<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
	<channel>
		<title><![CDATA[Yarl Forum - செய்திகள் : தமிழீழம்]]></title>
		<link>https://www.yarl.com/forum2/</link>
		<description><![CDATA[Yarl Forum - https://www.yarl.com/forum2]]></description>
		<pubDate>Sat, 04 Apr 2026 06:07:47 +0000</pubDate>
		<generator>MyBB</generator>
		<item>
			<title><![CDATA[புல்மோட்டையில் தாக்குதல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=7</link>
			<pubDate>Sun, 30 Apr 2006 14:20:42 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1365">தூயவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=7</guid>
			<description><![CDATA[                    புல்மோட்டை இராணுவத் தளம் மீது பதிலடித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் என்னும் வெளிவரவில்லை. இருப்பினும் 350 வரையிலான குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது<br />
<br />
தகவல்: கள உறவு                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    புல்மோட்டை இராணுவத் தளம் மீது பதிலடித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் என்னும் வெளிவரவில்லை. இருப்பினும் 350 வரையிலான குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது<br />
<br />
தகவல்: கள உறவு                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=8</link>
			<pubDate>Sun, 30 Apr 2006 10:58:29 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=229">pepsi</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=8</guid>
			<description><![CDATA[                    கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல்: 20 பேர் பலி<br />
ஏப்ரல் 30, 2006  <br />
<br />
கொழும்பு:<br />
<br />
ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கருணாவின் முகாம்களின் மீது விடுதலைப் புலிகள் அதிரடி ரெய்ட் நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். <br />
<br />
 <br />
<br />
இத் தகவலை விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகப் பிரிவின் தலைவர் பூலித் தேவன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.<br />
<br />
இந்தத் தாக்குதல் கருணாவுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் பாடமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.<br />
<br />
கருணாவின் முகாம்களை தீ வைத்து எரித்ததோடு, ராணுவம் அவர்களுக்கு வழங்கிய ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக பூலித் தேவன் கூறியுள்ளார்.<br />
<br />
கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோது அருகில் இருந்த ராணுவ முகாமில் இருந்து விடுதலைப் புலிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு விடுதலைப் புலி காயமடைந்துள்ளார். அந்தத் தாக்குதலை ராணுவத்தினர் உடனே நிறுத்திக் கொண்டுவிட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.<br />
<br />
இந்தத் தாக்குதலில் கருணாவின் அணியைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<br />
மேலும் அந்த முகாம்களில் இருந்து தமிழ் மறுவாழ்வு மையத்துக்குச் சொந்தமான 2 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வாகனங்களில் இருந்த 7 சமூக நலத் தொடர்களை வாகனங்களோடு கருணா கும்பல் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இது குறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத காட்டுப் பகுதியில் புலிகளுக்கும் கருணா தரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அப்படி ஏதும் தாக்குதல் நடக்கவில்லை. இந்தப் பகுதியில் கருணாவுக்கு முகாம்கள் கிடையாது என்றனர்.<br />
<br />
ஆனால், ராணுவ பாதுகாப்போடு கருணாவின் முகாம்கள் செயல்பட்டு வருவதாக புலிகள் குற்றம் சாட்டியுள்ளதை நார்வேயும் உறுதிபடுத்தியுள்ளது<br />
<br />
<br />
<a href="http://thatstamil.oneindia.in/news/2006/04/30/lanka.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://thatstamil.oneindia.in/news/2006/04...4/30/lanka.html</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல்: 20 பேர் பலி<br />
ஏப்ரல் 30, 2006  <br />
<br />
கொழும்பு:<br />
<br />
ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கருணாவின் முகாம்களின் மீது விடுதலைப் புலிகள் அதிரடி ரெய்ட் நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். <br />
<br />
 <br />
<br />
இத் தகவலை விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகப் பிரிவின் தலைவர் பூலித் தேவன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.<br />
<br />
இந்தத் தாக்குதல் கருணாவுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் பாடமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.<br />
<br />
கருணாவின் முகாம்களை தீ வைத்து எரித்ததோடு, ராணுவம் அவர்களுக்கு வழங்கிய ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக பூலித் தேவன் கூறியுள்ளார்.<br />
<br />
கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோது அருகில் இருந்த ராணுவ முகாமில் இருந்து விடுதலைப் புலிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு விடுதலைப் புலி காயமடைந்துள்ளார். அந்தத் தாக்குதலை ராணுவத்தினர் உடனே நிறுத்திக் கொண்டுவிட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.<br />
<br />
இந்தத் தாக்குதலில் கருணாவின் அணியைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<br />
மேலும் அந்த முகாம்களில் இருந்து தமிழ் மறுவாழ்வு மையத்துக்குச் சொந்தமான 2 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வாகனங்களில் இருந்த 7 சமூக நலத் தொடர்களை வாகனங்களோடு கருணா கும்பல் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
இது குறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத காட்டுப் பகுதியில் புலிகளுக்கும் கருணா தரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அப்படி ஏதும் தாக்குதல் நடக்கவில்லை. இந்தப் பகுதியில் கருணாவுக்கு முகாம்கள் கிடையாது என்றனர்.<br />
<br />
ஆனால், ராணுவ பாதுகாப்போடு கருணாவின் முகாம்கள் செயல்பட்டு வருவதாக புலிகள் குற்றம் சாட்டியுள்ளதை நார்வேயும் உறுதிபடுத்தியுள்ளது<br />
<br />
<br />
<a href="http://thatstamil.oneindia.in/news/2006/04/30/lanka.html" target="_blank" rel="noopener" class="mycode_url">http://thatstamil.oneindia.in/news/2006/04...4/30/lanka.html</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அழிக்கப்பட்ட முகாம் இராணுவ கட்டுப்பாட்டில் இல்லை- BBC]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=10</link>
			<pubDate>Sun, 30 Apr 2006 08:18:31 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1195">Thala</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=10</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;செய்தியறிக்கையில்&lt;/b&gt;<br />
  <br />
  <br />
&lt;b&gt;கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது <br />
தமிழோசை&lt;/b&gt;<br />
<br />
இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்<br />
<br />
இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர்.<br />
<br />
தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார்.<br />
<br />
ஆனால், தாக்குதலுக்கான முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கவில்லை அவை பொலன்னறுவைக் காட்டுப் பகுதியில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருந்தன என்று இலங்கை ராணுவத் தரப்பில் பேசவல்லவரான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.<br />
<br />
 <a href="http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_newsbulletin.shtml" target="_blank" rel="noopener" class="mycode_url">BBC தமிழ்.</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;செய்தியறிக்கையில்&lt;/b&gt;<br />
  <br />
  <br />
&lt;b&gt;கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது <br />
தமிழோசை&lt;/b&gt;<br />
<br />
இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்<br />
<br />
இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர்.<br />
<br />
தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார்.<br />
<br />
ஆனால், தாக்குதலுக்கான முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கவில்லை அவை பொலன்னறுவைக் காட்டுப் பகுதியில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருந்தன என்று இலங்கை ராணுவத் தரப்பில் பேசவல்லவரான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.<br />
<br />
 <a href="http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_newsbulletin.shtml" target="_blank" rel="noopener" class="mycode_url">BBC தமிழ்.</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் ப]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=12</link>
			<pubDate>Sun, 30 Apr 2006 03:17:11 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1083">eelapirean</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=12</guid>
			<description><![CDATA[                    பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
<br />
முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.<br />
<br />
பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.<br />
 <br />
இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும் சேத விவரங்கள் எதுவும் முழுமையாக இதுவரை வெளியாகவில்லை.<br />
<br />
இத்தாக்குதல் சம்பவத்தை சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
<br />
முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.<br />
<br />
பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.<br />
 <br />
இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும் சேத விவரங்கள் எதுவும் முழுமையாக இதுவரை வெளியாகவில்லை.<br />
<br />
இத்தாக்குதல் சம்பவத்தை சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=17</link>
			<pubDate>Sat, 29 Apr 2006 21:05:57 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=832">KULAKADDAN</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=17</guid>
			<description><![CDATA[                    சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது<br />
<br />
  <br />
திருகோணமலை வான் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதி <br />
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இம்மாதம் 25 மற்றும் 26 ம் தேதிகளில் இலங்கை அரசினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.<br />
<br />
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி எத்தரப்பும் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதையும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.<br />
<br />
இலங்கை அரசை இது போன்ற நடவடிக்கைகளில் மேலும் ஈடுபடவேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைகுலைய வைத்து, அங்குள்ள மோதல்களை மேலும் சிக்கலாக்கி விடும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.<br />
<br />
பொது மக்கள் வசிக்கும் பகுதிகள், தனியார் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் தமது இராணுவ அல்லது அரசியல் நிலைகளை விடுதலை புலிகள் அமைத்திருப்பது மன்னிக்க முடியாத ஒன்று எனவும் அந்த அறிக்கை வலியுறித்தியுள்ளது.<br />
<br />
கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், கிளேமோர் தாக்குதல்களினால் சிவிலியன்களும், இராணுவத்தினரும் தொடர்ந்து தாக்கப்படுவது கவலையளிக்கிறது எனவும், அரசு படைகள் மீதான தங்களது இராணுவ தாக்குதலை விடுதலை புலிகள் அமைப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
வடகிழக்கு பகுதிகளில் அரசு படைகள் நீதிக்கு புறம்பான வகையில் சிவிலியன்களை கொன்றுவருகிறன்றன என தாங்கள் அஞ்சுவதாகவும், கள நிலவரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த கணிப்புகள் வெளியாகின்றன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இலங்கை அரசும் விடுதலை புலிகளும் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டுமானால அங்கு உடனடியாக வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இந்த கூற்றை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.<br />
<br />
இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெகலிய றம்புக்வெல்ல, திருகோணமலையில் இடம்பெற்ற வான் தாக்குதல்கள் தமது படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க நடத்தப்பட்ட பதில் தாக்குதல் என்றும் ஆகவே அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.<br />
<br />
<br />
நன்றி: பிபிசி தமிழ் 29/4/06                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது<br />
<br />
  <br />
திருகோணமலை வான் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதி <br />
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இம்மாதம் 25 மற்றும் 26 ம் தேதிகளில் இலங்கை அரசினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.<br />
<br />
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி எத்தரப்பும் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதையும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.<br />
<br />
இலங்கை அரசை இது போன்ற நடவடிக்கைகளில் மேலும் ஈடுபடவேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைகுலைய வைத்து, அங்குள்ள மோதல்களை மேலும் சிக்கலாக்கி விடும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.<br />
<br />
பொது மக்கள் வசிக்கும் பகுதிகள், தனியார் வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் தமது இராணுவ அல்லது அரசியல் நிலைகளை விடுதலை புலிகள் அமைத்திருப்பது மன்னிக்க முடியாத ஒன்று எனவும் அந்த அறிக்கை வலியுறித்தியுள்ளது.<br />
<br />
கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், கிளேமோர் தாக்குதல்களினால் சிவிலியன்களும், இராணுவத்தினரும் தொடர்ந்து தாக்கப்படுவது கவலையளிக்கிறது எனவும், அரசு படைகள் மீதான தங்களது இராணுவ தாக்குதலை விடுதலை புலிகள் அமைப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
வடகிழக்கு பகுதிகளில் அரசு படைகள் நீதிக்கு புறம்பான வகையில் சிவிலியன்களை கொன்றுவருகிறன்றன என தாங்கள் அஞ்சுவதாகவும், கள நிலவரங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த கணிப்புகள் வெளியாகின்றன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இலங்கை அரசும் விடுதலை புலிகளும் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டுமானால அங்கு உடனடியாக வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இந்த கூற்றை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.<br />
<br />
இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெகலிய றம்புக்வெல்ல, திருகோணமலையில் இடம்பெற்ற வான் தாக்குதல்கள் தமது படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க நடத்தப்பட்ட பதில் தாக்குதல் என்றும் ஆகவே அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.<br />
<br />
<br />
நன்றி: பிபிசி தமிழ் 29/4/06                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அமெரிக்கா ==&#x26;t மக்களையோ சொத்துகளையோ புலிகள் தாக்கவில்லை:]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=21</link>
			<pubDate>Sat, 29 Apr 2006 14:14:35 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1276">happy</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=21</guid>
			<description><![CDATA[                    அமெரிக்க==&gt; மக்களையோ சொத்துகளையோ புலிகள் தாக்கவில்லை: அமெரிக்கா அறிவிப்பு.<br />
அமெரிக்க மக்களையோ அமெரிக்க சொத்துக்களையோ இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவிலை என அமெரிக்கா இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது.<br />
<br />
பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைந்த அமைப்புக்கள் தொடர்பில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தாக்குதல் நடந்த சமயம் குறித்த வாகனத்தில் சிறீலங்கா படையினர் பயணம் செய்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.<br />
<br />
பயங்கரவாத செயல்களுக்கு நிதிவழங்குவதை இனம் காண்பதற்கு அமெரிக்காவுக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்கியபோதும் சிறீலங்காவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு சான்றுகளும் காணப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்க்பட்டுள்ளது.<br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதி உதவிகளை உள்ளுர் வரிமூலமாகவும் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஒஸ்ரேலியா ஆகிய கண்டங்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்களின் நன்கொடைகள் மூலம் நிதி கிடைக்கப் பெறுவதாகவும் அமெரிக்கா இராஜாங்க செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
சுயமாக ஆயுதப் பயிற்சிகளைப் பெறும் விடுதலைப் புலிகள் அனைத்துலகச் சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களையும் சிறீலங்கா படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சு பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு விடுதலைப் புலிகள் முற்படுவதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.<br />
<br />
கண்டு பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு அங்கிகள், வெடிபொருள் உள்ளாடைகள், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் போன்ற தந்திரோபாயங்களை ஏனைய பயங்கரவாத அமைப்புக்கள் களவாடியுள்ளதாகவும் அமெரிக் இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது.<br />
<br />
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகளின் சினைப்பர் தாக்குதல்கள் அணியினர் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகின்ற வேளை கருணா அணியினராலும் சிறீலங்கா உளவாளிகளினாலும் 48 போரைக் கொன்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.<br />
<br />
<a href="http://www.pathivu.com" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.pathivu.com</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அமெரிக்க==&gt; மக்களையோ சொத்துகளையோ புலிகள் தாக்கவில்லை: அமெரிக்கா அறிவிப்பு.<br />
அமெரிக்க மக்களையோ அமெரிக்க சொத்துக்களையோ இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவிலை என அமெரிக்கா இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது.<br />
<br />
பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைந்த அமைப்புக்கள் தொடர்பில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தாக்குதல் நடந்த சமயம் குறித்த வாகனத்தில் சிறீலங்கா படையினர் பயணம் செய்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.<br />
<br />
பயங்கரவாத செயல்களுக்கு நிதிவழங்குவதை இனம் காண்பதற்கு அமெரிக்காவுக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்கியபோதும் சிறீலங்காவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு சான்றுகளும் காணப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்க்பட்டுள்ளது.<br />
<br />
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதி உதவிகளை உள்ளுர் வரிமூலமாகவும் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஒஸ்ரேலியா ஆகிய கண்டங்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்களின் நன்கொடைகள் மூலம் நிதி கிடைக்கப் பெறுவதாகவும் அமெரிக்கா இராஜாங்க செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
சுயமாக ஆயுதப் பயிற்சிகளைப் பெறும் விடுதலைப் புலிகள் அனைத்துலகச் சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களையும் சிறீலங்கா படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சு பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு விடுதலைப் புலிகள் முற்படுவதற்கான சான்றுகள் எதுவும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.<br />
<br />
கண்டு பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு அங்கிகள், வெடிபொருள் உள்ளாடைகள், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் போன்ற தந்திரோபாயங்களை ஏனைய பயங்கரவாத அமைப்புக்கள் களவாடியுள்ளதாகவும் அமெரிக் இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது.<br />
<br />
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகளின் சினைப்பர் தாக்குதல்கள் அணியினர் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகின்ற வேளை கருணா அணியினராலும் சிறீலங்கா உளவாளிகளினாலும் 48 போரைக் கொன்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.<br />
<br />
<a href="http://www.pathivu.com" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.pathivu.com</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=29</link>
			<pubDate>Fri, 28 Apr 2006 09:25:17 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1373">kurukaalapoovan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=29</guid>
			<description><![CDATA[                    உதவி வழங்கும் இணைத் தலமை நாடுகள் மற்றும் ஏனைய தேச சமூகத்தின் கவனத்திற்கு, 24 மாசி 2006 ஜெனிவா-1 இன்பின்னர் நேற்று 27-சித்திரை 2006 வரை சிறீலங்கா அரசபடைகளாலும் அவர்களது மேற்பார்வையிலுள்ள கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட 103 இனபடுகொலைகள் பற்றிய விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை.<br />
<a href="http://www.ltteps.org/mainpages/images/2006/04/Press_Statement_from_Political_HQ_of_LTTE.pdf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.ltteps.org/mainpages/images/200..._HQ_of_LTTE.pdf</a><br />
<a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;artid=17950" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tamilnet.com/art.html?catid=13&amp;artid=17950</a><br />
<br />
கண்காணிப்புக் குழுவும் ஒவ்வொரு சம்பவம் நடந்தபின்னரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறார்கள் முடிந்தளவு விசாரணை நடத்துகிறார்கள் குறிப்புகள் எடுக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக ஏன் விட யோசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு சம்பவத்தையும் யார் செய்தார்கள் என்று தீர்ப்பு வழங்கத்தேவையில்லை, தமது ஊகங்களையும் போடத்தேவையில்லை, தமது அவதானிப்புகளை, தடையங்களை, விசாரித்த சாட்சியங்கள் தந்த தகவல் என்பவற்றை உள்ளதை உள்ளவாறே நடந்தவை பற்றிய கால அட்டவணையை அடிப்படையாக கொண்ட ஆவணமாக (incident report in chronological order)வெளியிட்டால் என்ன?                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    உதவி வழங்கும் இணைத் தலமை நாடுகள் மற்றும் ஏனைய தேச சமூகத்தின் கவனத்திற்கு, 24 மாசி 2006 ஜெனிவா-1 இன்பின்னர் நேற்று 27-சித்திரை 2006 வரை சிறீலங்கா அரசபடைகளாலும் அவர்களது மேற்பார்வையிலுள்ள கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட 103 இனபடுகொலைகள் பற்றிய விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை.<br />
<a href="http://www.ltteps.org/mainpages/images/2006/04/Press_Statement_from_Political_HQ_of_LTTE.pdf" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.ltteps.org/mainpages/images/200..._HQ_of_LTTE.pdf</a><br />
<a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;artid=17950" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.tamilnet.com/art.html?catid=13&amp;artid=17950</a><br />
<br />
கண்காணிப்புக் குழுவும் ஒவ்வொரு சம்பவம் நடந்தபின்னரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறார்கள் முடிந்தளவு விசாரணை நடத்துகிறார்கள் குறிப்புகள் எடுக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக ஏன் விட யோசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு சம்பவத்தையும் யார் செய்தார்கள் என்று தீர்ப்பு வழங்கத்தேவையில்லை, தமது ஊகங்களையும் போடத்தேவையில்லை, தமது அவதானிப்புகளை, தடையங்களை, விசாரித்த சாட்சியங்கள் தந்த தகவல் என்பவற்றை உள்ளதை உள்ளவாறே நடந்தவை பற்றிய கால அட்டவணையை அடிப்படையாக கொண்ட ஆவணமாக (incident report in chronological order)வெளியிட்டால் என்ன?                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[ஐரோப்பிய தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுக......]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=35</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 22:22:07 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=49">AJeevan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=35</guid>
			<description><![CDATA[                    &lt;img src='http://www.bharat-rakshak.com/NAVY/Images/Delhi12.jpg' border='0' alt='user posted image'&gt;[size=15]<br />
<br />
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள்<br />
தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் &lt;b&gt;28.04.2006&lt;/b&gt; ம் திகதிக்கு முன்னர் <br />
சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................<br />
<br />
&lt;b&gt;பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள  நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க.&lt;/b&gt;<br />
<br />
இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள்.<br />
<br />
நன்றி: <a href="http://www.ibctamil.co.uk/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.ibctamil.co.uk/[/color]</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;img src='http://www.bharat-rakshak.com/NAVY/Images/Delhi12.jpg' border='0' alt='user posted image'&gt;[size=15]<br />
<br />
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள்<br />
தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் &lt;b&gt;28.04.2006&lt;/b&gt; ம் திகதிக்கு முன்னர் <br />
சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................<br />
<br />
&lt;b&gt;பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள  நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க.&lt;/b&gt;<br />
<br />
இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள்.<br />
<br />
நன்றி: <a href="http://www.ibctamil.co.uk/" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.ibctamil.co.uk/[/color]</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[சகிக்க முடியாத கொடூரம்!!!]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=39</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 14:41:46 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1365">தூயவன்</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=39</guid>
			<description><![CDATA[                    &lt;b&gt;<br />
கொழும்பில் கைது செய்யப்பட்ட 5 தமிழர்களின் தலை துண்டிப்பு&lt;/b&gt;<br />
<br />
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு காணாமல் போன 5 தமிழர்களது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.<br />
<br />
<br />
அவிசாவளை சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்பட்ட புவாக்பிட்டிய மற்றும் தெகியோவிட்ட ஆகிய இடங்களில் இந்த தலையில்லாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.<br />
<br />
இந்த சடலங்கள் தமிழ் இளைஞர்களது சடலங்களாக இருக்கலாம் என்று கருதுவதாக அப்பிரதேச சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
அனைத்தும் ஆண்களின் சடலங்கள் என்றும் அவர்களது உடைகள் பெரும்பகுதி களையப்பட்டும் பாரிய வெட்டுக் காயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.<br />
<br />
மேலும் திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் பல பயணிகள் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் காணாமல் போய் வருவதாகவும் அந்தக் கடிதத்தில் சந்திரசேகரன் கூறியுள்ளார்<br />
                     ]]></description>
			<content:encoded><![CDATA[                    &lt;b&gt;<br />
கொழும்பில் கைது செய்யப்பட்ட 5 தமிழர்களின் தலை துண்டிப்பு&lt;/b&gt;<br />
<br />
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு காணாமல் போன 5 தமிழர்களது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.<br />
<br />
<br />
அவிசாவளை சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்பட்ட புவாக்பிட்டிய மற்றும் தெகியோவிட்ட ஆகிய இடங்களில் இந்த தலையில்லாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.<br />
<br />
இந்த சடலங்கள் தமிழ் இளைஞர்களது சடலங்களாக இருக்கலாம் என்று கருதுவதாக அப்பிரதேச சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.<br />
<br />
அனைத்தும் ஆண்களின் சடலங்கள் என்றும் அவர்களது உடைகள் பெரும்பகுதி களையப்பட்டும் பாரிய வெட்டுக் காயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.<br />
<br />
மேலும் திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் பல பயணிகள் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் காணாமல் போய் வருவதாகவும் அந்தக் கடிதத்தில் சந்திரசேகரன் கூறியுள்ளார்<br />
                     ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[கண்காணிப்பு குழுவின் தற்போதைய நடவடிக்கைகள்..]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=41</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 11:52:51 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=876">Danklas</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=41</guid>
			<description><![CDATA[                    கண்காணிப்புகுழுவின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா?<br />
<br />
எனது தனிப்பட்ட கருத்தின் படி கண்காணிப்புக்குழு புதிய தலைவரும், கண்காணிப்புகுழு பேச்சாளரும் (பெண்மணியும்) இராணுவ பேச்சாளர்களாக மாறினால் நன்றாக இருக்கும், அவர்களின் செயற்பாடுகள் இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் இருக்கின்றது, இலங்கை அரசுக்கு பயந்தோ அன்றில் உலகத்தின் பெரிய கைகளின் உத்தரவுக்கமைய செயற்படுவது போன்று தெரிகிறது.<br />
<br />
புலிகளின் பொறுமை எவ்வளவு காலம் என்னம்? இலங்கை கையாளாக படையினரின் கோழைத்தானமான தாக்குதலை வெளிப்படையாக நடாத்திவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, (அதுவும் கொழும்பில் யாரினாலோ நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தற்கொலை (????) தாக்குதலுக்கு பதிலடியாக என்று அறிக்கை விட்டுக்கொண்டு)முடிவுக்கு வந்ததாக அறிவித்து இருக்கிறார்கள், அதிலும் யுத்த நிறுத்த நடைமுறையில் உள்ளபொழுது, இலங்கை அரசாங்கம் யாரை ஏமாத்துகின்றது? விடுதலைபுலிகளையா? அல்லது தமிழ் மக்களையா? அல்லது உலக நாடுகளையா? அண்மை நாட்களாக நாளுக்கு 3 என்ற ரிதியில் தமிழ் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள், கண்கானிப்புகுழு இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் புசத்திக்கொண்டு இருக்கிறார், <br />
<br />
எனது தனிப்பட்ட பார்வையில் உலக நாடுகளின் அனுதாப பார்வை எனியும் எம்மீது இருக்கப்போவதில்லை, தமிழ்மக்களின் அழிவை இப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால் இறுதியில் தென்னிலங்கை சிங்களமக்கள் தான் இலங்கையில் வாழ்வார்கள்.                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    கண்காணிப்புகுழுவின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா?<br />
<br />
எனது தனிப்பட்ட கருத்தின் படி கண்காணிப்புக்குழு புதிய தலைவரும், கண்காணிப்புகுழு பேச்சாளரும் (பெண்மணியும்) இராணுவ பேச்சாளர்களாக மாறினால் நன்றாக இருக்கும், அவர்களின் செயற்பாடுகள் இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் இருக்கின்றது, இலங்கை அரசுக்கு பயந்தோ அன்றில் உலகத்தின் பெரிய கைகளின் உத்தரவுக்கமைய செயற்படுவது போன்று தெரிகிறது.<br />
<br />
புலிகளின் பொறுமை எவ்வளவு காலம் என்னம்? இலங்கை கையாளாக படையினரின் கோழைத்தானமான தாக்குதலை வெளிப்படையாக நடாத்திவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, (அதுவும் கொழும்பில் யாரினாலோ நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தற்கொலை (????) தாக்குதலுக்கு பதிலடியாக என்று அறிக்கை விட்டுக்கொண்டு)முடிவுக்கு வந்ததாக அறிவித்து இருக்கிறார்கள், அதிலும் யுத்த நிறுத்த நடைமுறையில் உள்ளபொழுது, இலங்கை அரசாங்கம் யாரை ஏமாத்துகின்றது? விடுதலைபுலிகளையா? அல்லது தமிழ் மக்களையா? அல்லது உலக நாடுகளையா? அண்மை நாட்களாக நாளுக்கு 3 என்ற ரிதியில் தமிழ் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள், கண்கானிப்புகுழு இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் புசத்திக்கொண்டு இருக்கிறார், <br />
<br />
எனது தனிப்பட்ட பார்வையில் உலக நாடுகளின் அனுதாப பார்வை எனியும் எம்மீது இருக்கப்போவதில்லை, தமிழ்மக்களின் அழிவை இப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால் இறுதியில் தென்னிலங்கை சிங்களமக்கள் தான் இலங்கையில் வாழ்வார்கள்.                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[திருமலையில் உல்ப் ஹென்றிக்சன் - படங்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=42</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 09:54:27 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=3">yarlmohan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=42</guid>
			<description><![CDATA[                    தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திய தாக்குதல்களைப் பார்வையிடும் உல்ப் ஹென்றிக்சன்<br />
<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09795.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09806.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09815.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09826.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09827.JPG' border='0' alt='user posted image'&gt;                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திய தாக்குதல்களைப் பார்வையிடும் உல்ப் ஹென்றிக்சன்<br />
<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09795.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09806.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09815.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09826.JPG' border='0' alt='user posted image'&gt;<br />
&lt;img src='http://www.yarl.com/forum/files/DSC09827.JPG' border='0' alt='user posted image'&gt;                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[மகிந்தரின் போர்முகம்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=45</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 05:01:24 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=3">yarlmohan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=45</guid>
			<description><![CDATA[                    சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்ததற்கு பதிலாக மகிந்தர் தமது போர் முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். திட்டமிட்ட முறையில் திருமலையிலும் மட்டக்களப்பிலும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் என்பன வெளிப்படுத்துகின்றன. <br />
<br />
சிறிலங்கா படைத்தளபதி மீதான தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக அதற்கான பொறுப்பை விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதும் சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீது கண்டனம் தெரிவிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடியாதவை. லக்ஸ்மன் கதிர்காமர் அதியுயர் பாதுகாப்புக்களுடன் இருந்தவர். அவர் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கான பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தியிருந்தனர். ஆனால் இதுவரை கதிர்காமரை கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாது சிங்களப் புலனாய்வு திணறி நிற்கின்றது. <br />
<br />
கொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலைகளை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதே போன்றே சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்துக்குள் சென்று உயர் பாதுகாப்பில் உலாவும் இராணுவத் தளபதியின் வாகனத்தை நெருங்கி குண்டை வெடிக்கச் செய்வது என்பது இலகுவான விடயமில்லை. <br />
<br />
கொழும்பு வீதிகளில் தமிழர்களின் வாசம் தெரிந்தவுடன் சிறைக்கூட்டுக்குள் தள்ளும் சிறிலங்கா படைத்தரப்பு எப்படி தங்களின் உயிர்நாடியான இடத்திற்கு குண்டுதாரியை வருவதற்கு அனுமதிக்க முடியும்? எனவே தங்களது பாதுகாப்பு நடைமுறைகளில் பலவீனம் இருப்பதையே குண்டுத்தாக்குதல் கோடு காட்டுகின்றது. <br />
<br />
வடக்குää கிழக்கில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி ஏற்ற பிற்பாடு படுகொலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் போர்நிறுத்த சூழலை இல்லாதொழித்து யுத்தசூழலை உருவாக்குவதாக தமிழ்மக்கள் அவர்மீது குற்றமும் கண்டனமும் தெரிவித்துவந்த நிலையில் சரத் பொன்சேகாவை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதென்றால் அதன் பழியை உடனடியாக விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமர்த்துவது சரியான முடிவில்லை. <br />
<br />
அதேவேளை கொழும்பில் குண்டு வெடித்த கையோடு மகிந்தர் போர் முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். திட்டமிட்டபடி சிறிலங்கா கிபீர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மூதூர் கிழக்குப் பகுதி நோக்கி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தின. அத்துடன் கடற்படை கலங்களிலிருந்து பீரங்கித் தாக்குதலும் இராணுவ முகாம்களிலிருந்தும் எறிகணைத் தாக்குதலும் நடத்தினர். இதனால் பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தன. பலபொதுமக்கள் காயமடைந்துள்ளனர். <br />
<br />
இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் நிலை நோக்கியும் படையினர் செவ்வாய் இரவு எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் இரண்டு போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். உண்மையில் போர்நிறுத்த மீறல் மட்டுமின்றி சிறிலங்காவின் ஜனாதிபதி போர்நிறுத்தத்திலிருந்து விலகி போரை திணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. <br />
<br />
அது மாத்திரமின்றி தமிழர் தாயகப் பகுதிக்கான போக்குவரத்துக்களையும் சிறிலங்கா இராணுவம் முடக்கிவைத்துள்ளது. <br />
<br />
யாழ் ஏ-9 வீதி போக்குவரத்தை ஓமத்தையிலும் முகாமலையிலும் படையினர் முடக்கி வைத்துள்ளனர். இது போர் நிறுத்த உடன்படிக்கையின் மிகப் பெரிய மீறல் என்பது மட்டுமன்றி முழுதாக ஒப்பந்தம் செயலிழந்து விட்டதையே இது தெளிவாகக் காட்டுகின்றது. அது மாத்திரமின்றி மன்னார் உயிலங்குளம் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதிக்கான வாகனப் போக்குவரத்துக்களையும் படைத் தரப்பு முடக்கியுள்ளது. <br />
<br />
இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வைத்திய வசதிகளை பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவசர சிகிச்சைää கற்பிணிப் பெண்கள் உட்பட பலர் சிகிச்சை பெற முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து மகிந்தர் சமாதான வழிமுறைகளுக்கான எந்த அடிப்படை நடைமுறைகளை சீர்குலைக்கும் மகிந்தர் சர்வதேச சமூகத்துக்கு சமாதான வேடதாரியாகக் காட்டிக் கொண்டு போரை திணித்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றது. <br />
<br />
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் (ஆசிரியர் தலையங்கம் - 27.04.06)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்ததற்கு பதிலாக மகிந்தர் தமது போர் முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். திட்டமிட்ட முறையில் திருமலையிலும் மட்டக்களப்பிலும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் என்பன வெளிப்படுத்துகின்றன. <br />
<br />
சிறிலங்கா படைத்தளபதி மீதான தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக அதற்கான பொறுப்பை விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதும் சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீது கண்டனம் தெரிவிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடியாதவை. லக்ஸ்மன் கதிர்காமர் அதியுயர் பாதுகாப்புக்களுடன் இருந்தவர். அவர் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கான பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தியிருந்தனர். ஆனால் இதுவரை கதிர்காமரை கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாது சிங்களப் புலனாய்வு திணறி நிற்கின்றது. <br />
<br />
கொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலைகளை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதே போன்றே சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்துக்குள் சென்று உயர் பாதுகாப்பில் உலாவும் இராணுவத் தளபதியின் வாகனத்தை நெருங்கி குண்டை வெடிக்கச் செய்வது என்பது இலகுவான விடயமில்லை. <br />
<br />
கொழும்பு வீதிகளில் தமிழர்களின் வாசம் தெரிந்தவுடன் சிறைக்கூட்டுக்குள் தள்ளும் சிறிலங்கா படைத்தரப்பு எப்படி தங்களின் உயிர்நாடியான இடத்திற்கு குண்டுதாரியை வருவதற்கு அனுமதிக்க முடியும்? எனவே தங்களது பாதுகாப்பு நடைமுறைகளில் பலவீனம் இருப்பதையே குண்டுத்தாக்குதல் கோடு காட்டுகின்றது. <br />
<br />
வடக்குää கிழக்கில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி ஏற்ற பிற்பாடு படுகொலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் போர்நிறுத்த சூழலை இல்லாதொழித்து யுத்தசூழலை உருவாக்குவதாக தமிழ்மக்கள் அவர்மீது குற்றமும் கண்டனமும் தெரிவித்துவந்த நிலையில் சரத் பொன்சேகாவை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதென்றால் அதன் பழியை உடனடியாக விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமர்த்துவது சரியான முடிவில்லை. <br />
<br />
அதேவேளை கொழும்பில் குண்டு வெடித்த கையோடு மகிந்தர் போர் முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். திட்டமிட்டபடி சிறிலங்கா கிபீர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மூதூர் கிழக்குப் பகுதி நோக்கி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தின. அத்துடன் கடற்படை கலங்களிலிருந்து பீரங்கித் தாக்குதலும் இராணுவ முகாம்களிலிருந்தும் எறிகணைத் தாக்குதலும் நடத்தினர். இதனால் பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தன. பலபொதுமக்கள் காயமடைந்துள்ளனர். <br />
<br />
இதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் நிலை நோக்கியும் படையினர் செவ்வாய் இரவு எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் இரண்டு போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். உண்மையில் போர்நிறுத்த மீறல் மட்டுமின்றி சிறிலங்காவின் ஜனாதிபதி போர்நிறுத்தத்திலிருந்து விலகி போரை திணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. <br />
<br />
அது மாத்திரமின்றி தமிழர் தாயகப் பகுதிக்கான போக்குவரத்துக்களையும் சிறிலங்கா இராணுவம் முடக்கிவைத்துள்ளது. <br />
<br />
யாழ் ஏ-9 வீதி போக்குவரத்தை ஓமத்தையிலும் முகாமலையிலும் படையினர் முடக்கி வைத்துள்ளனர். இது போர் நிறுத்த உடன்படிக்கையின் மிகப் பெரிய மீறல் என்பது மட்டுமன்றி முழுதாக ஒப்பந்தம் செயலிழந்து விட்டதையே இது தெளிவாகக் காட்டுகின்றது. அது மாத்திரமின்றி மன்னார் உயிலங்குளம் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதிக்கான வாகனப் போக்குவரத்துக்களையும் படைத் தரப்பு முடக்கியுள்ளது. <br />
<br />
இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வைத்திய வசதிகளை பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவசர சிகிச்சைää கற்பிணிப் பெண்கள் உட்பட பலர் சிகிச்சை பெற முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து மகிந்தர் சமாதான வழிமுறைகளுக்கான எந்த அடிப்படை நடைமுறைகளை சீர்குலைக்கும் மகிந்தர் சர்வதேச சமூகத்துக்கு சமாதான வேடதாரியாகக் காட்டிக் கொண்டு போரை திணித்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றது. <br />
<br />
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் (ஆசிரியர் தலையங்கம் - 27.04.06)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இந்தியா மேற்கொள்ள வேண்டிய பணி என்ன?]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=46</link>
			<pubDate>Thu, 27 Apr 2006 04:52:25 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=3">yarlmohan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=46</guid>
			<description><![CDATA[                    சிறிலங்கா அரசும், சிங்களப் படைகளும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். <br />
<br />
இலங்கை விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தமது கவனத்தைச் செலுத்தியுள்ள போதிலும், சிறிலங்கா அரசின் தேசவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது தமிழ் மக்களுக்குக் கவலையளிக்கின்றது. <br />
<br />
ஜெனீவாப் பேச்சுக்களுக்கான வாயிலை மூடியிருக்கும் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஜே.ஆர். பிரேமதாஸா, விஜயதுங்கா, சந்திரிகா காலத்தை விட மகிந்தரின் ஆட்சியில் குறிப்பிட்ட நாட்களுக்கு தமிழ் மக்கள் அதிகளவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். <br />
<br />
இந்த நிலையில் அண்டை நாடு என்ற வகையிலும், தொப்புள்கொடி உறவு என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டியது இந்தியாவின் கடப்பாடாகும். <br />
<br />
இருதரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கையைச் செம்மையாகவும், நேர்மையாகவும் கடைப்பிடித்துப் பேச்சுக்குத் தயாராகுமாறு இந்தியா விடுத்திருக்கும் அறிக்கை சுட்டிக் காட்டிய போதும் போர் நிறுத்தத்தை அமுலாக்கும் விடயத்தில் அல்லது பேச்சுக்களுக்கு செல்வதற்கான சூழலுக்கு ஒரு போதும் விடுதலைப் புலிகள் தடையில்லை. <br />
<br />
ஜெனீவாப் பேச்சுக்களை முடக்குவதன் மூலம் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுலாக்கம் செய்யாது காலம் கடத்துவது சிறிலங்கா அரசின் திட்டமாகும். இதனையே தற்போது மேற்கொண்டு வருகின்றனர். <br />
<br />
முதல் சுற்றுப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயத்தை அமுல்படுத்தத் தவறியிருக்கும் சிறிலங்கா அரசு இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடைபெறுமாகவிருந்தால் முதல் சுற்றில் இணக்கம் காணப்பட்ட விடயத்தை அமுல்படுத்தாததற்கான நியாயமான காரணத்தைத் தெரிவிக்க முடியாத சூழலில் ஒரே வழி பேச்சுவார்த்தைக் கதவுகளை இழுத்து தாழ்பாழ் பூட்டுவதுதான். அதுவே தற்போது அரங்கேறி வருகின்றது. <br />
<br />
விடுதலைப் புலிகளின் தென் தமிழீழத் தளபதிகள் கிளிநொச்சி செல்வதற்கான வழிமுறைகளை மூடியிருப்பதால்தான் தற்போதைய பேச்சுக்கான காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமாதான வழிமுறைக்குள் சிறிலங்கா அரசாங்கத்தைக் கொண்டு வரவேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவிற்குள்ளது. எனவே தற்போது அதிகளவிலான வன்முறைகள் வடக்குக் கிழக்கில் இடம் பெற்று வருகின்றன. <br />
<br />
வர்த்தகர்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள் எனத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் அதற்குப் பங்களிப்புச் செய்து கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 83ம் ஆண்டுக்குப் பின்னர் எவ்வாறு சிங்கள இனவெறி இராணுவம் தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றதோ அதே பணியை மகிந்தர் தற்போது பயன்படுத்தி வருகின்றார். பொறுமை காப்பதாகச் சர்வதேச சமூகத்துக்குக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யும் விபரீத நடவடிக்கைகள் தொடர்கின்றன. <br />
<br />
திருமலை மாவட்டத்தில் நிலைமை மிகக் கவலைக்குரியதாகவுள்ளது. சிங்கள இராணுவமும், சிங்கள காடையர்கள் பலராலும் தமிழின அழிப்பு அரங்கேறியதுடன், அங்கு மக்கள் மிகவும் பீதியும், அச்சமும் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கித் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். <br />
<br />
அங்கு இயல்பு நிலைமைகள் சீர்குலைந்து மோசமான சூழலிலுள்ளது. ஆனால் இந்தியா விடுத்திருக்கும் அறிக்கையில் வன்முறைகள் ஏற்பட்ட இடங்களில் இயல்பு நிலையைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதுடன், பொறுமை காப்பதாக இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. ஆனால் இதில் எந்தவித உண்மையுமில்லை என்பதை பகிரங்கப்படுத்துகின்றோம். <br />
<br />
எனவே வடக்குக் கிழக்கில் தற்போது மிக மோசமான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் தமிழினம் போர் நிறுத்தம் என்ற பொறிக்குள் கட்டுப்பட்டு நின்று தமது விடுதலையை மழுங்கடிக்க விரும்பவில்லை. சர்வதேச சமூகம் சரியான கண்ணோட்டத்தில் சம்பவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். <br />
<br />
அந்த அடிப்படையில் அண்டை நாடு என்ற வகையில் நடைபெறுகின்ற தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீளவும் ஒரு அமைதிச் சூழலை உருவாக்க முயல வேண்டும். மாறாக இனவாதம் மேலும் தமிழினத்தை அழிக்க முற்பட்டால் தமிழினம் எல்லாப் பலத்தையும் பயன்படுத்திப் போராடுவதைத் தவிர வழியில்லை. அந்த நேரத்தில் இந்தியா எமது விடுதலையை அங்கீகரிப்பதே ஒரே வழி. <br />
<br />
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் (ஆசிரியர் தலையங்கம் - 26.04.06)                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    சிறிலங்கா அரசும், சிங்களப் படைகளும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். <br />
<br />
இலங்கை விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தமது கவனத்தைச் செலுத்தியுள்ள போதிலும், சிறிலங்கா அரசின் தேசவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது தமிழ் மக்களுக்குக் கவலையளிக்கின்றது. <br />
<br />
ஜெனீவாப் பேச்சுக்களுக்கான வாயிலை மூடியிருக்கும் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஜே.ஆர். பிரேமதாஸா, விஜயதுங்கா, சந்திரிகா காலத்தை விட மகிந்தரின் ஆட்சியில் குறிப்பிட்ட நாட்களுக்கு தமிழ் மக்கள் அதிகளவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். <br />
<br />
இந்த நிலையில் அண்டை நாடு என்ற வகையிலும், தொப்புள்கொடி உறவு என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டியது இந்தியாவின் கடப்பாடாகும். <br />
<br />
இருதரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கையைச் செம்மையாகவும், நேர்மையாகவும் கடைப்பிடித்துப் பேச்சுக்குத் தயாராகுமாறு இந்தியா விடுத்திருக்கும் அறிக்கை சுட்டிக் காட்டிய போதும் போர் நிறுத்தத்தை அமுலாக்கும் விடயத்தில் அல்லது பேச்சுக்களுக்கு செல்வதற்கான சூழலுக்கு ஒரு போதும் விடுதலைப் புலிகள் தடையில்லை. <br />
<br />
ஜெனீவாப் பேச்சுக்களை முடக்குவதன் மூலம் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுலாக்கம் செய்யாது காலம் கடத்துவது சிறிலங்கா அரசின் திட்டமாகும். இதனையே தற்போது மேற்கொண்டு வருகின்றனர். <br />
<br />
முதல் சுற்றுப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயத்தை அமுல்படுத்தத் தவறியிருக்கும் சிறிலங்கா அரசு இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடைபெறுமாகவிருந்தால் முதல் சுற்றில் இணக்கம் காணப்பட்ட விடயத்தை அமுல்படுத்தாததற்கான நியாயமான காரணத்தைத் தெரிவிக்க முடியாத சூழலில் ஒரே வழி பேச்சுவார்த்தைக் கதவுகளை இழுத்து தாழ்பாழ் பூட்டுவதுதான். அதுவே தற்போது அரங்கேறி வருகின்றது. <br />
<br />
விடுதலைப் புலிகளின் தென் தமிழீழத் தளபதிகள் கிளிநொச்சி செல்வதற்கான வழிமுறைகளை மூடியிருப்பதால்தான் தற்போதைய பேச்சுக்கான காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமாதான வழிமுறைக்குள் சிறிலங்கா அரசாங்கத்தைக் கொண்டு வரவேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவிற்குள்ளது. எனவே தற்போது அதிகளவிலான வன்முறைகள் வடக்குக் கிழக்கில் இடம் பெற்று வருகின்றன. <br />
<br />
வர்த்தகர்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள் எனத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் அதற்குப் பங்களிப்புச் செய்து கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 83ம் ஆண்டுக்குப் பின்னர் எவ்வாறு சிங்கள இனவெறி இராணுவம் தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றதோ அதே பணியை மகிந்தர் தற்போது பயன்படுத்தி வருகின்றார். பொறுமை காப்பதாகச் சர்வதேச சமூகத்துக்குக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யும் விபரீத நடவடிக்கைகள் தொடர்கின்றன. <br />
<br />
திருமலை மாவட்டத்தில் நிலைமை மிகக் கவலைக்குரியதாகவுள்ளது. சிங்கள இராணுவமும், சிங்கள காடையர்கள் பலராலும் தமிழின அழிப்பு அரங்கேறியதுடன், அங்கு மக்கள் மிகவும் பீதியும், அச்சமும் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கித் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். <br />
<br />
அங்கு இயல்பு நிலைமைகள் சீர்குலைந்து மோசமான சூழலிலுள்ளது. ஆனால் இந்தியா விடுத்திருக்கும் அறிக்கையில் வன்முறைகள் ஏற்பட்ட இடங்களில் இயல்பு நிலையைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதுடன், பொறுமை காப்பதாக இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. ஆனால் இதில் எந்தவித உண்மையுமில்லை என்பதை பகிரங்கப்படுத்துகின்றோம். <br />
<br />
எனவே வடக்குக் கிழக்கில் தற்போது மிக மோசமான ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் தமிழினம் போர் நிறுத்தம் என்ற பொறிக்குள் கட்டுப்பட்டு நின்று தமது விடுதலையை மழுங்கடிக்க விரும்பவில்லை. சர்வதேச சமூகம் சரியான கண்ணோட்டத்தில் சம்பவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். <br />
<br />
அந்த அடிப்படையில் அண்டை நாடு என்ற வகையில் நடைபெறுகின்ற தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீளவும் ஒரு அமைதிச் சூழலை உருவாக்க முயல வேண்டும். மாறாக இனவாதம் மேலும் தமிழினத்தை அழிக்க முற்பட்டால் தமிழினம் எல்லாப் பலத்தையும் பயன்படுத்திப் போராடுவதைத் தவிர வழியில்லை. அந்த நேரத்தில் இந்தியா எமது விடுதலையை அங்கீகரிப்பதே ஒரே வழி. <br />
<br />
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம் (ஆசிரியர் தலையங்கம் - 26.04.06)                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்கள்]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=57</link>
			<pubDate>Wed, 26 Apr 2006 15:45:02 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=3">yarlmohan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=57</guid>
			<description><![CDATA[                    அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்களின் படங்கள் சில.<br />
<br />
படங்களை இணைப்புகளை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்.<br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09719.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09719.JPG</a><br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09720.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09720.JPG</a><br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09726.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09726.JPG</a><br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09729.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09729.JPG</a><br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09730.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09730.JPG</a><br />
<br />
படங்கள்: நன்றி: <a href="http://www.eelavision.com" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelavision.com</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்களின் படங்கள் சில.<br />
<br />
படங்களை இணைப்புகளை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்.<br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09719.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09719.JPG</a><br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09720.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09720.JPG</a><br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09726.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09726.JPG</a><br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09729.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09729.JPG</a><br />
<a href="http://www.yarl.com/forum/files/DSC09730.JPG" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.yarl.com/forum/files/DSC09730.JPG</a><br />
<br />
படங்கள்: நன்றி: <a href="http://www.eelavision.com" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelavision.com</a>                    ]]></content:encoded>
		</item>
		<item>
			<title><![CDATA[இலங்கை தமிழ் காங்கிரசின் செந்தில்நாதன் சுட்டுப் படுகொலை]]></title>
			<link>https://www.yarl.com/forum2/showthread.php?tid=61</link>
			<pubDate>Wed, 26 Apr 2006 08:52:55 +0000</pubDate>
			<dc:creator><![CDATA[<a href="https://www.yarl.com/forum2/member.php?action=profile&uid=1308">adsharan</a>]]></dc:creator>
			<guid isPermaLink="false">https://www.yarl.com/forum2/showthread.php?tid=61</guid>
			<description><![CDATA[                    இலங்கை தமிழ் காங்கிரசின் செந்தில்நாதன் சுட்டுப் படுகொலை <br />
[] <br />
வவுனியா அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மூத்த உறுப்பினரும் வர்த்தகருமான செந்தில்நாதன் இன்று புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.<br />
<br />
<br />
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் இன்று முற்பகல் 11 மனியளவில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.<br />
<br />
படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.<br />
<br />
வவுனியாவில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அவர் போட்டியிடவிருந்தார்.<br />
<br />
சம்பவ இடத்துக்கு சிறிலங்கா காவல்துறையினர் உடனே செல்லவில்லை. இருப்பினும் படுகொலை நடந்த இடத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.<br />
<br />
இதனிடையே ஓமந்தை சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் எஸ்கே.ரவீந்திரன் (வயது 36) என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். <br />
<br />
இதையடுத்து தாண்டிக்குளம் நிலையைத் தாண்டி ஏ-9 வீதியில் போக்குவரவுகள் முடக்கப்பட்டன.<br />
<br />
 <br />
<a href="http://www.eelampage.com/?cn=25784" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelampage.com/?cn=25784</a>                    ]]></description>
			<content:encoded><![CDATA[                    இலங்கை தமிழ் காங்கிரசின் செந்தில்நாதன் சுட்டுப் படுகொலை <br />
[] <br />
வவுனியா அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மூத்த உறுப்பினரும் வர்த்தகருமான செந்தில்நாதன் இன்று புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.<br />
<br />
<br />
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் இன்று முற்பகல் 11 மனியளவில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.<br />
<br />
படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.<br />
<br />
வவுனியாவில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அவர் போட்டியிடவிருந்தார்.<br />
<br />
சம்பவ இடத்துக்கு சிறிலங்கா காவல்துறையினர் உடனே செல்லவில்லை. இருப்பினும் படுகொலை நடந்த இடத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.<br />
<br />
இதனிடையே ஓமந்தை சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் எஸ்கே.ரவீந்திரன் (வயது 36) என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். <br />
<br />
இதையடுத்து தாண்டிக்குளம் நிலையைத் தாண்டி ஏ-9 வீதியில் போக்குவரவுகள் முடக்கப்பட்டன.<br />
<br />
 <br />
<a href="http://www.eelampage.com/?cn=25784" target="_blank" rel="noopener" class="mycode_url">http://www.eelampage.com/?cn=25784</a>                    ]]></content:encoded>
		</item>
	</channel>
</rss>