![]() |
|
கன்னியவள் கனவானால்(ள்)...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கன்னியவள் கனவானால்(ள்)...! (/showthread.php?tid=6234) |
கன்னியவள் கனவானால்(ள்)...! - kuruvikal - 12-10-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/goodone.jpg' border='0' alt='user posted image'> <b>அற்புத வர்ணம் மலர்களாய் வாசம் பரப்ப வசந்தமும் வந்தது தென்றலும் தூது சொன்னது அவை கண்டு கனிவால் கனிந்த உள்ளம் கன்னியுன் இதயக்கதவு திறக்க காவலிருக்க.... கண்ணோடு வந்து கதை பேசி கண்ணோடு மறைந்தாய்....! கண்ட"தேன்" உன்னை காணாது கலங்கி அருகிரு கடலையில் தேட அலையெங்கும் நீயானாய் ஐயகோ.. பேரலை ஒன்று சீதையுன்னைச் சீரழிக்க சிந்தை கலங்கி அருகில் தேடினேன்...! அம்மா வந்து விடிந்த சேதி சொல்ல... அட... கன்னியவள் கனவானால்...!</b> நன்றி --- http://kuruvikal.yarl.net/ (வலைப்பூப் பதிவுக்கான மீள்பிரசுரம்...!) - tamilini - 12-10-2004 மீள் பிரசுரமா..?? படித்த நினைவில்லை.. நன்றாய் இருக்கு.. ..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-10-2004 இது எழுதி ஒரு வருடத்துக்கும் மேல்..யாழ் களத்துக்காய் எழுதியது...இதோ.. http://www.yarl.com/forum/viewtopic.php?p=3151#3151 உங்களின் கருத்துக்கு நன்றி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 12-10-2004 kuruvikal Wrote:இது எழுதி ஒரு வருடத்துக்கும் மேல்..யாழ் களத்துக்காய் எழுதியது...இதோ.. அது தானே பாத்தம்.. நாம அப்ப இங்க இல்லை.. இல்லாட்டால் தவறியிருக்காது... தகவலுக்கு நன்றிகள்...! - hari - 12-10-2004 அருமையான கவிதையை மீள்பிரசுரம் செய்ததுக்கு நன்றிகள்! - KULAKADDAN - 12-10-2004 நன்றி குருவிகளே. புதியவன் எனக்கு இக்கவி புதிது |