Yarl Forum
கவியரங்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கவியரங்கம் (/showthread.php?tid=7454)

Pages: 1 2


கவியரங்கம் - Eelavan - 02-19-2004

அன்பின் நண்பர்களுக்கு
பல கவியரசர்களையும் எழுத்தாளர்களையும் அங்கத்துவர்களாக கொண்டது இக்களம் இங்கே கவியரங்கம் அல்லது கவிதைக்கு போட்டிக்கவிதை அப்படி ஏதாவது ஆரம்பித்தால் வித்தகர்களுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பு சிறியவர்கள் எங்களுக்கும் கிடைக்கும் அல்லவா?
காத்திருப்புடன்
ஈழவன்


- கெளஷிகன் - 02-19-2004

வெற்றிக் கொடிகட்டி
வார்த்தைகளை கொட்டும் வரை கொட்டி
விட்டுச் செல்லுங்கள் உங்கள் கவியை
அதைத் தொட்டுச் சென்று முட்டிக் கவிபாட
முன்வருவோம் யாவரும்


- kuruvikal - 02-19-2004

வெற்றிக் கொடி கட்டு
குடும்ப வாழ்வில்...
கொடி கட்டு மங்கை கழுத்தில்
அதுவே நீ கட்டும்
இறுதி வெற்றிக்கொடி ஆகிநிற்கும்....!
கொடி அறுத்தால்
பெண் இராய்ச்சியம் அற்றவள்...!
பெண்ணே
இராய்சியமில்லா விடுதலை
உனக்கெதற்கு.....?!

இளைஞனே
முடிவு செய்
எது உன் வெற்றிக் கொடி....!
பெண்ணே
குடும்ப வாழ்வில்
எங்கே உன் வெற்றிக் கொடி.....!
ஆணின் தலையில்
மிளகாய் அரைப்பதா....????!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 02-23-2004

ஆணின் வெற்றி
தாலிக் கொடியெனில்
பெண்ணின் வெற்றி
தொப்புள் கொடி

அரைக்கும் தலைகள்
இருக்கும் வரைக்கும்
அரைக்கும் கரங்கள் இருக்கும்
அரைத்த மிளகாய் உறைக்கும்


- Mathan - 02-23-2004

நங்கையர் கைகள் அரைப்பதெல்லாம்
அம்மியில் மட்டும்தான்
ஆணின் தலையில் அல்ல.


- kuruvikal - 02-23-2004

இதோ பரடா
கற்கால மனிதனை....!
'கிரைன்டரும்' 'மிக்சியும்' வந்தே
நூற்றாண்டு காணப்போகுது
இன்னும் அம்மியும் குளவியும்
பெண்ணும் சமையலும் என்று கொண்டு....!

புத்தியில் இருக்கு
பெண்ணென்றால் சமையல் என்று
ஆனா
எழுதுவதோ தத்துவங்கள்
பக்கம்பக்கமாய்....!

இவர்கள் தலையே
அம்மியாகிப் போனதால்
பெண் இன்றும் அரைக்கிறாள்
மிளகாயே....???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:இதோ பரடா
கற்கால மனிதனை....!
'கிரைன்டரும்' 'மிக்சியும்' வந்தே
நூற்றாண்டு காணப்போகுது
இன்னும் அம்மியும் குளவியும்
பெண்ணும் சமையலும் என்று கொண்டு....!

புத்தியில் இருக்கு
பெண்ணென்றால் சமையல் என்று
ஆனா
எழுதுவதோ தத்துவங்கள்
பக்கம்பக்கமாய்....!

இவர்கள் தலையே
அம்மியாகிப் போனதால்
பெண் இன்றும் அரைக்கிறாள்
மிளகாயே....???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

'கிரைன்டரும்' 'மிக்சியும்' வந்து நூற்றாண்டு ஆகிவிட்டதாம்.
நமக்கு டிவி வந்தே அரை நூற்றாண்டாகவில்லை.
எது வந்து தான் என்ன?
மின்சாரம் இல்லாவிட்டால் சம்சாரம் என்ன செய்வது?


- kuruvikal - 02-23-2004

வாழ்வதே
அரை நூற்றாண்டு என்றாகி
வந்தவை எல்லாம்
நூற்றாண்டாகி விட்டது....!

மழை கொண்டு
மின்சாரம் வேண்டிக்
கிடந்ததெல்லாம் அந்தக்காலம்
இப்ப சூரிய அடுக்கில்
அணு உலையில்
தப்பாமல் மின்சாரம் கிடைக்கிறது
அப்படி இருக்க
இன்னும் சம்சாரம்
ஒரு மின்சாரம் என்று
காலம் கழிப்போரை என்னென்பது....???!
பெண்ணே..நீயும்
சடமாகி மின்சாரம் ஆனாய்
அதில் உனக்கு வருத்தமில்லையோ....??!

அது சரி
மின்சாரம் நீயென்றால்
அதிர்சி வாங்கி அவனல்லவோ....!
அதில் உனக்கு மகிழ்ச்சிதானே...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:வாழ்வதே
அரை நூற்றாண்டு என்றாகி
வந்தவை எல்லாம்
நூற்றாண்டாகி விட்டது....!

மழை கொண்டு
மின்சாரம் வேண்டிக்
கிடந்ததெல்லாம் அந்தக்காலம்
இப்ப சூரிய அடுக்கில்
அணு உலையில்
தப்பாமல் மின்சாரம் கிடைக்கிறது
அப்படி இருக்க
இன்னும் சம்சாரம்
ஒரு மின்சாரம் என்று
காலம் கழிப்போரை என்னென்பது....???!
பெண்ணே..நீயும்
சடமாகி மின்சாரம் ஆனாய்
அதில் உனக்கு வருத்தமில்லையோ....??!

அது சரி
மின்சாரம் நீயென்றால்
அதிர்சி வாங்கி அவனல்லவோ....!
அதில் உனக்கு மகிழ்ச்சிதானே...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



அது ஒரு நூற்றாண்டு என்பர்
அப்படியிருக்காதே என்றால்
அதையே அரை நூற்றாண்டும் என்பர்

குறிப்பு தவறானால் திருத்தம் வேண்டும்
குருவிக்கோ அது இயல்பு

மின்சாரமே நமக்கு கிடைக்காதபோது
அது அணு உலையில் வந்தாலென்ன?
அரளிக் கொட்டையில் வந்தாலென்ன?


- kuruvikal - 02-23-2004

ஏய் மானிடா
நீ என்ன வாத்தா....!
காலம் மாறச் சிந்தையும் மாறும்
மின்சார அரைக்கும் கருவி வந்தது
20ம் நூற்றாண்டில்
நாம் இப்போ வாழ்வது
21ம் நூற்றாண்டில்
கழித்துக் கூட்டிப்பார்...!
பாலர் வகுப்புப் பிள்ளை
இப்பக்கம் பார்த்தால் சிரிக்கும்....!

அலரிக் கொட்டையை
அரைத்துப்பார் மின்சாரம் வரும்
உன் சிந்தை அப்படி இருக்க
நீ என்ன
மின்சார ஒளி வெள்ளத்திலா
மிதக்க முடியும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-23-2004

<b>மின்சாரமே நமக்கு கிடைக்காதபோது
அது அணு உலையில் வந்தாலென்ன?
அரளிக் கொட்டையில் வந்தாலென்ன?</b>


- kuruvikal - 02-23-2004

மற்றவன் முயற்சியில்
மின்சாரம் பெற்று
வாழ்ந்த சோம்பேறிகள்
அலரிக் கொட்டையை அரைத்துதான்
மின்சாரம் தேடுவர்...!

எங்கே வெள்ளைக்காரன்
பிச்சையும் போட்டு
உலை ஒன்று கட்டிக் கொடுத்தால்
ஆருக்குப் பங்கு கொடுக்கலாம் என்று
உரிமைக் குரல் மட்டும் எழுப்பிடுவர்....!
தனக்கே இல்லையாம்
அதற்குள் வந்தவனுக்கு...??!
அப்பம் தின்ற குரங்காட்டம்
அவனிருக்க
கையைப் பிசையும் பூனையாட்டம்
இவை இருப்பினம்....!

என்று சிந்தித்து
என்று உருப்படுவதோ....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:[b]மற்றவன் முயற்சியில்
மின்சாரம் பெற்று
வாழ்ந்த சோம்பேறிகள்
அலரிக் கொட்டையை அரைத்துதான்
மின்சாரம் தேடுவர்...!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யார் அந்த மற்றவன் முயற்சியில் மின்சாரம் பெற்று
வாழ்ந்த சோம்பேறிகள் ?


- kuruvikal - 02-23-2004

யார் அறிவார் பலாமரமே...
நீதான் ஆறிவாயோ....பராபரமே....?!

பிறகு கேக்காதேங்கோ
யார் அந்தப் பராபரம் என்றுமே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-23-2004

kuruvikal Wrote:<b>மற்றவன் முயற்சியில்
மின்சாரம் பெற்று
வாழ்ந்த சோம்பேறிகள்</b>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்களுக்கு யார் அந்த மற்றவன் முயற்சியில் மின்சாரம் பெற்று
வாழ்ந்த சோம்பேறிகள் என்று தெரியாதா?


- kuruvikal - 02-23-2004

அதையும் மற்றவன் சொல்லித்தான் தெரியனும் என்று நினைக்கிறீங்க போல....!

எதுக்கும் கவியரங்கம் வேறு விதத்தில் களை கட்ட அனுமதிக்கும் முகமாக இத்தோடு இது தொடர்பான கவிதைக்கு முடிவுகட்டலாம் என்றிருக்கிறம்...!

முயற்சி திருவினையாகட்டும்...!


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-23-2004

நாம் நாமாக வாழாது
நரகத்துழன்று
ஊருக்காய் வாழ்வது
வீணல்லவா
பெண்ணே!
ஊருக்காய் வாழாதே!
உனக்காய் வாழ்.

நன்றி - சந்திரவதனா


- kuruvikal - 02-23-2004

பெண்ணே நரகம்
மரணத்தின் பின்னாம்
இப்போ நகரத்தில் தான்
நீவிர்...!
நாகரீகம் என்று
நடை உடையில்
விடுதலை கண்டீர்
காட்டி நின்றீர்
உம் விடுதலையின்
வேண்டுதலை...!
வீண் வாதம்
வேண்டாம்
ஊருக்காய் வாழென்று
மனிதனுக்கே
மகான்கள் சொல்லி வைத்தார்...!
நீவிர் மனிதரென்றால்
அவர் வழிபற்றும்
அன்றில்
தெளிவாய் விளகி நில்லும்
மாக்கள் வரிசையில்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 02-23-2004

kuruvikal Wrote:பெண்ணே நரகம்
மரணத்தின் பின்னாம்
இப்போ நகரத்தில் தான்
நீவிர்...!
[size=15]நாகரீகம் என்று
நடை உடையில்
விடுதலை கண்டீர்
காட்டி நின்றீர்
உம் விடுதலையின்
வேண்டுதலை...!
வீண் வாதம்
வேண்டாம்
ஊருக்காய் வாழென்று
மனிதனுக்கே
மகான்கள் சொல்லி வைத்தார்...!
நீவிர் மனிதரென்றால்
அவர் வழிபற்றும்
அன்றில்
தெளிவாய் விளகி நில்லும்
மாக்கள் வரிசையில்....!



குருவி நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் இதற்கு முன்னர் பெண்களின் நடை உடை ஆண்களால் அடக்கிவைக்கப்பட்டதாகவும், தற்பொழுது விடுதலை அடைந்து விட்டதாகவும் தோன்றுகிறது. 8)


- sOliyAn - 02-23-2004

உன் ஊடலிலும் கூடலிலும்தானே
நவரசத்தைக் கண்டேன்
உன் பணிவிலும் துணிவிலும்தானே
பாகத்தைக் கண்டேன்

எத்தனை காலந்தான் தாடிகளையும் மீசைகளையும்
கண்டுகொண்டேயிருப்பது?!
சலிப்புக்கு விடைகொடுத்து என்னைச்
சதிராட அழைத்தவளல்லவா நீ?!

அவர்கள் என்னவோ கூறுகிறார்கள்
தாலி உனக்கு வேலியெனும் சிறையென
உனக்குத் தெரியும்
அது என் விலைமதிப்பிலாப் பொக்கிசமென
அதனால்தானே.. நீ கர்வமாக
என் பொக்கிசத்தைக் கவர்ந்தவளாக..!!