரமான திரைக்கதை, உயர்தர படமாக்கம் என்று இருந்தால தமிழர்கள் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொள்ளவா போகிறார்கள்.<br />
<br />
சரி தற்கால இலக்கியத்தை, வாழ்வியல் நூல்களை எடுத்துக் கொள்வோம். பாரதியின், பாரதி தாசனின் எத்தனை ஆக்கங்கள் சன் டிவியில் "சித்தி" போல திரை வடிவம் பெற வைக்க முடியும்.<br />
<br />
இதை எல்லாம் செய்தால் தமிழின் பெருமை உலகெங்கும் பெருகும். எப்படி?<br />
ஒரு தமிழ் தொழில் நிறுவனம், வலிமை பெற்று தேசிய அளவில், உலக அளவில் பெரிதாகினால் நமக்கெல்லாம் பெருமைதானே. தனது சொந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தினால்தான் பிற இடங்களில் போக வலு கிடைக்கும். சன் டிவி, உலகைப் பிடிக்குமளவு வளரும் வாய்ப்பு இருக்கிறது.<br />
<br />
இதற்கான எனது சில பரிந்துரைகள் (காசா பணமா, பரிந்துரைத்து வைப்போம்!)<br />
<br />
1. தொலைக் காட்சியின் பெயரை சூரியன் தொலைக்காட்சி என்று மாற்றுகிறோம்.<br />
2. நிறுவனத்தின் அலுவலகத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து, நடுநிலையான இடத்துக்கு மாற்றுகிறோம்.<br />
3. திமுக சார்பு நிலையில் இருந்து வந்த எமது செய்தி அறிக்கைகள், செய்தி அலசல்கள் நடுநிலைக்கு மாறுகின்றன.<br />
4. எமது நிறுவனத்தில் கட்சி சார்பாக இருப்பவர்கள், திமுக கட்சி சார்பில் தொடங்கப்படும் உதயசூரியன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மாற ஊக்குவிக்கப்படுவார்கள்.<br />
5. கேபிள் வினியோகம், மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒன்றற்கு ஒன்று தனித்து செயல்படுமாறு அமைப்புகளை ஏற்படுத்துகிறோம். <br />
6. உலகத் தரத்தில் இயல்பு மொழியில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவோம்.<br />
7. சுமங்கலி நிறுவனத்தில் புதிய ஓடைகளை சேர்ப்பதிலும், இருக்கும் ஓடைகளை வழங்குவதிலும், வெளிப்படையான ஒரு முறையைக் கடைபிடிப்போம்<br />
<br />
Thanks&gt;http://masivakumar.blogspot.com/                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உங்கள் தொலைக் காட்சியில் தெரியும் நிகழ்ச்சிகள் தரக்குறைவாக இருந்தால், அதற்கான பெரும் பொறுப்பு சன் குழுமத்தைச் சாரும். மாற்றத்தை தோற்றுவிக்கச் செய்யும் ஆற்றலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், வணிக நோக்கமும், கட்சி சார்பும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்களுக்கு நல்லது என்றுபடக் கூடிய நிகழ்ச்சிகளாக அளிக்காதது அவர்களின் தோல்வியே.<br />
<br />
இரவு 9.30 மணி நிகழ்ச்சிதான் மிகப் பிரபலமானதாம். இந்தியில், இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் மக்களைக் கவரும் வண்ணம் தொடராக்கிக் காட்டியது போல, தமிழின் காவியங்களைக் காட்ட ஏன் சன் டிவி முன் வரவில்லை. தேவைப்பட்டால், வணிகம்தான் முக்கியம் என்பது, மற்ற நேரங்களில் தமிழனின் பெருமை என்பது என்று இரட்டைப் பேச்சுதானே அவர்களுக்கு வருகிறது.<br />
<br />
திருக்குறள் கதைகள் என்று ஒரு மெகாத் தொடர் ஆரம்பிக்கலாம். 1330 பகுதிகள் ஓட்டலாம். பழைய பள்ளிக் குழந்தைகளுக்கான கதைகாளாக இல்லாமல் இன்றைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் எப்படி பொருந்துகிறது என்று திறமையான கலைஞர்களைப் பயன்படுத்தி தொடர் எடுத்து, வாழ்வியல் நூலான திருக்குறள் காட்டும் வழிக்கு ஒரு மறுமலர்ச்சி உருவாக்கலாம்.<br />
<br />
ஐம்பெருங்காப்பியங்கள் என்று தமிழரின் வரலாறு பாடும் காப்பியங்களை ஒளிவடிவாக்கலாம். சிலப்பதிகாரமும், மணிமேகலையும், சீவக சிந்தாமணியும், வேட்டி/ஜிப்பா போட்ட தமிழ் "அறிஞர்களால்" மட்டுமே நினைக்கப்படாமல், கடைக்கோடித் தமிழனுக்கும் அவை கூறும் கருத்துக்கள் போய்ச் சேரச் செய்யலாம்.<br />
<br />
இதையெல்லாம் செய்ய நிறைய செலவாகும், வணிக வெற்றி கிடைக்காது என்று முயற்சி கூடச் செய்ய மாட்டார்கள் இவர்கள். ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் இவர்களுக்கு இந்தப் பொறுப்பு கண்டிப்பாக உண்டு. வணிக வெற்றி இவர்கள் நினைத்தால் தானாகக் கிடைத்து விடும். "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திருக்குறளின் 1330 குறள்களும் காட்சி வடிவில்" என்ற கனைப்புடன் விளம்பரங்கள், சரியான நேர ஒளிபரப்பு, தரமான திரைக்கதை, உயர்தர படமாக்கம் என்று இருந்தால தமிழர்கள் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொள்ளவா போகிறார்கள்.<br />
<br />
சரி தற்கால இலக்கியத்தை, வாழ்வியல் நூல்களை எடுத்துக் கொள்வோம். பாரதியின், பாரதி தாசனின் எத்தனை ஆக்கங்கள் சன் டிவியில் "சித்தி" போல திரை வடிவம் பெற வைக்க முடியும்.<br />
<br />
இதை எல்லாம் செய்தால் தமிழின் பெருமை உலகெங்கும் பெருகும். எப்படி?<br />
ஒரு தமிழ் தொழில் நிறுவனம், வலிமை பெற்று தேசிய அளவில், உலக அளவில் பெரிதாகினால் நமக்கெல்லாம் பெருமைதானே. தனது சொந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தினால்தான் பிற இடங்களில் போக வலு கிடைக்கும். சன் டிவி, உலகைப் பிடிக்குமளவு வளரும் வாய்ப்பு இருக்கிறது.<br />
<br />
இதற்கான எனது சில பரிந்துரைகள் (காசா பணமா, பரிந்துரைத்து வைப்போம்!)<br />
<br />
1. தொலைக் காட்சியின் பெயரை சூரியன் தொலைக்காட்சி என்று மாற்றுகிறோம்.<br />
2. நிறுவனத்தின் அலுவலகத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து, நடுநிலையான இடத்துக்கு மாற்றுகிறோம்.<br />
3. திமுக சார்பு நிலையில் இருந்து வந்த எமது செய்தி அறிக்கைகள், செய்தி அலசல்கள் நடுநிலைக்கு மாறுகின்றன.<br />
4. எமது நிறுவனத்தில் கட்சி சார்பாக இருப்பவர்கள், திமுக கட்சி சார்பில் தொடங்கப்படும் உதயசூரியன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மாற ஊக்குவிக்கப்படுவார்கள்.<br />
5. கேபிள் வினியோகம், மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒன்றற்கு ஒன்று தனித்து செயல்படுமாறு அமைப்புகளை ஏற்படுத்துகிறோம். <br />
6. உலகத் தரத்தில் இயல்பு மொழியில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவோம்.<br />
7. சுமங்கலி நிறுவனத்தில் புதிய ஓடைகளை சேர்ப்பதிலும், இருக்கும் ஓடைகளை வழங்குவதிலும், வெளிப்படையான ஒரு முறையைக் கடைபிடிப்போம்<br />
<br />
Thanks&gt;http://masivakumar.blogspot.com/                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=102</link>
			<pubDate>Sun, 23 Apr 2006 11:13:44 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=922">Mathuran</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=102</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கம்&lt;/b&gt;<br />
 <br />
[ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2006, 06:59 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] <br />
சர்வதேச ஊடகங்களில் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கியுள்ளது.<br />
<br />
<br />
பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: <br />
<br />
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான Human Rights Watch இனால் (மனித உரிமைகள் கண்காணிப்பு) கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், ஒரு பக்கச் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே கொண்டவையாகவுள்ளது. <br />
<br />
சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மிக அழகாக திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.<br />
<br />
Human Rights Watch இனால் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாவது அறிக்கையும், கடந்த மார்ச் மாதம் இரண்டாவது அறிக்கையும், விடுதலைப் புலிகளை மட்டுமே எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.<br />
<br />
இதில் கூறப்பட்டுள்ள தகவல்களை அலசி ஆராயும் போது பல உண்மைகள், "முழுப் பூசணிக்காயை சோற்றில்" புதைத்துள்ளது தெரிகிறது.<br />
<br />
ஒர் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை, ஐ.நா. மனித உரிமை கோட்படுகள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய வெளியிடுவதனால் அந்த அறிக்கையின் தகவல்கள் ஆதரத்துடன் <br />
<br />
(1) பாதிக்கப்பட்டவருடைய முழுப் பெயர் <br />
<br />
(2) சம்பவம் நடந்த இடம்<br />
<br />
(3) சம்பவம் நடந்த நாள் <br />
<br />
(4) மனித உரிமை மீறலை மேற்கொண்டவர் யார் (அரச படை, அரச சார்பற்ற படை) <br />
<br />
(5) சம்பவம் பற்றிய முழு விவரம்<br />
<br />
(6) சாட்சிகள் யாரும் இருந்தால் அவர்கள் விபரங்கள்<br />
<br />
(7) பாதிக்கப்பட்டவரின் பிறந்த நாள், <br />
<br />
(8) ஆணா? பெண்ணா?, <br />
<br />
(9) பாதிக்கப்பட்டவரின் முன்னைய அல்லது தற்போதைய முகவரி <br />
<br />
போன்றவறை மேற்கோள் காட்டி சர்வதேச மனித உரிமை மரபுகளுக்கமைய முறைப்பாடு செய்ய முடியும். <br />
<br />
இவ்விடயத்தில் ஆகக் குறைந்தது முதல் நான்கு தகவலும் இல்லாத முறைப்பாடு எந்த ஒரு சந்தர்பத்திலும் யாரலும் ஏற்றுக்க கொள்ளப்பட மாட்டது.  <br />
<br />
இக்காரணத்தினால் தான், இலங்கை தீவில் தமிழீழ மக்கள் மீது ஒர் இன அழிப்பு யுத்தத்தை சிறிலங்கா அரசு மேற்கொண்டு ஆயிரக்கானக்கான தமிழீழ மக்கள் கொல்லப்பட்ட போதிலும், சர்வதேச சட்டங்களின் கீழ் பல படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கைதுகள், காணாமல் போனோரின் முறைப்பாடுகள் ஐ.நா. மனித உரிமை கோட்பாடுகளின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.<br />
<br />
இந்த மனித உரிமை கோட்பாடுகள், சர்வதேச சட்டங்களையும் நிச்சயம் மேற்கூறிய இரு அறிக்கைகளை வெளியிட்ட Human Rights Watch இன் அறிக்கைகளின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர் என்ற பெண்ஒமணியும் நன்கு அறிந்திருப்பார்கள் என்று நாம் நம்புகிறேம்.<br />
<br />
இரு அறிக்கையில் உள்ள விடயங்களை, எமது அமைப்பு அலசி ஆராயப்பட்ட போது பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், பக்கச்சார்பான விடயங்களையும் ஆங்கிலத்தில் அறிக்கையாக நாம் வெளியிட்டுள்ள போதிலும், அதே விடயத்தை தமிழில் சுருக்கமாக சில முக்கிய தகவல்களுடன் இங்கு பிரசுரிக்கின்றோம். <br />
<br />
எமது முழு அளவிலான ஆங்கில அறிக்கையை எமது அமைப்பின் <a href="http://www.tchr.net" target="_blank" rel="noopener" class="mycode_url">www.tchr.net</a> என்ற இணையத் தளத்தில் பார்வையிடலாம்.<br />
<br />
முதலவதாக, இரு அறிக்கைகளும் மனித உரிமை அமைப்புகளின் மரபுகளுக்கு மாறாக எழுதப்பட்டுள்ளது. <br />
<br />
உதராணமாக இரு அறிக்கைகளிலும் பரிந்துரைகள் அறிக்கையில் முதலில் இடம்பெறுகின்றன. அறிக்கையில் பரிந்துரைகளின் பின்னரே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. <br />
<br />
இதை நாம் சட்ட வரையறையின் கீழ் எடுத்து கூறுவதானால், <br />
<br />
ஓர் வழக்கறிஞர் நீதிபதியிடம் ஒருவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விட்ட பின்னரே அவர் என்ன குற்றச்சாட்டை செய்துள்ளார் என விவாதிப்பது போலானது.<br />
<br />
இதிலிருந்து இந்த அறிக்கையின் ஆவேசத்தையும் நோக்கத்தையும் சகலரும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. <br />
<br />
அத்துடன் அறிக்கையில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் அரசியல் நோக்கங்களை உள்ளடங்கியதுடன், இலங்கைத்தீவில் சுடர்விட்டு எரியும் இனப்பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றுவது போல் அமைகின்றது.<br />
<br />
இந்த அமைப்பினால் நவம்பர் 2004 இல் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் பல கேலிக்கூத்துக்கு ஒப்புள்ளதாக கொடுக்கப்பட்டுள்ளது. <br />
<br />
மனித உரிமை அமைப்பினால் ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. பொதுச்சபை, உதவி வழங்கும் நாடுகள் போன்று பல சர்வதேச அமைப்புக்களுக்கு பரிந்துரைகள் எழுதப்பட்டுள்ளது.<br />
<br />
இங்கு ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம். அனைத்துப் பரிந்துரைகளுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையே. இது ஓர் மனித உரிமை அமைப்பின் வேலைத்திட்டாமா? என்ற கேள்வி அனைவரின் மனதில் இலகுவாக எழுகிறது.<br />
<br />
ஐ.நா. பாதுகாப்புச் சபை, ஐ.நா. பொதுச்சபை போன்றவைக்கு ஓர் மனித உரிமை அமைப்பு பரிந்துரை செய்வது, பூமியில் வசிக்கும் ஓர் குடிமகன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பரிந்துரை செய்வதற்கு ஒப்பானது.<br />
<br />
இந்த அறிக்கைக்கான பிரச்சாரக் கூட்டம் பிரித்தானியாவில் லண்டனிலும், கனடாவில் ரொறேன்ரோவிலும் நவம்பர் 2004 இல் நடைபெற்றது. இதில் லண்டன் கூட்டத்தில் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் சில முக்கிய அங்கத்தவர்கள் பங்கேற்றனர்.<br />
<br />
அறிக்கையின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர் என்ற பெண்மணியினால் Human Rights Watch இன் பெயரில் லண்டன் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதும்,  இக் கூட்டத்தை உண்மையில் முன்னின்று நடத்தியவர்கள், லண்டன் வானொலி நிலையமான ரி.பி.சி யின் ஊழியர்களும், தொண்டர்களும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. <br />
<br />
அத்துடன் இக்கூட்டத்தில் சிறிலங்காவில் துணை இராணுவத்துடன் தொடர்பு கொண்ட ஒருவர் தமிழில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகளை மிகவும் காரசாரமாக கண்டித்து உரையாற்றினார். <br />
<br />
இவர் உரையைத் தொடர்ந்து  ரி.பி.சி வனெலியின் தொண்டர்களின் ஒருவர் தனது நண்பரின் தமிழ் உரையை முற்று முழுதாக மாற்றி ஆங்கிலத்தில் வேறுபட்ட கருத்துக்களுடன், தமிழர் அல்லாதோருக்கு எடுத்து கூறிய போது, கூட்டத்தில் சிக்கல்கள் ஏற்பட்டது. யோ பேக்கரிடம் பலர் அறிக்கை பற்றி பல கேள்விகள் எழுப்பியிருந்த போதும் யோ பேக்கர் எந்தக் கேள்விகளுக்கும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.<br />
<br />
லண்டன் கூட்டத்தைவிட மோசமான நிலையே ரொறேன்ரோ கூட்டத்தில் ஏற்பட்டது.<br />
<br />
மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஆராயும் போது பல பொய்களும், கட்டுகதைகளும், கற்பனை கதைகளையும், ஒருபக்கச் சார்பாக வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. <br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை மட்டும் முன்வைத்துள்ளதுடன் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மிக அழகாகத் திட்டமிட்டு  மறைக்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.<br />
<br />
இந்த அறிக்கை Human Rights Watch இனால் வெளியிடப்படவிருந்த அதே நாள், லண்டனில் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர், இந்த அறிக்கை பற்றிய அறிவித்தலை கொடுத்தது பலரை பெரும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. <br />
<br />
இந்த அறிவித்தல் மூலம் சிறிலங்கா அரசுக்கு சார்பான அறிக்கையொன்றை இன்று Human Rights Watch இனால் வெளியிடப்படவுள்ளது என்பதை தெளிவாக்கியது.<br />
<br />
ஓருவரின் மனித உரிமை மீறப்பட்டிருந்தால், நாம் முன்கூறியது போல், மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைய அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு, மீறப்பட்டவருக்கு நட்டஈடு கொடுக்கவும், மீறியவருக்கு அதற்குரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பது பொதுவிதி.<br />
<br />
இந்த அடிப்படையில் 47 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் நான்கு முறைப்பாடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்களை இனம் காணக்கூடியதாகவுள்ளது. <br />
<br />
இதில் இரண்டு முறைப்பாடுகள் மீக நீண்டகாலமாக அனைவரும் அறிந்தவை. இதில் ஒர் ஆழ்ந்த உண்மையை நாம் யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.<br />
<br />
புலம்பெயர் வாழ் தமிழரின் வாழ்வில், ஒரு சில விடுதலைப் புலி ஆதரவளார்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக தம்மிடையே பிரச்சனைப்பட்டுக் கொண்டர்கள் என்பதை பலர் அறிவார்கள். ஆனால் Human Rights Watch இன் அறிக்கையில் மிரட்டி பணம் வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கும், வெளிநாடுகளில் உள்ளோரின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.<br />
<br />
மற்றைய முறைப்பாடுகளும் அநாமதேயமாகவுள்ளது. இதற்கு இந்த அமைப்பு கொடுக்கும் விளக்கம் என்னவெனில், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு கருதி தாம் அதை வெளியிடவில்லையாம். <br />
<br />
அதாவது, பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட்டால், அவர்களை துன்புறுத்தியோர் அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டோர் என நம்பப்படுவோர், முறைப்பாடு கொடுத்தவர்களை இனம் கண்டுவிடுவார்கள் என்பதே விளக்கம். <br />
<br />
ஆனால் அறிக்கையில் பாதிக்கப்பட்டோருக்கு எப்படியாக சம்பவம் நடைபெற்றது. அவர்களிடம் சென்றவர்கள் எதை, எப்படியாக கூறினார்கள் என்று மிக அழகாக குறியீடுகள் இட்டு கூறப்பட்டுள்ளது. <br />
<br />
அப்படியானல், உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், Human Rights Watch யாரிடமிருந்து இந்த தகவலை மறைப்பதாக கூறுகிறார்களோ, அவர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டோர் எனக் கூறப்படுவோரை இனம் கண்டு கொள்ள மாட்டார்களா? <br />
<br />
ஆகையால் தான் நாம் கூறுகிறோம். Human Rights Watch இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 95 வீதமான குற்றச்சாட்டுக்கள் பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டவை. இல்லையெல் அவர்களின் பெயர், முகவரி, சம்பம் நடந்த நாள் போன்ற விடயங்களை அவர்கள் யாரிடமிருந்து மறைக்கிறார்கள்?<br />
<br />
இதற்கு இன்னும் இரு உதரணங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். <br />
<br />
விடுதலைப் புலிகள் கடந்த பல வருடங்களாக வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே. <br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள், பிரதிநிதிகள், ஆதரவளார்கள் அனைவருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை "தமிழ் ஈழம்" என்றும், புலம்பெயர் வாழ் பிரதிநிதிகள், ஆதரவளார்கள் "தமிழ் ஈழம்" அல்லது "நாடு" என்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை குறிப்பிடுவதுடன், இவர்கள் யாரும் தாம் "சிறிலங்கா"வை சேர்ந்தவர் என்று ஒரு போதும் குறிப்பிட்டது கிடையாது. <br />
<br />
இதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை "தலைவர்"  அல்லது "அண்ணை" அல்லது முதியோரால் "தம்பி;" என்றே குறிப்பிடுகிறார்கள். <br />
<br />
இவர்கள் யாரும் இச் சொற்பதப் பிரயோகத்தில் ஒருபோதும் தவறுவதில்லை. இந்த உண்மை மிக நீண்ட காலமாக யாவரும் அறிந்ததே.<br />
<br />
ஆனால் Human Rights Watch இனால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின், பிரதிநிதிகள் லண்டனிலும், ரொறோன்ரோவிலும் பணம் தருமாறு பலரைப் பயமுறுத்திய போது,  - நீங்கள் சிறிலங்காவை சேர்ந்தவர்கள்- ஆகையால் நீங்கள் பணம் தர கடமைப்பட்டுள்ளீர்கள். பணம் தராவிட்டால் நீங்கள் சிறிலங்காவுக்குச் செல்ல முடியாது. இது திரு பிரபாகரனின் வேண்டுகோள் போன்ற வசனங்களை - விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளால் கூறப்பட்டதாக குறியீடுகள் இட்டு அறிக்கையில் கூறியுள்ளார்கள்.<br />
<br />
ஆகையால் தம்மை "சிறிலங்கா" தேசத்தைச் சேர்ந்தவர் என என்றும் கொள்ளும் சிறிலங்காவில் உள்ள துணை இராணுவத்தினருடன் தொடர்புகொண்ட லண்டன், ரொறேன்ரோவிலிருந்து இயங்கும் தமிழ்க் குழுக்களினால் தான் இப்பயமுறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். <br />
<br />
அப்படியில்லாத பட்சத்தில் இந்த அறிக்கையில் கூறப்பட்டவை கட்டுக்கதைகளையும், கற்பனைகதைகளையும் உள்ளடக்கியது என்பது நிரூபிக்கப்படுகின்றது.<br />
<br />
அறிக்கையில் ஒரு பட்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் வலிந்து குறை காணப்பட்டுள்ளது என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்கள் மூலம் தெளிவாகின்றது. <br />
<br />
&lt;b&gt;கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம், யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராசதுரையின் கொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியுள்ள இந்த அறிக்கை இக்கொலைக்கு முதல் நாள் படுகொலை செய்யப்பட்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபர் நாடரசா சிவகடாட்சத்தின் படுகொலையை முழுதாக மூடி மறைத்துள்ளது.&lt;/b&gt;<br />
<br />
&lt;b&gt;இதேபோன்று லண்டனில் நடைபெறும் ரி.பி.சி. வானெலி நிலையத்தின் பொறுப்பாளர் வி.ராமராஜ் என்பவரை நாளாந்தம் மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள அறிக்கை, ராமாராஜ் தற்பொழுது எங்கே, அவரின் சரித்திரம் என்ன என்பது போன்ற விடயங்கள் அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளது. <br />
<br />
உண்மையில் அறிக்கை வெளியாவதற்கு முன்பே, ரி.பி.சி. வானொலி நிலலையத்தின் பொறுப்பாளர் எனக் கூறப்படும் வி. ராமராஜ், கடந்த பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மிக  நீண்ட காலமாக சுவிஸ் காவல்துறையினர் பல கிரிமினல் குற்றங்களுக்காக - போதைவஸ்து கடத்தல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஆட்கடத்தல், வங்கி அட்டை மோசடி போன்ற  குற்றங்களுக்காக தேடி வந்துள்ளனர். <br />
<br />
அவர் இன்றும் சுவிஸ் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
பலரைப் பயமுறுத்திப் பணம் வாங்குவதாக அறிந்த Human Rights Watch இற்கு ரி.பி.சி. வானொலி நிலையத்தின் பொறுப்பாளர் வி. ராமராஜ் சுவிஸ் காவல்துறையினரால் தேடப்பட்டதும், கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதும் அறவே தெரியமல் போயுள்ளது பெரும் வியப்பாகவுள்ளது.&lt;/b&gt;<br />
<br />
&lt;b&gt;இறுதியாக, அறிக்கையின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சிறப்பாக வன்னிக்கு குறைந்தது இருமுறை சென்று வந்துள்ளார். அறிக்கையை யோ பேக்கரினால் தான் உண்மையில் தயாரிக்கப்பட்டிருந்தால், அறிக்கையில் எப்படி, ஒமந்தை இராணுவ காவல் அரண்களை கடந்து சென்றதும், பல மைல்கள் தூரம் செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் "சூனியப்" பிரதேசம் உள்ளதாக கூற முடியும்? <br />
<br />
இது ஓர் முழு பொய்யான தகவல். ஆகையால் நிச்சயம் அறிக்கையை யோ பேக்கர்  எழுதியிருக்க முடியாது. <br />
<br />
இதன் மூலம் வன்னிக்கே சென்றிருக்காத யாரோ ஒருவர் தாயாரித்த அறிக்கையை, யோ பேக்கரின் பெயரால் Human Rights Watch வெளியிட்டுள்ளது.&lt;/b&gt;<br />
<br />
தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பார்வையில் இந்த அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், பக்கச் சார்பாக உள்ளடக்கியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை ஆழ்ந்த அரசியல் நோக்கங்களுக்காக எழுதியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
 <br />
&lt;b&gt;நன்றி புதினம் இணையம்&lt;/b&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கம்&lt;/b&gt;<br />
 <br />
[ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2006, 06:59 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] <br />
சர்வதேச ஊடகங்களில் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கியுள்ளது.<br />
<br />
<br />
பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: <br />
<br />
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான Human Rights Watch இனால் (மனித உரிமைகள் கண்காணிப்பு) கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், ஒரு பக்கச் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே கொண்டவையாகவுள்ளது. <br />
<br />
சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மிக அழகாக திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.<br />
<br />
Human Rights Watch இனால் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாவது அறிக்கையும், கடந்த மார்ச் மாதம் இரண்டாவது அறிக்கையும், விடுதலைப் புலிகளை மட்டுமே எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.<br />
<br />
இதில் கூறப்பட்டுள்ள தகவல்களை அலசி ஆராயும் போது பல உண்மைகள், "முழுப் பூசணிக்காயை சோற்றில்" புதைத்துள்ளது தெரிகிறது.<br />
<br />
ஒர் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை, ஐ.நா. மனித உரிமை கோட்படுகள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய வெளியிடுவதனால் அந்த அறிக்கையின் தகவல்கள் ஆதரத்துடன் <br />
<br />
(1) பாதிக்கப்பட்டவருடைய முழுப் பெயர் <br />
<br />
(2) சம்பவம் நடந்த இடம்<br />
<br />
(3) சம்பவம் நடந்த நாள் <br />
<br />
(4) மனித உரிமை மீறலை மேற்கொண்டவர் யார் (அரச படை, அரச சார்பற்ற படை) <br />
<br />
(5) சம்பவம் பற்றிய முழு விவரம்<br />
<br />
(6) சாட்சிகள் யாரும் இருந்தால் அவர்கள் விபரங்கள்<br />
<br />
(7) பாதிக்கப்பட்டவரின் பிறந்த நாள், <br />
<br />
(8) ஆணா? பெண்ணா?, <br />
<br />
(9) பாதிக்கப்பட்டவரின் முன்னைய அல்லது தற்போதைய முகவரி <br />
<br />
போன்றவறை மேற்கோள் காட்டி சர்வதேச மனித உரிமை மரபுகளுக்கமைய முறைப்பாடு செய்ய முடியும். <br />
<br />
இவ்விடயத்தில் ஆகக் குறைந்தது முதல் நான்கு தகவலும் இல்லாத முறைப்பாடு எந்த ஒரு சந்தர்பத்திலும் யாரலும் ஏற்றுக்க கொள்ளப்பட மாட்டது.  <br />
<br />
இக்காரணத்தினால் தான், இலங்கை தீவில் தமிழீழ மக்கள் மீது ஒர் இன அழிப்பு யுத்தத்தை சிறிலங்கா அரசு மேற்கொண்டு ஆயிரக்கானக்கான தமிழீழ மக்கள் கொல்லப்பட்ட போதிலும், சர்வதேச சட்டங்களின் கீழ் பல படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கைதுகள், காணாமல் போனோரின் முறைப்பாடுகள் ஐ.நா. மனித உரிமை கோட்பாடுகளின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.<br />
<br />
இந்த மனித உரிமை கோட்பாடுகள், சர்வதேச சட்டங்களையும் நிச்சயம் மேற்கூறிய இரு அறிக்கைகளை வெளியிட்ட Human Rights Watch இன் அறிக்கைகளின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர் என்ற பெண்ஒமணியும் நன்கு அறிந்திருப்பார்கள் என்று நாம் நம்புகிறேம்.<br />
<br />
இரு அறிக்கையில் உள்ள விடயங்களை, எமது அமைப்பு அலசி ஆராயப்பட்ட போது பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், பக்கச்சார்பான விடயங்களையும் ஆங்கிலத்தில் அறிக்கையாக நாம் வெளியிட்டுள்ள போதிலும், அதே விடயத்தை தமிழில் சுருக்கமாக சில முக்கிய தகவல்களுடன் இங்கு பிரசுரிக்கின்றோம். <br />
<br />
எமது முழு அளவிலான ஆங்கில அறிக்கையை எமது அமைப்பின் <a href="http://www.tchr.net" target="_blank" rel="noopener" class="mycode_url">www.tchr.net</a> என்ற இணையத் தளத்தில் பார்வையிடலாம்.<br />
<br />
முதலவதாக, இரு அறிக்கைகளும் மனித உரிமை அமைப்புகளின் மரபுகளுக்கு மாறாக எழுதப்பட்டுள்ளது. <br />
<br />
உதராணமாக இரு அறிக்கைகளிலும் பரிந்துரைகள் அறிக்கையில் முதலில் இடம்பெறுகின்றன. அறிக்கையில் பரிந்துரைகளின் பின்னரே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. <br />
<br />
இதை நாம் சட்ட வரையறையின் கீழ் எடுத்து கூறுவதானால், <br />
<br />
ஓர் வழக்கறிஞர் நீதிபதியிடம் ஒருவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விட்ட பின்னரே அவர் என்ன குற்றச்சாட்டை செய்துள்ளார் என விவாதிப்பது போலானது.<br />
<br />
இதிலிருந்து இந்த அறிக்கையின் ஆவேசத்தையும் நோக்கத்தையும் சகலரும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. <br />
<br />
அத்துடன் அறிக்கையில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் அரசியல் நோக்கங்களை உள்ளடங்கியதுடன், இலங்கைத்தீவில் சுடர்விட்டு எரியும் இனப்பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றுவது போல் அமைகின்றது.<br />
<br />
இந்த அமைப்பினால் நவம்பர் 2004 இல் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் பல கேலிக்கூத்துக்கு ஒப்புள்ளதாக கொடுக்கப்பட்டுள்ளது. <br />
<br />
மனித உரிமை அமைப்பினால் ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. பொதுச்சபை, உதவி வழங்கும் நாடுகள் போன்று பல சர்வதேச அமைப்புக்களுக்கு பரிந்துரைகள் எழுதப்பட்டுள்ளது.<br />
<br />
இங்கு ஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம். அனைத்துப் பரிந்துரைகளுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையே. இது ஓர் மனித உரிமை அமைப்பின் வேலைத்திட்டாமா? என்ற கேள்வி அனைவரின் மனதில் இலகுவாக எழுகிறது.<br />
<br />
ஐ.நா. பாதுகாப்புச் சபை, ஐ.நா. பொதுச்சபை போன்றவைக்கு ஓர் மனித உரிமை அமைப்பு பரிந்துரை செய்வது, பூமியில் வசிக்கும் ஓர் குடிமகன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பரிந்துரை செய்வதற்கு ஒப்பானது.<br />
<br />
இந்த அறிக்கைக்கான பிரச்சாரக் கூட்டம் பிரித்தானியாவில் லண்டனிலும், கனடாவில் ரொறேன்ரோவிலும் நவம்பர் 2004 இல் நடைபெற்றது. இதில் லண்டன் கூட்டத்தில் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் சில முக்கிய அங்கத்தவர்கள் பங்கேற்றனர்.<br />
<br />
அறிக்கையின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர் என்ற பெண்மணியினால் Human Rights Watch இன் பெயரில் லண்டன் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதும்,  இக் கூட்டத்தை உண்மையில் முன்னின்று நடத்தியவர்கள், லண்டன் வானொலி நிலையமான ரி.பி.சி யின் ஊழியர்களும், தொண்டர்களும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. <br />
<br />
அத்துடன் இக்கூட்டத்தில் சிறிலங்காவில் துணை இராணுவத்துடன் தொடர்பு கொண்ட ஒருவர் தமிழில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகளை மிகவும் காரசாரமாக கண்டித்து உரையாற்றினார். <br />
<br />
இவர் உரையைத் தொடர்ந்து  ரி.பி.சி வனெலியின் தொண்டர்களின் ஒருவர் தனது நண்பரின் தமிழ் உரையை முற்று முழுதாக மாற்றி ஆங்கிலத்தில் வேறுபட்ட கருத்துக்களுடன், தமிழர் அல்லாதோருக்கு எடுத்து கூறிய போது, கூட்டத்தில் சிக்கல்கள் ஏற்பட்டது. யோ பேக்கரிடம் பலர் அறிக்கை பற்றி பல கேள்விகள் எழுப்பியிருந்த போதும் யோ பேக்கர் எந்தக் கேள்விகளுக்கும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.<br />
<br />
லண்டன் கூட்டத்தைவிட மோசமான நிலையே ரொறேன்ரோ கூட்டத்தில் ஏற்பட்டது.<br />
<br />
மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஆராயும் போது பல பொய்களும், கட்டுகதைகளும், கற்பனை கதைகளையும், ஒருபக்கச் சார்பாக வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. <br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை மட்டும் முன்வைத்துள்ளதுடன் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மிக அழகாகத் திட்டமிட்டு  மறைக்கப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.<br />
<br />
இந்த அறிக்கை Human Rights Watch இனால் வெளியிடப்படவிருந்த அதே நாள், லண்டனில் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர், இந்த அறிக்கை பற்றிய அறிவித்தலை கொடுத்தது பலரை பெரும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. <br />
<br />
இந்த அறிவித்தல் மூலம் சிறிலங்கா அரசுக்கு சார்பான அறிக்கையொன்றை இன்று Human Rights Watch இனால் வெளியிடப்படவுள்ளது என்பதை தெளிவாக்கியது.<br />
<br />
ஓருவரின் மனித உரிமை மீறப்பட்டிருந்தால், நாம் முன்கூறியது போல், மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைய அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு, மீறப்பட்டவருக்கு நட்டஈடு கொடுக்கவும், மீறியவருக்கு அதற்குரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பது பொதுவிதி.<br />
<br />
இந்த அடிப்படையில் 47 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் நான்கு முறைப்பாடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்களை இனம் காணக்கூடியதாகவுள்ளது. <br />
<br />
இதில் இரண்டு முறைப்பாடுகள் மீக நீண்டகாலமாக அனைவரும் அறிந்தவை. இதில் ஒர் ஆழ்ந்த உண்மையை நாம் யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.<br />
<br />
புலம்பெயர் வாழ் தமிழரின் வாழ்வில், ஒரு சில விடுதலைப் புலி ஆதரவளார்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக தம்மிடையே பிரச்சனைப்பட்டுக் கொண்டர்கள் என்பதை பலர் அறிவார்கள். ஆனால் Human Rights Watch இன் அறிக்கையில் மிரட்டி பணம் வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கும், வெளிநாடுகளில் உள்ளோரின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.<br />
<br />
மற்றைய முறைப்பாடுகளும் அநாமதேயமாகவுள்ளது. இதற்கு இந்த அமைப்பு கொடுக்கும் விளக்கம் என்னவெனில், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு கருதி தாம் அதை வெளியிடவில்லையாம். <br />
<br />
அதாவது, பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட்டால், அவர்களை துன்புறுத்தியோர் அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டோர் என நம்பப்படுவோர், முறைப்பாடு கொடுத்தவர்களை இனம் கண்டுவிடுவார்கள் என்பதே விளக்கம். <br />
<br />
ஆனால் அறிக்கையில் பாதிக்கப்பட்டோருக்கு எப்படியாக சம்பவம் நடைபெற்றது. அவர்களிடம் சென்றவர்கள் எதை, எப்படியாக கூறினார்கள் என்று மிக அழகாக குறியீடுகள் இட்டு கூறப்பட்டுள்ளது. <br />
<br />
அப்படியானல், உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், Human Rights Watch யாரிடமிருந்து இந்த தகவலை மறைப்பதாக கூறுகிறார்களோ, அவர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டோர் எனக் கூறப்படுவோரை இனம் கண்டு கொள்ள மாட்டார்களா? <br />
<br />
ஆகையால் தான் நாம் கூறுகிறோம். Human Rights Watch இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 95 வீதமான குற்றச்சாட்டுக்கள் பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டவை. இல்லையெல் அவர்களின் பெயர், முகவரி, சம்பம் நடந்த நாள் போன்ற விடயங்களை அவர்கள் யாரிடமிருந்து மறைக்கிறார்கள்?<br />
<br />
இதற்கு இன்னும் இரு உதரணங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். <br />
<br />
விடுதலைப் புலிகள் கடந்த பல வருடங்களாக வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே. <br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள், பிரதிநிதிகள், ஆதரவளார்கள் அனைவருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை "தமிழ் ஈழம்" என்றும், புலம்பெயர் வாழ் பிரதிநிதிகள், ஆதரவளார்கள் "தமிழ் ஈழம்" அல்லது "நாடு" என்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை குறிப்பிடுவதுடன், இவர்கள் யாரும் தாம் "சிறிலங்கா"வை சேர்ந்தவர் என்று ஒரு போதும் குறிப்பிட்டது கிடையாது. <br />
<br />
இதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை "தலைவர்"  அல்லது "அண்ணை" அல்லது முதியோரால் "தம்பி;" என்றே குறிப்பிடுகிறார்கள். <br />
<br />
இவர்கள் யாரும் இச் சொற்பதப் பிரயோகத்தில் ஒருபோதும் தவறுவதில்லை. இந்த உண்மை மிக நீண்ட காலமாக யாவரும் அறிந்ததே.<br />
<br />
ஆனால் Human Rights Watch இனால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின், பிரதிநிதிகள் லண்டனிலும், ரொறோன்ரோவிலும் பணம் தருமாறு பலரைப் பயமுறுத்திய போது,  - நீங்கள் சிறிலங்காவை சேர்ந்தவர்கள்- ஆகையால் நீங்கள் பணம் தர கடமைப்பட்டுள்ளீர்கள். பணம் தராவிட்டால் நீங்கள் சிறிலங்காவுக்குச் செல்ல முடியாது. இது திரு பிரபாகரனின் வேண்டுகோள் போன்ற வசனங்களை - விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளால் கூறப்பட்டதாக குறியீடுகள் இட்டு அறிக்கையில் கூறியுள்ளார்கள்.<br />
<br />
ஆகையால் தம்மை "சிறிலங்கா" தேசத்தைச் சேர்ந்தவர் என என்றும் கொள்ளும் சிறிலங்காவில் உள்ள துணை இராணுவத்தினருடன் தொடர்புகொண்ட லண்டன், ரொறேன்ரோவிலிருந்து இயங்கும் தமிழ்க் குழுக்களினால் தான் இப்பயமுறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். <br />
<br />
அப்படியில்லாத பட்சத்தில் இந்த அறிக்கையில் கூறப்பட்டவை கட்டுக்கதைகளையும், கற்பனைகதைகளையும் உள்ளடக்கியது என்பது நிரூபிக்கப்படுகின்றது.<br />
<br />
அறிக்கையில் ஒரு பட்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் வலிந்து குறை காணப்பட்டுள்ளது என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்கள் மூலம் தெளிவாகின்றது. <br />
<br />
&lt;b&gt;கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம், யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராசதுரையின் கொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியுள்ள இந்த அறிக்கை இக்கொலைக்கு முதல் நாள் படுகொலை செய்யப்பட்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபர் நாடரசா சிவகடாட்சத்தின் படுகொலையை முழுதாக மூடி மறைத்துள்ளது.&lt;/b&gt;<br />
<br />
&lt;b&gt;இதேபோன்று லண்டனில் நடைபெறும் ரி.பி.சி. வானெலி நிலையத்தின் பொறுப்பாளர் வி.ராமராஜ் என்பவரை நாளாந்தம் மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள அறிக்கை, ராமாராஜ் தற்பொழுது எங்கே, அவரின் சரித்திரம் என்ன என்பது போன்ற விடயங்கள் அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளது. <br />
<br />
உண்மையில் அறிக்கை வெளியாவதற்கு முன்பே, ரி.பி.சி. வானொலி நிலலையத்தின் பொறுப்பாளர் எனக் கூறப்படும் வி. ராமராஜ், கடந்த பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மிக  நீண்ட காலமாக சுவிஸ் காவல்துறையினர் பல கிரிமினல் குற்றங்களுக்காக - போதைவஸ்து கடத்தல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஆட்கடத்தல், வங்கி அட்டை மோசடி போன்ற  குற்றங்களுக்காக தேடி வந்துள்ளனர். <br />
<br />
அவர் இன்றும் சுவிஸ் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.<br />
<br />
பலரைப் பயமுறுத்திப் பணம் வாங்குவதாக அறிந்த Human Rights Watch இற்கு ரி.பி.சி. வானொலி நிலையத்தின் பொறுப்பாளர் வி. ராமராஜ் சுவிஸ் காவல்துறையினரால் தேடப்பட்டதும், கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதும் அறவே தெரியமல் போயுள்ளது பெரும் வியப்பாகவுள்ளது.&lt;/b&gt;<br />
<br />
&lt;b&gt;இறுதியாக, அறிக்கையின் ஆசிரியர் எனக் கூறப்படும் யோ பேக்கர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சிறப்பாக வன்னிக்கு குறைந்தது இருமுறை சென்று வந்துள்ளார். அறிக்கையை யோ பேக்கரினால் தான் உண்மையில் தயாரிக்கப்பட்டிருந்தால், அறிக்கையில் எப்படி, ஒமந்தை இராணுவ காவல் அரண்களை கடந்து சென்றதும், பல மைல்கள் தூரம் செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் "சூனியப்" பிரதேசம் உள்ளதாக கூற முடியும்? <br />
<br />
இது ஓர் முழு பொய்யான தகவல். ஆகையால் நிச்சயம் அறிக்கையை யோ பேக்கர்  எழுதியிருக்க முடியாது. <br />
<br />
இதன் மூலம் வன்னிக்கே சென்றிருக்காத யாரோ ஒருவர் தாயாரித்த அறிக்கையை, யோ பேக்கரின் பெயரால் Human Rights Watch வெளியிட்டுள்ளது.&lt;/b&gt;<br />
<br />
தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பார்வையில் இந்த அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், பக்கச் சார்பாக உள்ளடக்கியதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை ஆழ்ந்த அரசியல் நோக்கங்களுக்காக எழுதியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
 <br />
&lt;b&gt;நன்றி புதினம் இணையம்&lt;/b&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சகோதரரால் சுடப்பட்டார் முன்னாள் இந்திய அமைச்சர்!!!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=104</link>
			<pubDate>Sun, 23 Apr 2006 10:20:34 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1827">சுடர்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=104</guid>
			<description><![CDATA[                    முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியைச் சோந்த முக்கிய உறுப்பினர் சுடப்பட்டதாகக் காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜனே குடும்பத்தகராறு காரணமாக தனது தம்பியினால் சுடப்பட்டார்.<br />
<br />
56 வயதான பிரமோத் மகாஜனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
இந்தியத் தொலைக்காட்சியின் தகவலின்படி, சுட்டவரான அவரது தம்பியார் பிரவீன் காவற்றுறையினரிடம் சரணடைந்துள்ளார்.<br />
<br />
பிரவீனின் வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில், பிரவீன் மனநோயாளியெனவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவத்தார்.<br />
<br />
<a href="http://news.bbc.co.uk/2/hi/south_asia/4933102.stm" target="_blank" rel="noopener" class="mycode_url">தகவல் மூலம்</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியைச் சோந்த முக்கிய உறுப்பினர் சுடப்பட்டதாகக் காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜனே குடும்பத்தகராறு காரணமாக தனது தம்பியினால் சுடப்பட்டார்.<br />
<br />
56 வயதான பிரமோத் மகாஜனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.<br />
<br />
இந்தியத் தொலைக்காட்சியின் தகவலின்படி, சுட்டவரான அவரது தம்பியார் பிரவீன் காவற்றுறையினரிடம் சரணடைந்துள்ளார்.<br />
<br />
பிரவீனின் வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில், பிரவீன் மனநோயாளியெனவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவத்தார்.<br />
<br />
<a href="http://news.bbc.co.uk/2/hi/south_asia/4933102.stm" target="_blank" rel="noopener" class="mycode_url">தகவல் மூலம்</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=114</link>
			<pubDate>Sat, 22 Apr 2006 12:40:53 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=176">aathipan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=114</guid>
			<description><![CDATA[                    மலேசியாவில்<br />
100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது<br />
பக்தர்கள் கதறல் <br />
<br />
<br />
கோலாலம்பூர், ஏப்.22-<br />
<br />
மலேசியாவில் உள்ள 100 ஆண்டு காலப் பழமையான காளி கோவிலை அதிகாரிகள் திடீர் என்று இடித்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர். கோவிலை இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினர்.<br />
<br />
சாமி கும்பிட்ட போது<br />
<br />
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது மலைமேல் ஸ்ரீசெல்வகாளியம்மன் கோவில். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.<br />
<br />
இந்தக் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்ட போது அதை இடிப்பதற்கு அதிகாரிகள் புல்டோசர் இயந்திரங்களுடன் வந்தனர். இதைப் பார்த்த பக்தர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.<br />
<br />
இடித்துத் தள்ளினர்<br />
<br />
போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை இடித்துத் தள்ளினர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர்.<br />
<br />
இதுபற்றி கோவில் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ராக்கப்பன் போலீசில் புகார் கொடுத்தார்.<br />
<br />
அதில் அவர் கூறி இருப்பதாவது:-<br />
<br />
நாங்கள் கோவிலில் சாமி கும்பிட்ட போது, அதை இடிப்பதற்கு அதிகாரிகள் வந்து விட்டனர். இதனால் நாங்கள் பிரார்த்தனையை பாதியிலேயே கைவிட வேண்டியதாகி விட்டது. அதிகாரிகள் கோவிலை இடித்துத் தள்ளி விட்டனர்.<br />
<br />
இவ்வாறு அந்தப் புகாரில் சுப்பிரமணியன் ராக்கப்பன் கூறி இருந்தார்.<br />
<br />
வணிக வளாகம்<br />
<br />
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-<br />
<br />
அரசாங்க நிலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் கட்டப்பட்டது. இங்கு பக்தர்கள் 100 ஆண்டுகளாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.<br />
<br />
இந்தக் கோவிலை இடித்து விட்டு இதில் மிகப் பெரிய வணிக வளாக கட்டிடத்தை கட்டுவதற்கு நகரசபை அலுவலகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக கோவிலை இடிக்கப் போவதாக நகரசபை கவுன்சிலருக்கு நகரசபை கடிதம் எழுதியது. அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். அதைப் பொருட்படுத்தாமல் கோவில் இடிக்கப்பட்டது.<br />
<br />
ஏற்கனவே 2 முÛ<br />
2001-ம் ஆண்டும் 2004-ம் ஆண்டும் கோவிலை இடிக்க நகரசபை முயற்சி செய்தது. அரசியல் தலைவர்கள் தலையிட்டு அதைத் தடுத்தனர். இப்போது இடித்துத் தள்ளி விட்டனர்.<br />
<br />
இவ்வாறு ராக்கப்பன் கூறினார். <br />
<br />
நன்றி <br />
<br />
தினத்தந்தி                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    மலேசியாவில்<br />
100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது<br />
பக்தர்கள் கதறல் <br />
<br />
<br />
கோலாலம்பூர், ஏப்.22-<br />
<br />
மலேசியாவில் உள்ள 100 ஆண்டு காலப் பழமையான காளி கோவிலை அதிகாரிகள் திடீர் என்று இடித்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர். கோவிலை இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினர்.<br />
<br />
சாமி கும்பிட்ட போது<br />
<br />
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது மலைமேல் ஸ்ரீசெல்வகாளியம்மன் கோவில். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.<br />
<br />
இந்தக் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்ட போது அதை இடிப்பதற்கு அதிகாரிகள் புல்டோசர் இயந்திரங்களுடன் வந்தனர். இதைப் பார்த்த பக்தர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.<br />
<br />
இடித்துத் தள்ளினர்<br />
<br />
போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை இடித்துத் தள்ளினர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர்.<br />
<br />
இதுபற்றி கோவில் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ராக்கப்பன் போலீசில் புகார் கொடுத்தார்.<br />
<br />
அதில் அவர் கூறி இருப்பதாவது:-<br />
<br />
நாங்கள் கோவிலில் சாமி கும்பிட்ட போது, அதை இடிப்பதற்கு அதிகாரிகள் வந்து விட்டனர். இதனால் நாங்கள் பிரார்த்தனையை பாதியிலேயே கைவிட வேண்டியதாகி விட்டது. அதிகாரிகள் கோவிலை இடித்துத் தள்ளி விட்டனர்.<br />
<br />
இவ்வாறு அந்தப் புகாரில் சுப்பிரமணியன் ராக்கப்பன் கூறி இருந்தார்.<br />
<br />
வணிக வளாகம்<br />
<br />
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-<br />
<br />
அரசாங்க நிலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் கட்டப்பட்டது. இங்கு பக்தர்கள் 100 ஆண்டுகளாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.<br />
<br />
இந்தக் கோவிலை இடித்து விட்டு இதில் மிகப் பெரிய வணிக வளாக கட்டிடத்தை கட்டுவதற்கு நகரசபை அலுவலகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக கோவிலை இடிக்கப் போவதாக நகரசபை கவுன்சிலருக்கு நகரசபை கடிதம் எழுதியது. அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். அதைப் பொருட்படுத்தாமல் கோவில் இடிக்கப்பட்டது.<br />
<br />
ஏற்கனவே 2 முÛ<br />
2001-ம் ஆண்டும் 2004-ம் ஆண்டும் கோவிலை இடிக்க நகரசபை முயற்சி செய்தது. அரசியல் தலைவர்கள் தலையிட்டு அதைத் தடுத்தனர். இப்போது இடித்துத் தள்ளி விட்டனர்.<br />
<br />
இவ்வாறு ராக்கப்பன் கூறினார். <br />
<br />
நன்றி <br />
<br />
தினத்தந்தி                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஜெவுக்கு தோல்வி, உளவுத்துறை கணிப்பு]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=142</link>
			<pubDate>Wed, 19 Apr 2006 11:33:19 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1804">Luckyluke</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=142</guid>
			<description><![CDATA[                    கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.... <br />
<br />
அதன் விவரம்:<br />
<br />
ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 33 இடங்களும், பாமகவுக்கு 24 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.<br />
<br />
திமுக கூட்டணிக்கு மொத்தம் 176 இடங்கள் கிடைக்கும்.<br />
<br />
அதிமுகவுக்கு 50 தொகுதிகளிலும், மதிமுகவுக்கு 5 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 3 இடங்களிலும் வெற்றி கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 58 இடங்களே கிடைக்கும்.<br />
<br />
திமுக கூட்டணிக் கட்சியினரின் தீவிர பிரச்சாரம் காரணாக தேர்தல் நெருங்க நெருங்க அந்தக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் இதனால் அதிமுகவுக்கு கிடைக்கும் இடங்கள் 30 என குறையலாம்.<br />
<br />
இவ்வாறு உளவுத்துறை அரசிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது....<br />
<br />
(நன்றி : தட்ஸ்தமிழ்)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.... <br />
<br />
அதன் விவரம்:<br />
<br />
ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 33 இடங்களும், பாமகவுக்கு 24 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.<br />
<br />
திமுக கூட்டணிக்கு மொத்தம் 176 இடங்கள் கிடைக்கும்.<br />
<br />
அதிமுகவுக்கு 50 தொகுதிகளிலும், மதிமுகவுக்கு 5 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 3 இடங்களிலும் வெற்றி கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 58 இடங்களே கிடைக்கும்.<br />
<br />
திமுக கூட்டணிக் கட்சியினரின் தீவிர பிரச்சாரம் காரணாக தேர்தல் நெருங்க நெருங்க அந்தக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் இதனால் அதிமுகவுக்கு கிடைக்கும் இடங்கள் 30 என குறையலாம்.<br />
<br />
இவ்வாறு உளவுத்துறை அரசிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது....<br />
<br />
(நன்றி : தட்ஸ்தமிழ்)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[SBS தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பான விவரணம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=149</link>
			<pubDate>Wed, 19 Apr 2006 03:09:26 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1728">கந்தப்பு</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=149</guid>
			<description><![CDATA[                    இன்று SBS தொலைக்காட்சியில் Dateline நிகழ்ச்சியில்(8:30 PM -Sydney)இலங்கை தொடர்பான விவரணம் ஓளிபரப்பாக உள்ளது.<br />
<a href="http://news.sbs.com.au/dateline/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://news.sbs.com.au/dateline/</a><br />
<br />
The Sting in the Tigers' Tale<br />
<br />
A brutal civil war has been tearing the country of Sri Lanka apart for the last twenty years. 60,000 have died as the highly disciplined Tamil Tigers have fought the Sri Lankan Government to a standstill. The first chink of hope appeared a few years ago when the Tamil Tigers agreed to discuss autonomy rather than independence and a ceasefire agreement was signed. <br />
<br />
But that hope is now turning to despair because a major stumbling block to peace has emerged: a third armed force, known as the paramilitaries, has started attacking the Tamil Tigers, who say that unless the paramilitaries are disarmed the peace talks are off. The Tigers claim that the paramilitaries - who are Tamil and mostly defectors from the Tiger forces - are acting as proxies for the Government. <br />
<br />
Dateline's Aaron Lewis interviews Tamil Tiger leaders and Government ministers; and - for the first time by foreign media - has gained access to the paramilitaries themselves, revealing that their emergence has tipped the balance back towards a resumption of war. Attacks are increasing and all sides seem to be furiously re-arming in preparation for return to open conflict. <br />
<br />
Chester Wilmot: A Journalist's War - for more info click on the press release.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இன்று SBS தொலைக்காட்சியில் Dateline நிகழ்ச்சியில்(8:30 PM -Sydney)இலங்கை தொடர்பான விவரணம் ஓளிபரப்பாக உள்ளது.<br />
<a href="http://news.sbs.com.au/dateline/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://news.sbs.com.au/dateline/</a><br />
<br />
The Sting in the Tigers' Tale<br />
<br />
A brutal civil war has been tearing the country of Sri Lanka apart for the last twenty years. 60,000 have died as the highly disciplined Tamil Tigers have fought the Sri Lankan Government to a standstill. The first chink of hope appeared a few years ago when the Tamil Tigers agreed to discuss autonomy rather than independence and a ceasefire agreement was signed. <br />
<br />
But that hope is now turning to despair because a major stumbling block to peace has emerged: a third armed force, known as the paramilitaries, has started attacking the Tamil Tigers, who say that unless the paramilitaries are disarmed the peace talks are off. The Tigers claim that the paramilitaries - who are Tamil and mostly defectors from the Tiger forces - are acting as proxies for the Government. <br />
<br />
Dateline's Aaron Lewis interviews Tamil Tiger leaders and Government ministers; and - for the first time by foreign media - has gained access to the paramilitaries themselves, revealing that their emergence has tipped the balance back towards a resumption of war. Attacks are increasing and all sides seem to be furiously re-arming in preparation for return to open conflict. <br />
<br />
Chester Wilmot: A Journalist's War - for more info click on the press release.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=157</link>
			<pubDate>Tue, 18 Apr 2006 15:10:50 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=655">Vasampu</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=157</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள் &lt;/b&gt; <br />
&lt;b&gt;கார்த்திக்.&lt;/b&gt; <br />
<br />
&lt;i&gt;எனக்கு தினமும் போனில் கொலை மிரட்டல் வருகிறது. எலெக்ஷனிலிருந்து ஒதுங்கிக்கொள் என்று மிரட்டுகிறார்கள். நான் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவனல்ல. எனக்கு என் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எதையும் தைரியமாகச் சந்திப்பேன். தில்லாக விரல் சொடுக்குகிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கார்த்திக். <br />
<br />
என் இயக்கத் தொண்டர்கள் இரண்டு பேரை சில நாட்கள் முன்பு, வேண்டுமென்றே வண்டியால் இடித்து விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இன்னொருவர், காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எலெக்ஷன் மூலம் தண்டனை கொடுப்பார்கள். இதற்கெல்லாம் மேலாக கடவுளும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என்று கூறி விட்டு மேலே கைகாட்டியவரிடம், ஏன் இப்படி? என்று கேட்டோம்.<br />
<br />
கார்த்திக்குக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் கொடுத்தால், எரிச்சலை ஏற்படுத்திவிடலாம். இந்தப் பதவியை சுமையாக நினைக்கச் செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அதெல்லாம் பலிக்கப் போவதில்லை. மக்கள் கொடுத்த பதவி இது. அதைத் தக்க வைத்துக் கொள்வேன். அதற்கான பொறுமை, நிதானம் எல்லாம் எனக்கு நிறைய இருக்கிறது. <br />
<br />
&lt;b&gt;அ.தி.மு.க.வில் உங்கள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாதது ஏன்?&lt;/b&gt;<br />
<br />
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ§டன் முதல்வர் இல்லத்திற்குக் கூட்டணி விஷயமாகப் பேசப் போனபோது, எங்களுக்கு பயங்கர ஷாக், காரணம் எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம், அங்குள்ள ஒரு அறையிலிருந்து வந்தார். <br />
<br />
உடனே, பிஸ்வாஸ் முதல்வரிடம், நாங்கள் பக்கத்து அறையிலிருக்கிறோம், நீங்கள் சந்தானத்திடம் பேசி, அவரை அனுப்பிய பிறகு நாம் கூட்டணி பற்றிப் பேசுவோம் என்றார். <br />
<br />
அதற்கு முதல்வர், சந்தானத்தை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் என் விருந்தாளி, இங்குதான் இருப்பார் என்றார். உடனே பிஸ்வாஸ், அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதோடு அல்லாமல் என்னை ரொம்பவும் இழிவாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு எப்படிக் கூட்டணி பேசமுடியும். இது எங்கள் கட்சியின் உள்விவகாரம். இதற்கும், கூட்டணி பேசுவதற்கும் என்ன சம்பந்தம். இது, வேறு அது வேறு என்றார்.<br />
<br />
ஆனால், முதல்வர் இவை எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை. <br />
<br />
&lt;b&gt;முதல்வரை சந்திப்பதற்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்தீர்களே...&lt;/b&gt;<br />
<br />
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஃபார்வர்டு பிளாக் அங்கம் வகிப்பதால், மரியாதை நிமித்தமாக பிஸ்வாஸ், கலைஞரைச் சந்திக்க வேண்டுமென்றார். நானும் அவரும் போயிருந்தோம். போனோமே தவிர, கூட்டணி பற்றியெல்லாம் எதுவுமே பேசவில்லை. இதுதான் உண்மை. <br />
<br />
ஆனால், யாரோ முதல்வரிடம் நாங்க தி.மு.க.வுடன் கூட்டணி பற்றிப் பேசி முடித்துவிட்டோம் என்று தவறான தகவல் சொல்லி பாலிடிக்ஸ் செய்ய அவரும் அதை நம்பி விட்டார். <br />
<br />
எனக்குள்ள வருத்தம் முதல்வர் என்னை அழைத்து உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால், எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன். கூட்டணியும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தைக்கூட எனக்கு அவர் கொடுக்கவில்லை. அதனால்தான் தனித்துப் போட்டியிடுவதென்று நாங்கள் முடிவு செய்தோம். <br />
<br />
&lt;b&gt;உங்களிடம் பேரம் பேச முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறதே...&lt;/b&gt;<br />
<br />
ஆம்... எங்கள் கட்சியின் நேர்காணல் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கட்சியைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்தார்கள். கூட்டணி பற்றிப் பேசினார்கள். நான் அவர்களிடம் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதென்று முடிவு செய்துவிட்டோம் என்று சொன்னதற்கு அவர்கள் ஐந்து தொகுதிகள் தருகிறோம் என்றார்கள். நான் உடனே, அப்படியென்றால் ஒரு நிபந்தனை. நாங்கள் எந்தத் தொகுதியைக் கேட்கிறோமோ அந்தத் தொகுதியைக் கொடுக்க வேண்டும் என்றேன். உடனே ஒருவர், ஃபார்வர்டு பிளாக் எங்களுக்கு வேண்டாம், தனிப்பட்ட கார்த்திக் போதும் என்றார். அப்புறம் ராஜ்யசபா சீட் தருகிறோம். இந்தத் தேர்தலில் நீங்களோ அல்லது உங்கள் இயக்கமோ போட்டி போடக்கூடாது என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. <br />
<br />
இது என்ன நியாயம்? என்றேன். நீங்கள் ஒதுங்கிக்கொள்ள எத்தனைக் கோடி பணம் வேண்டும்? என்றார் ஒருவர். இன்னொருத்தர் வந்து என் கண் முன்னே பணத்தை அடுக்கி வைத்தார். மூன்றரைக் கோடி பணம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு ஏதோ கடன் பிரச்னை இருக்கிறதாமே! என்றார். எனக்கு இன்னும் ஷாக். எனக்கு இருக்கும் பிரச்னையை எப்போதோ முடித்துவிட்டேன் என்பது அவருக்குத் தெரியாது பாவம். அப்படியே என்னுடைய பிரச்னை முடியாவிட்டாலும் நான் பணம் வாங்க மாட்டேன் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.<br />
<br />
&lt;b&gt;ஆண்டிப்பட்டியில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா? &lt;/b&gt;<br />
<br />
அப்படி என் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்ல, அவர்களும் நீங்கள் ஏன் நிற்கக் கூடாது? தொண்டர்கள் விருப்பத்தைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் கட்சிக்காரர்களின் வெற்றிக்காகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன்... என்றார் கார்த்திக். &lt;/i&gt;<br />
<br />
நன்றி குமுதம்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள் &lt;/b&gt; <br />
&lt;b&gt;கார்த்திக்.&lt;/b&gt; <br />
<br />
&lt;i&gt;எனக்கு தினமும் போனில் கொலை மிரட்டல் வருகிறது. எலெக்ஷனிலிருந்து ஒதுங்கிக்கொள் என்று மிரட்டுகிறார்கள். நான் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவனல்ல. எனக்கு என் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எதையும் தைரியமாகச் சந்திப்பேன். தில்லாக விரல் சொடுக்குகிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கார்த்திக். <br />
<br />
என் இயக்கத் தொண்டர்கள் இரண்டு பேரை சில நாட்கள் முன்பு, வேண்டுமென்றே வண்டியால் இடித்து விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இன்னொருவர், காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எலெக்ஷன் மூலம் தண்டனை கொடுப்பார்கள். இதற்கெல்லாம் மேலாக கடவுளும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என்று கூறி விட்டு மேலே கைகாட்டியவரிடம், ஏன் இப்படி? என்று கேட்டோம்.<br />
<br />
கார்த்திக்குக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் கொடுத்தால், எரிச்சலை ஏற்படுத்திவிடலாம். இந்தப் பதவியை சுமையாக நினைக்கச் செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அதெல்லாம் பலிக்கப் போவதில்லை. மக்கள் கொடுத்த பதவி இது. அதைத் தக்க வைத்துக் கொள்வேன். அதற்கான பொறுமை, நிதானம் எல்லாம் எனக்கு நிறைய இருக்கிறது. <br />
<br />
&lt;b&gt;அ.தி.மு.க.வில் உங்கள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாதது ஏன்?&lt;/b&gt;<br />
<br />
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ§டன் முதல்வர் இல்லத்திற்குக் கூட்டணி விஷயமாகப் பேசப் போனபோது, எங்களுக்கு பயங்கர ஷாக், காரணம் எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம், அங்குள்ள ஒரு அறையிலிருந்து வந்தார். <br />
<br />
உடனே, பிஸ்வாஸ் முதல்வரிடம், நாங்கள் பக்கத்து அறையிலிருக்கிறோம், நீங்கள் சந்தானத்திடம் பேசி, அவரை அனுப்பிய பிறகு நாம் கூட்டணி பற்றிப் பேசுவோம் என்றார். <br />
<br />
அதற்கு முதல்வர், சந்தானத்தை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் என் விருந்தாளி, இங்குதான் இருப்பார் என்றார். உடனே பிஸ்வாஸ், அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதோடு அல்லாமல் என்னை ரொம்பவும் இழிவாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு எப்படிக் கூட்டணி பேசமுடியும். இது எங்கள் கட்சியின் உள்விவகாரம். இதற்கும், கூட்டணி பேசுவதற்கும் என்ன சம்பந்தம். இது, வேறு அது வேறு என்றார்.<br />
<br />
ஆனால், முதல்வர் இவை எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை. <br />
<br />
&lt;b&gt;முதல்வரை சந்திப்பதற்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்தீர்களே...&lt;/b&gt;<br />
<br />
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஃபார்வர்டு பிளாக் அங்கம் வகிப்பதால், மரியாதை நிமித்தமாக பிஸ்வாஸ், கலைஞரைச் சந்திக்க வேண்டுமென்றார். நானும் அவரும் போயிருந்தோம். போனோமே தவிர, கூட்டணி பற்றியெல்லாம் எதுவுமே பேசவில்லை. இதுதான் உண்மை. <br />
<br />
ஆனால், யாரோ முதல்வரிடம் நாங்க தி.மு.க.வுடன் கூட்டணி பற்றிப் பேசி முடித்துவிட்டோம் என்று தவறான தகவல் சொல்லி பாலிடிக்ஸ் செய்ய அவரும் அதை நம்பி விட்டார். <br />
<br />
எனக்குள்ள வருத்தம் முதல்வர் என்னை அழைத்து உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால், எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன். கூட்டணியும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தைக்கூட எனக்கு அவர் கொடுக்கவில்லை. அதனால்தான் தனித்துப் போட்டியிடுவதென்று நாங்கள் முடிவு செய்தோம். <br />
<br />
&lt;b&gt;உங்களிடம் பேரம் பேச முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறதே...&lt;/b&gt;<br />
<br />
ஆம்... எங்கள் கட்சியின் நேர்காணல் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கட்சியைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்தார்கள். கூட்டணி பற்றிப் பேசினார்கள். நான் அவர்களிடம் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதென்று முடிவு செய்துவிட்டோம் என்று சொன்னதற்கு அவர்கள் ஐந்து தொகுதிகள் தருகிறோம் என்றார்கள். நான் உடனே, அப்படியென்றால் ஒரு நிபந்தனை. நாங்கள் எந்தத் தொகுதியைக் கேட்கிறோமோ அந்தத் தொகுதியைக் கொடுக்க வேண்டும் என்றேன். உடனே ஒருவர், ஃபார்வர்டு பிளாக் எங்களுக்கு வேண்டாம், தனிப்பட்ட கார்த்திக் போதும் என்றார். அப்புறம் ராஜ்யசபா சீட் தருகிறோம். இந்தத் தேர்தலில் நீங்களோ அல்லது உங்கள் இயக்கமோ போட்டி போடக்கூடாது என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. <br />
<br />
இது என்ன நியாயம்? என்றேன். நீங்கள் ஒதுங்கிக்கொள்ள எத்தனைக் கோடி பணம் வேண்டும்? என்றார் ஒருவர். இன்னொருத்தர் வந்து என் கண் முன்னே பணத்தை அடுக்கி வைத்தார். மூன்றரைக் கோடி பணம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு ஏதோ கடன் பிரச்னை இருக்கிறதாமே! என்றார். எனக்கு இன்னும் ஷாக். எனக்கு இருக்கும் பிரச்னையை எப்போதோ முடித்துவிட்டேன் என்பது அவருக்குத் தெரியாது பாவம். அப்படியே என்னுடைய பிரச்னை முடியாவிட்டாலும் நான் பணம் வாங்க மாட்டேன் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.<br />
<br />
&lt;b&gt;ஆண்டிப்பட்டியில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா? &lt;/b&gt;<br />
<br />
அப்படி என் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்ல, அவர்களும் நீங்கள் ஏன் நிற்கக் கூடாது? தொண்டர்கள் விருப்பத்தைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் கட்சிக்காரர்களின் வெற்றிக்காகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன்... என்றார் கார்த்திக். &lt;/i&gt;<br />
<br />
நன்றி குமுதம்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சிசுவைக் காப்பாற்றிய பூனை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=177</link>
			<pubDate>Mon, 17 Apr 2006 13:24:02 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=869">Vaanampaadi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=177</guid>
			<description><![CDATA[                    &lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;&lt;b&gt;சிசுவைக் காப்பாற்றிய பூனை&lt;/b&gt;&lt;/span&gt; <br />
[17 - April - 2006] [Font Size - A - A - A] <br />
 <br />
ஜெர்மனியில் வீடொன்றின் வாசலில் நள்ளிரவில் கடும் குளிரில் கைவிடப்பட்டிருந்த சிசுவொன்றைப் பூனையொன்று காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் சனியன்று தெரிவித்தார். <br />
வீட்டில் உள்ள எவராவது தூக்கத்திலிருந்து எழும்பி வந்து கதவைத் திறக்கும் வரை பூனை பெரிதாக கத்தியுள்ளது. "அப்பூனை ஒரு கதாநாயகன்" என்று பொலிஸ் பேச்சாளர் உவே பேய்யர் தெரிவித்தார். <br />
<br />
பூனையின் பலத்த குரலினால் எழுந்து வெளியே வந்த வீட்டு உரிமையாளர் கடும் குளிரால் உயிருக்கு ஆபத்தேற்பட்டிருந்த நிலையிலிருந்து புதிதாக பிறந்த அந்த ஆண் குழந்தையைக் காப்பாற்றினார். <br />
<br />
வியாழனன்று அதிகாலை 5.00 மணிக்கு குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இரவு வெப்பநிலை 0 0 செல்ஸியஸிற்கு சரிவடைந்திருந்ததனால் குழந்தையின் உடல் வெப்பநிலை சிறிது குறைவடைந்திருந்தது. குழந்தையின் தாயைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ்பேச்சாளர் குறிப்பிட்டார். <br />
<br />
 <a href="http://www.thinakkural.com/news/2006/4/17/foreignnews_page661.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.thinakkural.com/news/2006/4/17/...ews_page661.htm</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;span style='font-size:25pt;line-height:100%'&gt;&lt;b&gt;சிசுவைக் காப்பாற்றிய பூனை&lt;/b&gt;&lt;/span&gt; <br />
[17 - April - 2006] [Font Size - A - A - A] <br />
 <br />
ஜெர்மனியில் வீடொன்றின் வாசலில் நள்ளிரவில் கடும் குளிரில் கைவிடப்பட்டிருந்த சிசுவொன்றைப் பூனையொன்று காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் சனியன்று தெரிவித்தார். <br />
வீட்டில் உள்ள எவராவது தூக்கத்திலிருந்து எழும்பி வந்து கதவைத் திறக்கும் வரை பூனை பெரிதாக கத்தியுள்ளது. "அப்பூனை ஒரு கதாநாயகன்" என்று பொலிஸ் பேச்சாளர் உவே பேய்யர் தெரிவித்தார். <br />
<br />
பூனையின் பலத்த குரலினால் எழுந்து வெளியே வந்த வீட்டு உரிமையாளர் கடும் குளிரால் உயிருக்கு ஆபத்தேற்பட்டிருந்த நிலையிலிருந்து புதிதாக பிறந்த அந்த ஆண் குழந்தையைக் காப்பாற்றினார். <br />
<br />
வியாழனன்று அதிகாலை 5.00 மணிக்கு குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இரவு வெப்பநிலை 0 0 செல்ஸியஸிற்கு சரிவடைந்திருந்ததனால் குழந்தையின் உடல் வெப்பநிலை சிறிது குறைவடைந்திருந்தது. குழந்தையின் தாயைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ்பேச்சாளர் குறிப்பிட்டார். <br />
<br />
 <a href="http://www.thinakkural.com/news/2006/4/17/foreignnews_page661.htm" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.thinakkural.com/news/2006/4/17/...ews_page661.htm</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=178</link>
			<pubDate>Mon, 17 Apr 2006 12:32:43 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=176">aathipan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=178</guid>
			<description><![CDATA[                    சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.<br />
<br />
&lt;img src='http://www.dinamalar.com/news/photos/fpn.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.<br />
<br />
&lt;img src='http://www.dinamalar.com/news/photos/fpn.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பொடாவை இன்னும் மறக்கவில்லை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=188</link>
			<pubDate>Sun, 16 Apr 2006 18:30:41 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1452">sinnakuddy</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=188</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://img445.imageshack.us/img445/17/233lo.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://img445.imageshack.us/img445/17/233lo.jpg' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[பிபிசியில் நேயர்கள் கருத்துக்கள்.]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=228</link>
			<pubDate>Thu, 13 Apr 2006 23:02:07 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1205">adithadi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=228</guid>
			<description><![CDATA[                    சிங்கள சேவையில் எவ்விதம்மாக உண்மையை மறைக்கிறார்கள் என்பதை நீங்களும் படியுங்கள். உந்களுடய கருத்தை பதிவு செய்யுங்கள்.&lt;b&gt;<br />
<br />
<a href="http://www.bbc.co.uk/sinhala/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.bbc.co.uk/sinhala/</a>&lt;/b&gt;<br />
<a href="http://www.bbc.co.uk/sinhala/highlights/story/2006/04/060412_forum.shtml" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.bbc.co.uk/sinhala/highlights/st...412_forum.shtml</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சிங்கள சேவையில் எவ்விதம்மாக உண்மையை மறைக்கிறார்கள் என்பதை நீங்களும் படியுங்கள். உந்களுடய கருத்தை பதிவு செய்யுங்கள்.&lt;b&gt;<br />
<br />
<a href="http://www.bbc.co.uk/sinhala/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.bbc.co.uk/sinhala/</a>&lt;/b&gt;<br />
<a href="http://www.bbc.co.uk/sinhala/highlights/story/2006/04/060412_forum.shtml" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.bbc.co.uk/sinhala/highlights/st...412_forum.shtml</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[நாற்பது கோடியான்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=250</link>
			<pubDate>Wed, 12 Apr 2006 12:58:01 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1804">Luckyluke</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=250</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://epaper.tamilmurasu.in/2006/Apr/12/7_2.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
சமீபமாக வைகோவை தொண்டர்கள் நாற்பது கோடி வாங்கி விட்டீர்களாமே என்று எங்கு போனாலும் தொல்லை கொடுக்கிறார்கள்... அது குறித்து தமிழ் முரசு வெளியிட்ட கார்ட்டூன் செம கலக்கல்....  &lt;!--emo&amp;:lol:--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;:lol:--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;:lol:--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://epaper.tamilmurasu.in/2006/Apr/12/7_2.jpg' border='0' alt='user posted image'&gt;<br />
<br />
சமீபமாக வைகோவை தொண்டர்கள் நாற்பது கோடி வாங்கி விட்டீர்களாமே என்று எங்கு போனாலும் தொல்லை கொடுக்கிறார்கள்... அது குறித்து தமிழ் முரசு வெளியிட்ட கார்ட்டூன் செம கலக்கல்....  &lt;!--emo&amp;:lol:--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;:lol:--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'&gt;&lt;!--endemo--&gt;  &lt;!--emo&amp;:lol:--&gt;&lt;img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'&gt;&lt;!--endemo--&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=257</link>
			<pubDate>Wed, 12 Apr 2006 02:32:33 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1799">வர்ணன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=257</guid>
			<description><![CDATA[                    வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!<br />
<br />
எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது -<br />
கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய்  - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்?<br />
<br />
அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது?<br />
<br />
கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் - <br />
இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே - <br />
<br />
ஏறக்குறைய -<br />
ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் அழிக்க பார்க்கிறார்கள் - என்று குற்றம் சுமத்தப்பட்டது -அவமானபடுத்தப்பட்டு - வெளியேற்றப்பட்டதை - என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?<br />
<br />
எப்பிடி ஆச்சு - அது? ஸ்டாலின் க்கு முடிசூட்ட செய்யப்பட்ட - குள்ள நரித்தனம் என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் - என்ன இதைப்பற்றி நினைக்கிறீர்கள்?<br />
<br />
வைகோ - வின் அரசியல் நேர்மையை - ஜெ உடன் கூட்டு சேர்ந்ததால் - கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கிளிடம் -<br />
<br />
*பாம்புகளூம் - தேள்களும் நிறைந்த அரசியல் சதுரங்கத்தில்- கால சூழ்நிலைகளூக்கு ஏற்ப - ஒரு கட்சிக்கு தலைமை தாங்கும் ஒரு மனிதன் - அதனை கட்டிக்காக்க சில அரசியல் நகர்வுகள் செய்வது பச்சை -துரோகம் ஆகுமா?<br />
<br />
அப்பிடி ஆயின் ஒரு துணை கண்டமான - இந்தியாவை அடிமை கொண்டு - அந்த மண்ணின் மக்களையே சிறையில் அடைத்து - ஜூலியன் வாலா படுகொலைகள் வரை செய்து - சொந்தமண்ணின் மக்களையே அந்நியனுக்கு - வரி - கப்பம் செலுத்த வைத்து - <br />
நார் நாராய் உங்களை அவலப்படுத்திய இங்கிலாந்திடம் - இன்று போர் விமானம் கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் - பயிற்சி-<br />
என்று வழியுறீர்களே - இது மட்டும் என்ன?<br />
<br />
ஏன் இங்கிலாந்தை ஒரு பயங்கரவாத நாடாக - அறிவிக்கவில்லை? - கலைஞருக்கு கொடி பிடிப்பவர்கள்?<br />
<br />
மேடை - வித்தியாசபட்டதாயினும் - நடந்த நாடகங்கள் - ஒன்றுதான்  இல்லையா?<br />
<br />
தற்போதைக்கு - முடிக்கிறேன் -<br />
அயல்நாட்டு நண்பர்களே - யாரையும் விமர்சிக்கும் - உரிமை உங்க நாட்டில் இருக்கு என்று நான் நம்புறேன் - அதுதான் நீங்க இப்பிடி பேசுறீங்களா?<br />
<br />
எங்க 'நாட்டில?' அதெல்லாம் இல்ல <br />
அடிக்கதேடா என்று சொல்லவும் வேணாம் - ஒதுங்கி பேசாமல் இருந்தாலும் - பெண்ணென்றும் பார்க்காமல் - பிறப்புறுப்பில் குண்டு வைத்து கொல்லுவாங்க - கோணேஸ்வரி!<br />
<br />
அஜீதுக்கும் - விஜக்கும் சண்டை பிடிக்கும் உஙகளூக்கு - இப்பிடி ஒரு நிலமை வந்தால் என்ன செய்வீர்கள்?<br />
<br />
மூடிய - இரும்பு திரைக்குள் நாங்கள் இருந்த போது- இவற்றை வெளி உலகத்துக்கு சுட்டிக்காட்டிய ஒரு மனிதன் - விமர்சனப்பொருளாய் ஆக்க படலாமா?<br />
<br />
அதை நாங்கள் சகித்துகொண்டே ஆகவேண்டுமா?<br />
<br />
நாம் பட்ட அவலத்தை  எங்கோ இருந்தும் உலக அரங்குக்கு கொண்டு சென்று - உதவி செய்த்த மனிதனை - சீண்டிப்பார்க்க - எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் - அனுமதிப்பீர்களா?<br />
<br />
வைக்கோ ஒட்டுப்படையா?<br />
<br />
அப்போ - திராவிட இயக்கம் - மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இயக்கம் - எப்பிடி - மத பித்து பிடித்து அலையும்  பாரதீய ஜனதா கூட - கூட்டணி வைச்சிசு - ஒரு காலம்?<br />
<br />
அதன் அர்த்தம் என்ன - எதுக்காக?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!<br />
<br />
எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது -<br />
கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய்  - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்?<br />
<br />
அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது?<br />
<br />
கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் - <br />
இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே - <br />
<br />
ஏறக்குறைய -<br />
ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் அழிக்க பார்க்கிறார்கள் - என்று குற்றம் சுமத்தப்பட்டது -அவமானபடுத்தப்பட்டு - வெளியேற்றப்பட்டதை - என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?<br />
<br />
எப்பிடி ஆச்சு - அது? ஸ்டாலின் க்கு முடிசூட்ட செய்யப்பட்ட - குள்ள நரித்தனம் என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் - என்ன இதைப்பற்றி நினைக்கிறீர்கள்?<br />
<br />
வைகோ - வின் அரசியல் நேர்மையை - ஜெ உடன் கூட்டு சேர்ந்ததால் - கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கிளிடம் -<br />
<br />
*பாம்புகளூம் - தேள்களும் நிறைந்த அரசியல் சதுரங்கத்தில்- கால சூழ்நிலைகளூக்கு ஏற்ப - ஒரு கட்சிக்கு தலைமை தாங்கும் ஒரு மனிதன் - அதனை கட்டிக்காக்க சில அரசியல் நகர்வுகள் செய்வது பச்சை -துரோகம் ஆகுமா?<br />
<br />
அப்பிடி ஆயின் ஒரு துணை கண்டமான - இந்தியாவை அடிமை கொண்டு - அந்த மண்ணின் மக்களையே சிறையில் அடைத்து - ஜூலியன் வாலா படுகொலைகள் வரை செய்து - சொந்தமண்ணின் மக்களையே அந்நியனுக்கு - வரி - கப்பம் செலுத்த வைத்து - <br />
நார் நாராய் உங்களை அவலப்படுத்திய இங்கிலாந்திடம் - இன்று போர் விமானம் கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் - பயிற்சி-<br />
என்று வழியுறீர்களே - இது மட்டும் என்ன?<br />
<br />
ஏன் இங்கிலாந்தை ஒரு பயங்கரவாத நாடாக - அறிவிக்கவில்லை? - கலைஞருக்கு கொடி பிடிப்பவர்கள்?<br />
<br />
மேடை - வித்தியாசபட்டதாயினும் - நடந்த நாடகங்கள் - ஒன்றுதான்  இல்லையா?<br />
<br />
தற்போதைக்கு - முடிக்கிறேன் -<br />
அயல்நாட்டு நண்பர்களே - யாரையும் விமர்சிக்கும் - உரிமை உங்க நாட்டில் இருக்கு என்று நான் நம்புறேன் - அதுதான் நீங்க இப்பிடி பேசுறீங்களா?<br />
<br />
எங்க 'நாட்டில?' அதெல்லாம் இல்ல <br />
அடிக்கதேடா என்று சொல்லவும் வேணாம் - ஒதுங்கி பேசாமல் இருந்தாலும் - பெண்ணென்றும் பார்க்காமல் - பிறப்புறுப்பில் குண்டு வைத்து கொல்லுவாங்க - கோணேஸ்வரி!<br />
<br />
அஜீதுக்கும் - விஜக்கும் சண்டை பிடிக்கும் உஙகளூக்கு - இப்பிடி ஒரு நிலமை வந்தால் என்ன செய்வீர்கள்?<br />
<br />
மூடிய - இரும்பு திரைக்குள் நாங்கள் இருந்த போது- இவற்றை வெளி உலகத்துக்கு சுட்டிக்காட்டிய ஒரு மனிதன் - விமர்சனப்பொருளாய் ஆக்க படலாமா?<br />
<br />
அதை நாங்கள் சகித்துகொண்டே ஆகவேண்டுமா?<br />
<br />
நாம் பட்ட அவலத்தை  எங்கோ இருந்தும் உலக அரங்குக்கு கொண்டு சென்று - உதவி செய்த்த மனிதனை - சீண்டிப்பார்க்க - எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் - அனுமதிப்பீர்களா?<br />
<br />
வைக்கோ ஒட்டுப்படையா?<br />
<br />
அப்போ - திராவிட இயக்கம் - மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இயக்கம் - எப்பிடி - மத பித்து பிடித்து அலையும்  பாரதீய ஜனதா கூட - கூட்டணி வைச்சிசு - ஒரு காலம்?<br />
<br />
அதன் அர்த்தம் என்ன - எதுக்காக?                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>