Yarl Forum
kavithai - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: kavithai (/showthread.php?tid=6409)

Pages: 1 2


kavithai - shiyam - 11-17-2004

உன்
கோவணம்
அவிழ்க்கபட்டதா

அவன்
கைகளை
வெட்டு
கெஞ்சிவாங்கி
கோவணம்
கட்டாதே

அம்மணமாகவே
போராடு
( காசிஅண்ணனின் நறுக்குகளில் இருந்து) தொடரும்....<b></b>


- thaiman.ch - 11-17-2004

வண்முறை வேண்டாம்! ஏன் தான் இன்னும் கோவணம் கட்டும் காலத்தில் நிற்கிறீா்களோ தெரியா! கொஞ்சம் வெளி உலகிற்கும் வாங்க சாா்!


- shiyam - 11-17-2004

அப்ப என்ன அண்டவெயர் எண்றா எழதிறது.உங்களைமாதிரி கொஞ்ச பேர் வன்முறை வேண்டாம் என்டு வெளிக்கிட்டிருக்கினம்.உடுப்பை உரியேக்கே சிவாயநமவே சொல்லுவியள்


- thaiman.ch - 11-17-2004

அண்டவெயா் வேற கோவணம் வேற!


- shiyam - 11-17-2004

ஒஒஒஒஒ அண்ட வெயர் எங்க பாவிக்கிறது கோவணம் எங்க பாவிக்கிறது எண்டு தயவுசெய்து விளக்கமா சொல்லுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- thaiman.ch - 11-17-2004

அண்டா்வெயா் கொஞ்ம் மாடலான அய்டம்! கோவண் ஒல்ட அய்டமய்யா!!!! இதை தான் நான் கோவணம் வேற அண்டா்வெயா் வேற என்டு சொன்னன். இப்ப உங்கட மண்டேக்க ஏறிட்டுதா?


- shiyam - 11-17-2004

பாட்டன் நாக்கில்
வெடித்தது முழக்கம்
வெள்ளையனே
வெளியேறு
பேரன்
நாக்கிலேயே இருந்தான்
வெள்ளையன்
(காசிஅண்ணனின் நறுக்குகள்.தொடரும்)


- shiyam - 11-18-2004

என்னை
என மண்ணில்
புதைத்தாய்
பகைவனே
என் மண்ணை
எங்கே
புதைப்பாய்

(காசி அண்ணனின் நறுக்குகள் )[/url]


- shanmuhi - 11-18-2004

காசி அண்ணனின் நறுக்குகள் «ரு¨Á...
§Áலுõ ¦¾¡¼ருí¸û shiyam.


- shiyam - 11-18-2004

நன்றிகள் நண்பர்களே.


பாலைவனமே
இல்லாத என்
மண்ணை
பாலைவனம்
ஆக்கினாய்
எரிமலை
ஆனது
எரிமலையே இல்லாத
என் மண்
(காசி அண்ணனின் நறுக்குகள்) Arrow


- aswini2005 - 11-18-2004

shiyam Wrote:அப்ப என்ன அண்டவெயர் எண்றா எழதிறது.உங்களைமாதிரி கொஞ்ச பேர் வன்முறை வேண்டாம் என்டு வெளிக்கிட்டிருக்கினம்.உடுப்பை உரியேக்கே சிவாயநமவே சொல்லுவியள்

சிவாயநமவென்று சிந்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.

சிவாயநம சிவாயநம Idea Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MEERA - 11-18-2004

இப்படியே சொல்லிக் கொண்டு ஒருக்கால் வீதியை கடவுங்கள் அப்போது தெரியும்.... அபாயம்.


- shiyam - 11-18-2004

அப்படி போடுங்க மீரா :roll:


- shiyam - 11-18-2004

நாட்டில நாங்கழும் எங்கட சனமும் செல்லடி வாங்கேக்க உந்விசயம் தெரியாம போச்சுது இல்லாட்டி பேசாமல் சிவாயநம எண்டு சொல்லியிருக்கலாம்.


- tamilini - 11-18-2004

செல் விழும் போது சொன்னால் போதாது.. அதற்கு முதலிலே சொல்லியிருக்கணும்..


- shiyam - 11-18-2004

தமிழா
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ
என்றேன்
கை
தட்டினான்

(காசி அண்ணனின் நறுக்குகள்)................


- shiyam - 11-18-2004

முதலிலேயே சொன்னா மோட்டர் குளாய் முடுபட்டிடுமோ


- kavithan - 11-18-2004

காசி ஆனந்தனின் கவிதைகளை இங்கு சியாம் பிரசுரிப்பதற்கு என்நன்றிகள்


- aswini2005 - 11-19-2004

tamilini Wrote:செல் விழும் போது சொன்னால் போதாது.. அதற்கு முதலிலே சொல்லியிருக்கணும்..

அப்படி போடுங்கோ தமிழினி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Jaya - 11-19-2004

காணவில்லை காணவில்லை
வானவில்லை வானவில்லை
மழையில்லை மழையில்லை
வாடியது வாச முல்லை

நிலையில்லை நிலையில்லை
நிலையில்லா வீடிருக்கும்
நிலையில்லா இவ்வுலகில்
நிலையில்லை நிலையில்லை



நிழலில்லை நிழலில்லை
நிலவு வில்லை நிலவு வில்லை
நினைவில்லை நினைவில்லை
உன்னை மறந்த நினைவில்லை