Yarl Forum
இனத்தை விடுவிக்க முயற்சிப்போம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இனத்தை விடுவிக்க முயற்சிப்போம் (/showthread.php?tid=6508)



இனத்தை விடுவிக்க முயற்சிப்போம் - Thiyaham - 11-04-2004

இந்த தளத்திற்கு சென்று வத்தளையை சேர்ந்த தமிழர் தர்மேந்திரா ராஜரட்ணத்தை
ஈராக்கில் இருந்து விடுவிக்க முயற்சி எடுப்போம்

http:// ****


- srilanka - 11-04-2004

இந்த இனையத்தளத்தை மதி குமாரதுரை செய்யுறார் அவரு தனக்கும் தான் சேவை செய்வதாகவும் கையெளுத்து வாங்குறார் உந்த பேரை சொல்லி உதே மாதிரி ஜேர்மனியிலை இருந்து அனுப்ப வேன்டாம் என்டும் ஒரு தளம் செய்தவர் தன்னுடைய சொந்த தேவைக்கு இவைகளை சாட்டி கையெளுத்து வாங்குறார் இந்த இனைப்பை மோகன் வெளியே உடனை எடுங்கோ. இவருக்கு எதிரா பொலிசில் பல கேஸ் இருக்கு அதிலை இருந்து தப்ப கையெளுத்து வாங்குறார்.


- paandiyan - 11-04-2004

srilanka Wrote:இந்த இனையத்தளத்தை மதி குமாரதுரை செய்யுறார் அவரு தனக்கும் தான் சேவை செய்வதாகவும் கையெளுத்து வாங்குறார் உந்த பேரை சொல்லி உதே மாதிரி ஜேர்மனியிலை இருந்து அனுப்ப வேன்டாம் என்டும் ஒரு தளம் செய்தவர் தன்னுடைய சொந்த தேவைக்கு இவைகளை சாட்டி கையெளுத்து வாங்குறார் இந்த இனைப்பை மோகன் வெளியே உடனை எடுங்கோ. இவருக்கு எதிரா பொலிசில் பல கேஸ் இருக்கு அதிலை இருந்து தப்ப கையெளுத்து வாங்குறார்.

__________________________________________________-

இது தமிழ் நாதத்திலும் வந்திருக்கிறதே..அப்பிடி எண்டால்....


- Suji - 11-04-2004

அடுத்தவன் துன்பத்தையும் தனக்கு சார்பாக திளை திருப்பும் முயற்சியா? துரோகிகள் பலே கில்லாடிகள்தான்


தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்


- Nellaiyan - 11-04-2004

துரோகிகளின் வடித்தெடுத்த ஈனத்தனம் இப்படியான ஒரு ஏழைத்தமிழனின் துன்பத்தைக் கூட விட்டு வைக்கவில்லை.

* கடத்தப்பட்டு ஒரு வாரகாலமாக யாழ் இணையத்தளம் உட்பட புலத்தில் ஒவ்வொரு வானொலி, தொலைக்காட்சிகளில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது இப்படியொரு இணையத் தளம் அவசியம்தானா?
* இவ்விணையத்தளமானது யாரால் நடாத்தப்படுகிறது? தொடர்பு விபரங்களோ எதுவுமற்று மொட்டையாக காட்சி தருகின்றது(இதற்கு முன்பும் இதுபோன்ற பல காரியங்களுக்கு இப்படியான இணையத்தளங்கள் பாவிக்கப்பட்டாலும் அவற்றில் அத்தளங்களானது யாரால் நடாத்தப்படுகின்றதென்ற விபரம் மற்றும் தொடர்பு முகவரிகள் தெளிவாக இணைக்கப் பட்டிருக்கும்)!!

* இவ்விணையத்தளத்தினூடே எமது ஈ-மெயில் முகவரிகள் பல தவறான செயல்களுக்குப் பாவிக்கப் படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவுள்ளன!

இப்படியாக எமது உணர்வுகளை, உணர்சிகளை, சூழ்நிலையைப் பாவித்து ஒரு துரோகக் கும்பலின் முழு அளவிலான சூழ்ச்சி நாடகமே இந்த இணையத்தளமாகும். இது மேலும் ஒரு படி சென்று கடத்தப்பட்ட எமது இரத்த உறவிற்கு உயிராபத்தைக் கூட கொண்டு வரலாம்.

இது துரோகிகளின் உதவிக் குரலுமல்ல! உதவும் குரலுமல்ல! அழிவுக் குரல்!!


- hari - 11-04-2004

நல்ல காரியம் செய்வதாக நினைத்து, சதிகாரர்களின் நாசவேலைக்கு துணை போய்விட்டோம்.பலருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துவிட்டேன்.


- srilanka - 11-04-2004

துரோகிகள் பல வடிவத்தில் வருவர் அவதானம் தேவை. நீங்கள் மட்டுமா பல ஆயிரம் மக்களையும் சதிகாறரிடம் மாட்டுப்பட வைத்துவிட்டிர்கள்.


- tamilini - 11-04-2004

என்னங்க நடக்கிது உலகத்தில... ?? :roll: :?:


- கறுணா - 11-04-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

இப்ப தமிழ்நாதத்தாலை அச்செய்தியேயே எடுத்துப் போட்டினம் போல கிடக்குது? இவன் துரோகி சிறீலங்கா தொடங்க நெல்லையான் ஊதி இதை யாழ் பூலம் அம்பலப்படுத்தி விட்டார்கள் போல?

தான.. நாதம்: "ஆனைக்கும் அடி சறுக்கும்"

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்