![]() |
|
வசந்தம் வந்தது.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வசந்தம் வந்தது.... (/showthread.php?tid=7087) |
வசந்தம் வந்தது.... - kuruvikal - 06-02-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/nicepic.jpg' border='0' alt='user posted image'> சற்றே தலைசாய்க்க தாய் மடி தேடினேன் உதிரத்தில் கிடந்தது, தாய் மண்ணில் ஓரடி தேடினேன் எங்கும் புதைகுழிகளாய்க் கிடந்தது, ஏதிலியாய் நகர்ந்து நகரத்தில் தேடினேன் எங்கும் நரகமாய்க் கிடந்தது, திக்கற்ற பறவையாய் பலகாலம் பறந்து கண்டேன் பூமித்தாயே எங்கோ ஓர் மூலையில் உன் மடியில் ஓர் வசந்தம்....! நன்றி.... http://kuruvikal.yarl.net/ |