![]() |
|
தமிழீழப் பாடல்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: நிர?வாகக? களம? (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=9) +--- Forum: உர?வல?ம? ஊட?ர?வல?ம? (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=43) +--- Thread: தமிழீழப் பாடல்கள் (/showthread.php?tid=8427) |
தமிழீழப் பாடல்கள் - இளைஞன் - 11-22-2003 வணக்கம்... www.tamilwebradio.com இல் இருந்து தமிழீழப் பாடல்களைத் தரவிறக்கம் செய்து பிறகு real format to mp3 converter உதவியுடன் mp3 பாடல்களாக்கிக் கொள்ளலாம். இதோ முதலில் <b>தமிழீழத் திரைப்படப் பாடல்கள்</b>: http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA http://www.oliveechu.com/songs/Tamileela_T...webradio.com.RA ம்..சரி. யாருக்காவது real2mp3 converter எங்கு தரவிறக்கம் செய்யலாமென்று தெரிந்தால் அறியத் தாருங்கள். மற்றது இதே முறையில் www.raaga.com இலும் புதிதாக வருகின்ற தமிழ் சினிமாப் பாடல்களைத் தரவிறக்கம் செய்ய முடியுமென்று நினைக்கின்றேன். யாராவது முயற்சித்துப் பாருங்களேன். நன்றி - Ilango - 11-22-2003 எனக்கு நேற்று ஒருவர் சரியான அறிவுரை. எழுதுவதை நேர்தியாக எழுதிவதில்லை. எனவே முதல் எழுதியதை மீண்டும் எழுதுகிறேன். இளைஞன் நான் பாட்டுக்கைளையோ படங்களையோ இணையத்தில் தேடிப்பார்பதுமில்லை இறக்குவதுமில்லை.மாற்றம் செய்வதுமில்லை சிலகாலமாக அசையமுடியாதஅளவுக்கு எனது கணணிக்குள்ளேயே நிற்கிறேன். அஜீவன் கல்யாண கசெற்செய்வதற்காக புதிதாக வரும் பாட்டுக்கள் எல்லாவற்றையும் இணையத்தில் ஓடி ஓடி இறக்குபவர் அவரிடம் கேட்டால் சிலவேளை தெரிந்து கொள்ளலாம். - yarl - 12-31-2003 ராகா பாட்டுகளை எப்படி தரவிறக்கம் செய்வது? - Ilango - 02-08-2004 backup பண்ணுற அல்லது image பண்ணுற மென்பொருட்கள் எங்கு இறக்கலாம் திறப்புடன்? - yarlmohan - 02-09-2004 இளங்கே இதனை முயற்சித்துப்பாருங்கள் ftp://anonymous:i.test.ca@213.97.186.219:21/plugins max5/stdplugs/temp/ con0 / con4 / con1 / RandoMaze 7.91500392967781E+36 /Filled By/Mystic/scanby/brikpit - Ilango - 02-09-2004 space பிரச்சினை கொடுக்கிறது - yarlmohan - 02-10-2004 அப்படியே கொடுக்கும்போது பிரச்சனையில்லாது போகக்கூடியதாக உள்ளது. ஆனால் சரியான சிலோவாக உள்ளது - Ilango - 04-04-2004 நான் யாழுக்குள் ஒன்றும் ஊடுருவி இதைப்பார்கவில்லை சோழியனுடன் ஒரு முறை ஒரு பெண் போன்று msn பண்ணினேன். அப்போத எனது போட்டோவை அவர் கேட்டார். அப்போத அவருக்க அனுப்பியது .jpg போன்ற காட்சிதரும் ஒரு spyware அன்றிலிருந்த இடைகிடை சோழியனை கவனிப்பேன் யாழை விட்டால் பெரிதாக மற்ற வெப்தளங்களுக்கு செல்லதில்லை அவர் செல்லும் சில வெப்தளங்கள் tamilsex.com tamilalai.net epdpnews.com thenee.com மற்றையவைகள் அனேகமாக யாழினூடாகவே என்னை மிகவும் கேவலமாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் எனக்கும் சில சுயகட்டுப்பாடுகள் உண்டு முதல் முறையாக இது பற்றிய தகவலை இங்கு மட்டுமே எழுதுகிறேன். தயவு செய்து என்னை ஒரு சந்தேகபார்வையுடன் பார்க்காதீர்கள் உங்கள் பற்றி தகவல்கள் எதுவும் நான் திரட்டவில்லை. (அது முடியாத காரியமும் கூட) - yarl - 04-04-2004 ம் சோழியனை விட நீங்களே மெசஞ்சர் வைத்து ஒரு கதை எழுதலாம் போலே..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இது சரியா பிழையா என எனக்குசொல்லத்தெரியவில்லை. எனினும் இப்படியும் செய்யலாம் என ஒரு வழி இருப்பது தெரிந்துள்ளது. - Ilango - 04-04-2004 அங்கை தேவகுரு எனக்கு திரும்பவும் வில்லனாய் வந்திட்டார் - Ilango - 04-05-2004 ஒரு மாதிரி சோழியனை சம்மதிக்க வைச்சாச்சு இனி நிம்மதி - yarl - 04-06-2004 களத்தில் 3 சுடுதண்ணிகள். 1.கண்ணன் 2.சோழியன் 3.நளாயினி cool and the gang
- Ilango - 04-06-2004 சுடுதண்ணியோ பச்சைத்தண்ணியோ நேர்மையான கருத்தாளர் முன் நான் எழுதியது சாதாரணமானதே. சோழியன் தனது செயலை மூடி மறைப்பாதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மற்றவர்கள் மேல் பழி போடாமல் செய்திருக்க வேண்டும். நளாயினி அக்கா ஒரு ஓட்டை வாய் சம்பந்தன் சேது போன்றவர்களை அம்பலப்படுத்தியவர். அதனால் எதையும் நான் சொல்வதில்லை. அன்று நான் கூறியது எவர் பற்றியதுமில்லை. ஆனால் ஏன் அப்படி சொன்னார் என்பதை அவர் சொல்லுமட்டும் எனக்கும் நிட்சயமாகத்தெரியாது. நான் எழுதிய நகைச்சுவை ஒன்றை கோபமாக புரிந்து கொண்டு அந்த ஆத்திரத்தில் செய்யதாக அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். nalayiny Wrote:சரி கண்ணா இதை இத்தோடு விட்டிடுங்கள். எனக்கு கணணி பற்றி தெரியாது தெரியாது.மோகன் எனக்கு தந்த எச்சரிக்கை கோபம் இன்னமும் போகவில்லை. அது தான் உண்மை-.மோகன் யார் எனக்கு எச்சரிக்கை தர? யாரில் தவறு தப்பு என தெரியாது எப்படி தருவார்? கோபமூட்டியது யார்? வேணுமென்றே என்னோடு தனகியது யார்? என தெரியாது எப்படி அவரால் எனக்கு எச்சரிக்கை தரமுடியும்? இந்த கோபத்தின் முன் உங்கள் நகைச்சுவை எனக்கு புரியாமல் போனது எனது தவறே.மோகன் மீதான கோபத்தில் அப்படி நினைத்து தைரியமாக எழுதினேன்.என்னைப்பாற்து இது வரை யாருமே நீ செய்தது தவறு என சுட்டு விரல் காட்டியது கிடையாது. மோகன் யார் எனக்கு ? சுட்டு விரல் நீட்டி எச்சரிக்கைதர???????????????????????? எனது தந்தை கூட என்னைப்பாற்து இதுவரை சுட்டி அதட:;டியது கிடையாது? மோகன் யார் எனக்கு எச்சரிக்கை தர? எனது கணர் கூட என்னை சுட்டு விரல் காட்டி காட்டி எச்சரித்தது கிடையாது? மோகன் யார் எனக்கு எச்சரிக்கை தர? எனது பிள்ளைகள் கூட அம்மா அம்மா அப்படி இப்படி என சினந்தது கிடையாது? மோகன் யார் எனக்கு எச்சரிக்கை தர? அதே போல் அஜீவன் கண்டணம் தெரிவித்ததும் என்னில் தவறு என்றல்ல. அவரின் படத்திற்கு எதிராக விமர்சனம் வந்தபோது, என்னை தனக்கு சார்பாக எழுதச்சொல்லிக்கேட்டார். ஆனால் அதில் பல தவறுகள் இருந்தமையால் நான் அதையும் எழுதுவேன் என்று சொன்னேன் அதை அவர் விரும்பவில்லை. ஒவ்வொருமுறையும் படம் செய்யும் போது என்னுடன் கலந்தாலோசிப்பார். அதன் எடிட் பண்ணிய பின் அதனை அனுப்பவார். அப்போது நான் காணும் தவறுகளை குறித்து எப்படி தீர்வு காணலாம் என்பது பற்றியும் சொல்லுவேன். ஆனால் இம்முறை தனது படத்தை லண்டனுக்கு அனுப்பி அது அங்கு திரையிடப்பட்ட பின்பே எனக்கு அனுப்பினார். ஆனால் சில விடயங்களை கலந்தாசோத்தார். தான் ஏற்கனவே படத்தை எனக்கு அனுப்பாதனால் தான் விமர்சனத்தை அப்படி வைக்கவிரும்புகிறேன் என்றார். நான் உங்கள் எந்தப்படத்திற்கும் இது வரை விமர்சனம் வைக்கவில்லையே என்றேன். எவரை நம்புவது என்றே புரியவில்லை - yarlmohan - 04-06-2004 சுடுதண்ணியோ, பச்சைத்தண்ணியோ நான் எல்லோருக்கும் "ஐஸ்" வைத்துக்கொண்டிருக்கின்றேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மட்டுறுத்துனர்களும் IP பார்க்கலாமா? பார்க்க முடியாது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கேன். நேற்று BBC என்னுடன் கதைக்க வேண்டும் என்று அவருடன் கதைத்தேன். நான் நேற்று அங்கு எழுதியதில் (log file, IP) உண்மையில்லை என்றும் நான், யாழ், இளைஞனைத்தவிர வேறு ஆட்களுக்கும் தனது IP தெரிந்துள்ளது என்றும், தனக்கு மின்னஞ்சல் அனுப்புயிருந்தார்கள் என்றும் தனது மின்னஞ்சல் யாழ்.கொம் தவிர எங்கும் தான் பாவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். யார் அனுப்பினார்கள், யார் IP சொன்னார்கள் என்பதை சொல்லமறுத்துவிட்டார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- இளைஞன் - 04-06-2004 ம்... மட்டுறுத்துனர்களும் IP பார்க்கலாம். ஆனால் தங்கள் தங்கள் பகுதிக்குள் எழுதியவர்களின் IP யை மட்டும் தான் பார்க்கலாம். மற்றைய மட்டுறுத்துனர்களின் பகுதிக்குள் எழுதியவர்களின் IP முகவரியை பார்க்க முடியாது. - yarlmohan - 04-06-2004 ஓ அப்படியா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அப்படி என்றால் நான் நேற்று எழுதியது தவறு. திருத்தம் செய்யணும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> . நான் நினைத்தேன் மட்டுறுத்துனர்கள் IP பார்க்க முடியாது என்று.
- Ilango - 04-06-2004 ஆனால் பொறுப்பாளர்கள் மட்டும் பார்க்க கூடியவாறு செய்யலாம். மின்னஞ்சல் யார் எழுதியது என்று நிர்வாகப்பக்கதில் கேட்டுப்பாருங்கள். - yarlmohan - 04-06-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> விட்டாச்சு. இனி என்ன அப்படியே இருக்கட்டும்
- Ilango - 04-07-2004 kuruvikal Wrote:உது உலகம் பூராவும் இருக்கு...ஒரு காகம் இறந்தாலும் காகம் எல்லாம் கூடிக்கரையும்...குரங்கு இறந்தாலும்...குரங்கெல்லாம் சோகமா கூடி நிற்குங்கள்...கத்துங்கள்...யானைகள் அப்படி......மனிசருக்கையும் அப்படி இருக்கு...மனிசனும் சமூக விலங்காச்சே....ஆனா கூலி கொடுத்து அழவைகிற மனிசர் எண்டு ஒரு வகை இலங்கைத் தீவில இருந்திருக்கினம் போல....அதுதான் அனுபவிச்ச ஒண்டை உதாரணமாக் காட்டி இருக்குப் போல....! செய்ததை நேர சொல்லலாமே செய்தொழில் தெரிஞ்சிடும் எண்டு போட்டு...சுத்தி வளைப்பு எதுக்கு....! :wink: இது கருத்துப்போல் எனக்குத்தெரியவில்லை. சீண்டுவது மட்டுமே நோக்கமாக உள்ளது. நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்க கூடாது என்பதே களவிதி அதுதான் அனுபவிச்ச ஒண்டை உதாரணமாக் காட்டி இருக்குப் போல....! செய்ததை நேர சொல்லலாமே செய்தொழில் தெரிஞ்சிடும் எண்டு போட்டு...சுத்தி வளைப்பு எதுக்கு....! இதற்குள் குருவி சொல்லும் கருத்து என்ன? எனக்கு ஒரு கருத்து மட்டுமே தெரிகிறது. உங்களுக்கு வேறு கருத்து ஏதாவது தெரிகிறதா? பலர் வெளியேறுவதற்கு குருவி காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்த்தான் ஆழமான கருத்துமோதல்கள் எதையும் இன்று கருத்துகளத்தில் காணமுடியவில்லை. இது களத்தில் உள்ள அக்கறையினால் மட்டுமே கூறுகிறேன். வலைஞன் பல வேளைகளில் காரணம் தேடியமாதிரி இருந்தது. நளாயினி அக்காவுக்கு ஓரேயடியாக பதவி உயர்வு கொடுக்க கூடிய அளவுக்கு திறைமைசாலியாகவுள்ளார். ஐபி யில் மட்டும் கடாசி விடலாம். எதுவித மெடலும் பெயரிலும் இருக்காது. தடை செய்யப்பட்ட மாதிரியும் இருக்காது. என்ன ஒரு பிரச்சினை வீட்டில் இருந்து மட்டும் எதையும் எழுதமுடியாது. |