![]() |
|
வாசித்து இரசித்த வாசகங்கள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: வாசித்து இரசித்த வாசகங்கள்! (/showthread.php?tid=7246) |
வாசித்து இரசித்த வாசக - இளைஞன் - 04-01-2004 <b>"எதிரியால் தாக்கப்படுவது நல்ல விசயமன்றி தீய விசயமல்ல" (26 மே, 1939) - மாசேதுங்</b> எங்களைப் பொறுத்தவரையில், ஒரு தனிநபர், ஒரு அரசியல் கட்சி, ஒரு படை, அல்லது ஒரு கல்வி நிலையம் எதிரியால் தாக்கப்படாவிட்டால், அது தீயது. ஏனென்றால் அது எதிரியின் மட்டத்துக்கு நாம் தாழ்ந்து விட்டோம் என்று உண்மையில் அர்த்தமாகும் என நான் கருதுகிறேன். நாம் எதிரியால் தாக்கப்பட்டால் அது சிறந்தது. காரணம், எதிரிக்கும் நமக்கும் இடையில் நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைந்துள்ளோம் என்பதை அது நிரூபிக்குின்றது. எதிரி நம்மைப் பிசாசு போல தாக்கி, நமக்கும் இடையில் நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைந்திருக்கிறோம் என்பதை மாத்திரமல்ல, நமது வேலையில் பெரும் சாதனைகளை ஈட்டியுள்ளோம் என்பதையும் அது காட்டுகிறது. நன்றி மா சே துங் - மேற்கோள்கள் நூல் Re: வாசித்து இரசித்த வாச - Mathivathanan - 04-01-2004 இளைஞன் Wrote:<b>\"எதிரியால் தாக்கப்படுவது நல்ல விசயமன்றி தீய விசயமல்ல\" (26 மே, 1939) - மாசேதுங்</b>சங்கரி இதை வாசிச்சால் வலுவா சந்தோஷப்படும்.. இவெக்ஷன் கம்பெய்ன் போன இடமெல்லாம் தாக்கினாங்களாம்.. அதுக்கு மேலை இஞ்சை தளத்திலையும் சாரைப்பாம்பு அடிச்சாங்கள்.. ஏதோ சங்கரியிலை விஷயமிருக்கப்போய்த்தான் தாக்கினவங்கள்.. இல்லையோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 04-02-2004 நான் நேசித்ததாகவும் சேவை செய்யப்போவதாகவும் கூறி வந்த தனது மக்கள்ளாலேயே தாக்கப்பட்ட அனுபவம் மா சே துங்கிற்குக் கிடைத்திருக்காது எனவே அவர் அதுபற்றிக் குறிப்பிட வழியில்லை ஏதோ சங்கரியிலை விஷமிருக்கப்போய்த்தான் தாக்கினவங்கள்.. இல்லையோ..? - Kanthar - 04-02-2004 Eelavan Wrote:நான் நேசித்ததாகவும் சேவை செய்யப்போவதாகவும் கூறி வந்த தனது மக்கள்ளாலேயே தாக்கப்பட்ட அனுபவம் மா சே துங்கிற்குக் கிடைத்திருக்காது எனவே அவர் அதுபற்றிக் குறிப்பிட வழியில்லை ஓம் உது உண்மைதான் விசயம் இருந்தால் விடமாட்டுதுகள் ...........மக்கள் |