Yarl Forum
குட்ட குட்ட எழுபன் நான் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: குட்ட குட்ட எழுபன் நான் (/showthread.php?tid=5859)

Pages: 1 2


குட்ட குட்ட எழுபன் நான் - lakpora - 01-09-2005

[b]<span style='font-size:22pt;line-height:100%'>புத்துயிரு பெற்றிருக்கிறன் மேலும் பல சொல்ல !</span>


- ஊமை - 01-09-2005

வாருங்கள்............. வரவேற்கிறோம். ஆனால் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக ஏதும் சொல்ல வராதீர். தமிழ்த்தேசிய இராணுவமான விடுத்தலைப் புலிகளை விமர்சிக்க வேண்டாம். இவற்றை விடுத்து மிகுததிகளை நீங்கள் புலம்புங்கள் இல்லை இயம்புங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- lakpora - 01-09-2005

[size=18][b]வரவேற்பார்க்கு குரையிழ ... :!:

கருத்துச்சொல்லைக்க மறுக்க உரிமையிருந்தாலும்

தணிக்கை போடுதுகள் மணச பொருக்க இல


ஏய்யா நானும் என்ட கருத்த அல்லவே சொல்ரனான்



நிறை மட்டும் எல்லாரும் சொல்லைக்க இவன் குரை கள சுட்டிக்காட்டினா தப்பே :?:


- ஊமை - 01-09-2005

[quote=lakpora][size=18]<b>வரவேற்பார்க்கு குரையிழ ... :!:

கருத்துச்சொல்லைக்க மறுக்க உரிமையிருந்தாலும்

தணிக்கை போடுதுகள் மணச பொருக்க இல


ஏய்யா நானும் என்ட கருத்த அல்லவே சொல்ரனான்



நிறை மட்டும் எல்லாரும் சொல்லைக்க இவன் குரை கள சுட்டிக்காட்டினா தப்பே :?:

[b]ஐயா தமிழைக் கொலாமல் தமிழில் எழுதுங்கள்.</b>


- lakpora - 01-09-2005

முயற்சிக்கிறனான்

ஒருமுறையிலே எழுதைக்க கனக்க பிழைக்குதாக்கும் அதான் :?


- Vasampu - 01-09-2005

வாங்கோ வாங்கோ இலக்பொர !

தாராளமாக உங்கள் கருத்துக்களை எடுத்து குரைங்க மன்னிக்கணும் உரைங்க. நாகரீகமாக.


- lakpora - 01-09-2005

(வா)சம்பூ Wrote:வாங்கோ வாங்கோ லக்பொர !

தாராளமாக உங்கள் கருத்துக்களை ...........நாகரீகமாக.

<span style='font-size:25pt;line-height:100%'><b>ஏன் முன்னெல்லாம் அநாகரீகமாகவே எழுதினான் :?: </b></span>


- வியாசன் - 01-10-2005

நாகரீகம் என்றால் உமக்குத்தெரியாதா?தவறாக சொல்லி இடிபடாதீர்


- lakpora - 01-10-2005

(பிசா)san Wrote:நாகரீகம் என்றால் உமக்குத்தெரியாதா?தவறாக சொல்லி இடிபடாதீர்


என்ன நாக , ரீக , come ஹ .....


இடி , படா , தீ ...?

புரியும்படியா சொல்லிட்டா என்ன :!:


- lakpora - 01-10-2005

Confusedhock: Confusedhock: Confusedhock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- pepsi - 01-10-2005

நல்லா கொடியாட்டுறீங்க அண்ணா இப்படித்தான் London Harrow இல் ஒருத்தர் வீட்டுக்கு முன்னால தொங்கவிட்டு ஆட்டினவர் முடிந்தால் அவரிட்ட எப்படி நல்லா ஆட்டுறதெண்டு ஒருக்கா கேட்டுவந்தீர் எண்டா நல்ல வசதியா இருக்கும் உமக்கு.


- வியாசன் - 01-10-2005

ஐயா நீர் ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகளைக் கேட்டு இங்குவந்து எழுதினால் அது நாகரீகமாகுமா?. அவையள் இப்ப கரணம் அடிச்சு உம்முடைய மானத்தை வாங்கிவிட்டினம் பிறகு என்ன முகத்தோடு இங்கு வந்ததுமல்லாமல் நாகரீகமும் பேசுகிறீர். எல்லாம் நேரம்தான். நீர் அவதுர்று பரப்பிக்கொள்ள களத்தில் இடம் கொடுப்பர்கள் என்று எதிர்பார்த்தீரா?


- Mathuran - 01-10-2005

வணக்கம் நண்பர்களே,

அண்ணன் ஊமை சொல்வைதை போல நடந்து கொண்டால் நல்லது. மற்றது ஒரு முக்கியமான விடயம். லக்பெர போன்றவர்களுடன் பேசி காலத்தினை விரயமாகாதீர்கள் நண்பர்களே. வீம்புக்கு மண் அள்ளி தின்கிற கூட்டதில் ஒருவர் போல் பேசுகின்றார். அவரிடம் போய், ஏன் வீண் வாதம் செய்கின்றீர்கள்.

சரி வேறென்ன்ன.. மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
விதுரன்


- tsunami - 01-10-2005

லக்பொற ஏன் யாழ் இற்கு வந்தவர் என்று தெரியுமோ? இப்ப இலங்கையில் சுனாமிக்குப்பிறகு புதிய அரசியல் கலாச்சாரம் தொடங்கி இருக்கினம்.
எல்லா மீடியாக்களிலும் இதைத் தான் இப்ப கதைக்கினம். இவ்வளவு காலமும் இல்லாத சகோதரத்துவ நினைப்பு வந்திருக்கு


- hari - 01-10-2005

Quote:நிறை மட்டும் எல்லாரும் சொல்லைக்க இவன் குரை கள சுட்டிக்காட்டினா தப்பே
தம்பி லக்புர ! ஒவ்வொரு மனிதனிடமும் நிறை குறை இருக்கத்தான் செய்யும் அதை சுட்டிக்காட்டுவது தப்பில்லை, ஆனால் உமது பெயரிலும் நீர் யாருக்கோ வால் பிடிக்க போட்டுள்ள கொடியிலும் இருந்து தெரிகிறது, நீர் குறை மட்டும் பிடிக்க வந்தவர் என்று ! சரி சரி நடக்கட்டும் வாழ்த்துக்கள் ! வால் பிடித்து வளமுடன் வாழ்க!


- hari - 01-10-2005

வாள் பிடித்து வாழ்ந்த தமிழன் இன்று வால் பிடிக்கின்றான்! சிங்களவன் வாள் பிடித்த கொடி போட்டு!


- tsunami - 01-10-2005

இலங்கையில் இருந்து கொஞ்சப்பேர் தமிழர் எல்லாரையும் திசைதிருப்பிக்கொண்டு இருக்கிறாங்கள். உலகத்தமிழர் விழித்துக்கொள்ள வேண்டும். தமிழ் விடுதலைப்போராட்டம் ஒரு மக்கள் போராட்டம். உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் பலத்தைக்காட்டி தமிழீழம் பெறும் காலம் தான் 2005. சுனாமி தந்த வரம்
தம்பி லக்பெர நீ நினைக்கிறது இலங்கையிலே சாதிக்கமுடியாது. கொஞ்சம் விளங்கிக்கொள்ள பாரும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 01-10-2005

லக்புர நினைக்கிறத சாதித்து 2 எலும்பு துண்டுகள் எடுக்கவிடமாட்டீர்கள் போல கிடக்குது!


- tsunami - 01-10-2005

சுனாமிக்குப்பிறகு இலங்கை அரசியலில் கடும் தில்லுமுள்ளு நடக்குது பாருங்கோ..
மீடியாக்கள் எல்லாவற்றையும் (பிரபலமான) இலங்கையை கட்டி எழுப்புவம் என்று சொல்லிப் பிரச்சாரமும்....

சிலதுகளில் (வாலுகளினுடைய) எதிர் பிரச்சாரமும்...
அமெரிக்காவினுடையதில் புழுகியும் (வழமைக்குமாறா) செய்திகள் விடுகினம்...

உலகத்தமிழரை பப்பாவில் ஏத்திப்போட்டு பிறகு ஏதாவது செய்யப்போகினம் போல இருக்கு...

அமெரிக்காவில் தமிழரைப்புழுகி செய்தி விடுகினம் என்றால் இத்தனை நாளும் என்ன சொய்துகொண்டு இருந்நதவையாம்..
அப்ப தடையை ஒருக்கால் எடுக்கிறது தானே?
அனானை ஒருக்கால் போகச்சொல்லுறது தானே?

அதுகள் செய்யமாட்டினம்
சொளியன் குடும்பி சும்மா ஆடாது...
தம்பி லக்பெரவை இணையத்தில் அனுப்பி உலகத்தமிழரையும் திசை திருப்பப்பார்கினம் போல இருக்கு...

லக்பெர போல தமிழர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அமெரிக்காவில் நினைக்கிறது பிரபஞ்சத்தில் இருக்கிறது எனக்கு தெரியாதா என்ன?

தம்பி லக்கொர பையை கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகப்பாரும்
(கொர என்றால் சிங்களத்தில் என்ன தெரியுமோ?)


- lakpora - 01-10-2005

tsunami Wrote:இலங்கையில் இருந்து கொஞ்சப்பேர் தமிழர் எல்லாரையும் திசைதிருப்பிக்கொண்டு இருக்கிறாங்கள். உலகத்தமிழர் விழித்துக்கொள்ள வேண்டும். தமிழ் விடுதலைப்போராட்டம் ஒரு மக்கள் போராட்டம். உங்குள்ள தமிழர்கள் தங்கள் பலத்தைக்காட்டி <b>புழம் பெறும் காலம் தான் 2005. சுனாமி தந்த வரம்</b> :!:


கொஞ்சப்பேர் என்ன

உப்பு கலந்ந கொஞ்ச நீர் செய்ததப்பார்த்தீரே

பொரு

கொஞ்ச காற்றும் வீச இருக்குதுகள் தெரியுமே :!:

[quote]தம்பி லக்பெர நீ நினைக்கிறது இலங்கையிலே


அதான் நானும்சொல்றே அவரவர் நினைத்ததெல்லாம் [size=18][b]இலங்கையிலே சாதிக்கமுடியாது ,